<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9121487</id><updated>2011-12-18T20:06:42.503+05:30</updated><category term='திரைமணம்'/><category term='விஜய் டிவி'/><category term='படிக்காதவன்'/><category term='பாலா'/><category term='விளையாட்டு'/><category term='கிழக்கு பதிப்பகம்'/><category term='நக்கல்'/><category term='விமர்சனம்'/><category term='ரஜினி'/><category term='சுட்டது'/><category term='வாழ்க்கை'/><category term='சுஜாதா'/><category term='IT துறை'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='கணையாழி'/><category term='முன்னோட்டம்'/><category term='சச்சின்'/><category term='சமூகம்'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='வாழ்த்து'/><category term='இந்தியா'/><category term='நிகழ்வுகள்'/><category term='கதை'/><category term='ஈழம்'/><category term='நட்பு'/><category term='வாசிப்பு'/><category term='காமெடி'/><category term='நாவல்'/><category term='அனுபவம்'/><category term='இளையராஜா'/><category term='சினிமா'/><category term='நேனோ'/><category term='பயணம்'/><category term='திரைப்படம்'/><category term='அரசியல்'/><title type='text'>வானவில் எண்ணங்கள்</title><subtitle type='html'>வானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>80</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-7777499617805016877</id><published>2011-01-14T19:29:00.014+05:30</published><updated>2011-01-14T22:25:22.464+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>சிறுத்தை - திரைவிமர்சனம்</title><content type='html'>&lt;span class="Apple-style-span"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/TTBqIm1na7I/AAAAAAAABHc/n-0Jvm8ryp4/s1600/Siruthai-Poster.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/TTBqIm1na7I/AAAAAAAABHc/n-0Jvm8ryp4/s320/Siruthai-Poster.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5562062235899489202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/TTBpxkXnIxI/AAAAAAAABHU/PJSqWgaZJZo/s1600/Siruthai_5511.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/TTBpxkXnIxI/AAAAAAAABHU/PJSqWgaZJZo/s320/Siruthai_5511.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5562061840099779346" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;முதல்முறையாக&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பிக்பாக்கெட்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;திருடன்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;முரட்டுப்போலிஸ்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;அதிகாரி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;என&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;இரட்டை&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வேடம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஏற்கனவே&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ரஜினி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கமல்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;விஜயகாந்த்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;விக்ரம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சூர்யா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;என&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;அனைவருமே&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;அதகளம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பண்ணிய&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வேடத்தில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;என்ன&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வித்தியாசம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காட்டப்போகிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;என்ற&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கேள்வி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;படம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஆரம்பிக்கும்போது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;இருந்தது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஏற்கனவே&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சூர்யா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; '&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காக்க&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காக்க&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;'&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;என்கவுண்டர்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஸ்பெஷலிஸ்ட்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;'&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஆகவும்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;, '&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சிங்கத்தில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சீறும்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;போலிசாகவும்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வெளுத்துக்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கட்டியதில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்திக்கு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;இந்தப்படம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;மிகப்பெரிய&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சோதனைக்களம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பரிட்சையில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;தேறியிருக்கிறாரா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தி?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கதைக்காக&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;இயக்குனர்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சிவா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பெரிதாக&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சிரமம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;எடுக்கவில்லை&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஏற்கனவே&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஏகப்பட்ட&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஹீரோக்கள்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; '&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;மாஸ்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஹீரோவாக&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;நடித்து&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வெற்றிபெற்ற&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கதைதான்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பிக்பாக்கெட்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;திருடனான&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தி(ராக்கெட் ராஜா)&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சந்தானத்துடன்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சேர்ந்து&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பல்வேறு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;திருட்டுக்களை&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;செய்துகொண்டிருக்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;அவரிடம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சந்தர்ப்பவசத்தில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;நான்கு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வயது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பெண்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;குழந்தை&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வந்து&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சேர்கிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;அக்குழந்தை&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தியை&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; '&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;அப்பா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;என&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சொந்தம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கொண்டாடுகிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;போதாதக்குறைக்கு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பெரியக்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கொலைக்காரக்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கும்பல்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தியையும்(&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif; "&gt;(ராக்கெட் ராஜா))&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;குழந்தையையும்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கொல்ல&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;துரத்துகிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;அப்போது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; 'போ&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;லிஸ்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தி(&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif; "&gt;ரத்னவேல் பாண்டியன்-IPS)&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;எண்ட்ரி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஆகிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;இருவரையும்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காப்பாற்றிவிட்டு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கத்திக்குத்துப்பட்டு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;உயிர்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;துறக்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ப்ளாஷ்பேக்கில் போலிஸ் DSP ரத்னவேல் பாண்டியன்-IPS ஆந்திராவில் உள்ள ஒரு ஊருக்கு செல்கிறார்.அந்த ஊரே ஒரு ரவுடிக்கும்பலிடம் அடிமைப்பட்டு இருக்கிறது. சீறும் சிறுத்தையாக(அப்பாடா…தலைப்புக்கு காரணம் சொல்லியாச்சி) மாறும் ‘பாண்டியன்’ வில்லனின் மகனின் மரணத்துக்கு காரணமாகிறார். வில்லனின் தம்பி(ம(மெ)கா வில்லன்) ஊருக்குள் நுழைந்து ‘பாண்டியனை’ போட்டுத்தள்ளுகிறார். ஆனால் வழக்கம்பொல ஹீரொ இறப்பதில்லை.அவரைக்காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறார்கள் அவருடன் பணிப்புரியும் போலிஸ்காரர்கள். அவர் உயிர்வாழப்போவது சிலக்காலமே என்பதால் அவர்போலவே இருக்கும் ‘ராக்கெட் ராஜா’விடம் குழந்தையை போலிஸ்காரர்கள் சேர்க்கிறார்கள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பாண்டியன் இறந்தவுடன் ‘ராக்கெட் ராஜா’ போலிஸ் வேடம் போட்டுக்கொண்டு குழந்தை மற்றும் சந்தானத்துடன் ஆந்திராவுக்கு சென்று வில்லன்களை சிரமம் அதிகமின்றி அழித்து ஊர் மக்களைக் காப்பாற்றி தமனாவின் கைப்பிடிக்கிறார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பிக்பாக்கெட்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;திருடனான&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; '&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ராக்கட்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ராஜா&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; '&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காட்டுப்பூச்சி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சந்தானத்துடன்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கூட்டணிப் போட்டுக்கொண்டு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கிடைத்ததை&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;எல்லாம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;திருடிக்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கொண்டிருக்கிறார்கள்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கல்யாண&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;வீட்டில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;திருடச்செல்லும்போது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;தமனாவுடனான&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சந்திப்பு&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;,&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பார்த்தவுடன்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காதல்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;என&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;முதல்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;பாதி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காமெடியும்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காதல்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கலாட்டாவாகவும்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;செல்கிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காமெடியில்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சந்தானம்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;இந்தமுறை&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தியுடன்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;சேர்ந்து&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கலக்குகிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கவுண்டமணிப்போல&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; '&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;டைமிங்&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;காமெடி&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;' &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;நன்றாக&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;செல்லுபடியாகிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;கார்த்தி காமெடியிலும் நடிப்பிலும் கலக்குகிறார். தங்கியிருக்கும் ஏரியாவில் இருக்கும் பெண்களிடம் சண்டைப்பிடிப்பதும்,சந்தானத்தை கல்யாண வீட்டில் மாட்டிவிடுவதும், சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்க ‘மயில்சாமியின்’ ட்ரெஸ்சை ஆபிஸில் உருவி தமனாவுடன் ஜூட்விடுவது என கலந்துக்கட்டி அடிக்கிறார். கார்த்தியும் சந்தானமும் தங்கியிருக்கும் வீட்டிலிருக்கும் எல்லாப்பொருள்களும் திருட்டுப்பொருள்களாலேயே வடிவமைத்திருப்பதில் ஆர்ட் டைரக்டரின் திறமை மிளிர்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;தமனா வழக்கமான ஹீரோயின்,எவ்வித சிரமுமின்றி கார்த்தியைக் கண்டவுடன் காதலில் விழுந்து, கார்த்தியை கவுக்க அடிக்கடி இடுப்பைக்காட்டி கிறங்கடித்து இரண்டு டூயட்டில் ஆடிப்பாடி, கார்த்தியை அப்பா எனக்கூப்பிடும் குழந்தையால் அவரை சந்தேகப்பட்டுப்பிரிந்து &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif; "&gt;பிறகு சேர்கிறார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;ரத்னவேல் பாண்டியன் வேடத்திலும் 'கார்த்தி' மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.வேறு எந்த ஹீரோவின் சாயலும் விழாமல்,முக்கியமாக சூர்யாவின் சாயலின்றி,அவ்வேடத்திற்கு தேவையான தீரத்துடனும், மீசை முறுக்குடனும் துடிப்பாக நடித்திருக்கிறார். ‘போலிஸ்காரனோட உடுப்புக்கூட டூட்டி பார்க்கும்டா’ என்பதை சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.உண்மையிலேயே இந்தப்படம் கார்த்தியை ஒரு மாஸ் ஹீரோவாக உருவகப்படுத்தும்.அதற்கு உண்டான உழைப்பையும், மிகைப்படுத்தாத நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Georgia, serif; "&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;'ராஜா ராஜா,ராக்கெட் ராஜா' பாடல் தாளம்போட வைக்கிறது.மற்ற இரண்டு டூயட்கள் பிரமாதம் என சொல்லமுடியவில்லை.பிண்ணனி இசை நன்றாக வந்திருக்கிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;அண்ணனுக்கு 'சிங்கம்' போல தம்பிக்கு 'சிறுத்தை' &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha, sans-serif; "&gt;ஒரு பக்கா மசாலா மாஸ் என்டர்டைனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha, sans-serif; "&gt;A Good time pass.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-7777499617805016877?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/7777499617805016877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=7777499617805016877' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7777499617805016877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7777499617805016877'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2011/01/blog-post.html' title='சிறுத்தை - திரைவிமர்சனம்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/TTBqIm1na7I/AAAAAAAABHc/n-0Jvm8ryp4/s72-c/Siruthai-Poster.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-6421755454360976912</id><published>2010-09-10T21:53:00.006+05:30</published><updated>2010-09-10T23:40:47.164+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைமணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பாஸ் (எ) பாஸ்கரன் - விமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/TIpDpD8K1PI/AAAAAAAABDg/TG5B66tSHgQ/s1600/boss.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 299px; DISPLAY: block; HEIGHT: 385px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5515295066379965682" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/TIpDpD8K1PI/AAAAAAAABDg/TG5B66tSHgQ/s320/boss.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதை என்ற ஒன்று பெரிதாக இல்லாமல் இரண்டேமுக்கால் மணி நேரம் ஒரு படத்தை முழுதாக பார்க்கவைக்கமுடியுமா ? என்ற சவாலில் டுடோரியலில் சென்று படித்து first class'ல் பாஸ் பண்ணியிருக்கும் படம்தான் பாஸ் (எ) பாஸ்கரன்...&lt;br /&gt;&lt;br /&gt;கதை என்ன என்று சொல்லவேண்டுமென்றால்..... இம்ம்.....ம்...ம்ம்...... ஓகே.... ஒகே....ஓகே.... ஏகப்பட்ட அரியர் வைத்துவிட்டு, 5 வருடங்களாக பரிட்சை எழுதி பாஸ் பண்ண சீரியசாக டிரை'கூட பண்ணாத, பொறுப்பு என்றால் கிலோ என்ன விலை என்றுக் கேட்கும் ஹீரோ, தான் போட்ட சபதத்தில் ஜெயிக்க (வேறு என்ன...தங்கச்சிக்கு ஆறே மாதத்தில் கல்யாணம், அடுத்தபடியாக காதலியை கைப்பிடிக்கும் லட்சியம்) நண்பனின் உதவியுடன் டுடோரியல் ஆரம்பித்து, அதில் சேரும் சில/பலரை 10வது பாஸ் செய்யவைத்து சபதத்தை நிறைவேற்றுகிறார்...(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......அப்பாடா...... கதைய சொல்லிட்டேன்...).&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்யா,பொறுப்பில்லாத பையனாக,அப்பா இல்லாத குடும்பத்தில், மாட்டாஸ்பத்திரியில் டாக்டராக இருக்கும் கல்யாணமாகாத அண்ணன் சம்பாத்தியத்தில், டிவி காம்பயர் போல எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் தங்கை, பையன் பிட் அடித்தாவது பாஸ் பண்ணவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் அம்மா என்ற குடும்பத்தில் இருக்கிறார்.அவருக்கு மாமனார் காசில் சலூன் கடை(தல தளபதி சலூன் கடை) வைத்திருக்கும் சந்தானம் ஒரேஏஏஏஏஏஏஏஏஏ நண்பன்டாஆஆஆஆஆஆ............&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அரியர் எழுத ஏராளமான பிட்'களோடு செல்லும்போது பஸ்சில் நயனதாராவை சந்திக்கிறார்.அவரிடம் பிட் அடித்து எக்ஸாம் எழுத போவதாக சொல்கிறார். அடுத்து என்ன சீன் வரும்????? கரெக்ட்.அதேதான்... எக்ஸாம் ஹாலில் எக்ஸாமினர் நயனதாராவேதான். அடுத்து கல்யாணமாகாத அண்ணனுக்கு அவர் விரும்பும் விஜயலட்சுமியை அவர் வீட்டுக்கு அம்மாவுடன் சென்று பேசி முடித்துவிட்டு வெளியே வரும்போது.......யார் வருவாங்க????? ஹீரோயினேதான்... அவருக்கு அங்கு என்ன வேலை???? என்னங்க சார்...எவ்ளோ..............படம்பார்த்திருக்கிறோம்,இதுகூட தெரியாதா? அவர்தான் விஜயலட்சுமியோட தங்கச்சி.... அப்புறம் என்ன நடக்கும்??? அதே....அதேஏஏஏஏஏஏஏதான்....அண்ணன் கல்யாணத்தின்போது ஹீரோ,ஹீரோயினை சுற்றி...சுற்றி வந்து பாட்டு பாடுவார்...ஹீரோயினும் அவரை பிடிக்காததுப்போல் காட்டிக்கொண்டு,அவர் செய்யும் சேட்டைகளையெல்லாம் ரசித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு நண்பனின் உதவியோடு ஹீரோயினுக்கு அவரின் காதலை தெரிவிக்க முயற்சிப்பார். பஞ்சாயத்துக்கு ஹீரோவின் அண்ணி வந்து, 'வேலைவெட்டியில்லாமல் சுற்றும் உனக்கு என்ன யோக்கியதை இருக்கு என் தங்கையை கல்யாணம் செஞ்சிக்க' என்று சூடுபறக்க கேட்க,ரோசப்படும் ஹீரோ வீட்டைவிட்டு வெளியேறி நண்பனின் தலையை(???) அடகு வைத்து, சபதத்தில் கடைசியில் ஜெயிக்கிறார்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/TIpD85QpnDI/AAAAAAAABDo/1mL_hNzJFFk/s1600/images+(20).jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 336px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5515295407110462514" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/TIpD85QpnDI/AAAAAAAABDo/1mL_hNzJFFk/s320/images+(20).jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்தின் நிஜ ஹீரோ சந்தானம்தான். அவர் வரும் காட்சிகளெல்லாம் காமெடி களைக் கட்டுகிறது. 'நான் கடவுள்' வில்லனிடம், ஆர்யா+சந்தானம் கூட்டணி டுடோரியல் காலேஜ் நடத்த கடன் கேட்க ,அவரின் பையனையும் 10 பாஸ் பண்ண வைக்கவேண்டும் என்ற படா கண்டிஷனோடு கடன் கொடுக்கிறார்.&lt;br /&gt;டுடோரியலில் ஆள் சேர்க்க போஸ்டர் அடித்து ஒட்டி, ஷகிலாவை பாடம் நடத்த வைத்து என சில,பல டகால்டி வேலைகள் என சந்தானத்தின் காமெடி கல்லா கட்டுகிறது. ஒவ்வொரு வசனத்திற்கும்,'கவுண்டர்' அட்டாக் கொடுக்கும் சந்தானத்தின் காமெடிக்கு தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.&lt;br /&gt;முதல் மூன்று பாடல்கள் நன்றாக இருக்கிறது.யுவனின் இசை சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில்தான் முதல்முறை பாடல்களைக் கேட்டேன்/பார்த்தேன். தேவையில்லாத இடத்தில் கடைசிபாடல் படத்தின் வேகத்தடையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;SMS இயக்குனரின் கைவண்ணத்தில் அவருக்கு அடுத்த வெற்றிகரமான படம்.கும்பகோணத்தை மையமாக வைத்து 4 துணை,4 இணை இயக்குனர்களோடு சேர்த்து படம் பண்ணியிருக்கிறார். முதல் பாடலின் பிண்ணணியில் 'விண்ணைதாண்டி வருவாயா' போஸ்டரின் முன்பு ஹீரோ நடனமாடுவதாக காட்சி வருகிறது. அதற்கு வெகுபின்பு வரும் வேறொரு காட்சியில், ஆர்யாவும்,சந்தானமும், 'ஏகன்'+ ' வில்லு' பட ரிலீசன்று படம் பார்க்க செல்வதாக வருகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;முதல்பாதி மிகவும் மெதுவாக போகிறது,சந்தானம் வரும் இடங்களைத்தவிர. இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு பரவாயில்லை. சிலக்காட்சிகளுக்கு சந்தானத்திடமிருந்த 'கத்தரி' யை பயன் படுத்தியிருக்கலாம். க்ளைமாக்ஸில் படத்தை முடித்து வைக்க, 'சிவா' வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐய்யய்யோ... நயனதாராவை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். 'யாரடி நீ மோகினி' லுக்கில் கொஞ்சம் வயதானவராக வற்றிப்போய் இருக்கிறார்.not bad.&lt;br /&gt;&lt;br /&gt;Boss (a) Baskaran : Good Time pass.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-6421755454360976912?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/6421755454360976912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=6421755454360976912' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6421755454360976912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6421755454360976912'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2010/09/blog-post_10.html' title='பாஸ் (எ) பாஸ்கரன் - விமர்சனம்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/TIpDpD8K1PI/AAAAAAAABDg/TG5B66tSHgQ/s72-c/boss.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-2343372282611765659</id><published>2010-03-03T13:57:00.005+05:30</published><updated>2010-03-03T14:18:31.427+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>'விண்ணைத்தாண்டி வருவாயா?</title><content type='html'>&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Will you cross the skies for me? காதலில் உருகிய,காதலை இறுக்கிய,காதல் கருகிய,காதலில் மருகிய பலப்பல நெஞ்சங்களின் வலித்துடிப்பை ஒளிவடிவமாக்கியுள்ள திரைக்காதல்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வாழ்க்கைப்பாதையில் காதல் என்ற அத்தியாயத்தை ப(பி)டிக்காமல் கடந்தவர்கள் வெகு சிலர்தான்.நம்மில் பலர் வாழ்வின் ஏதாவதொரு கணத்தில் நாமும் காதலிக்கப்படுவோமா?, காதல் சூறாவளி நெஞ்சக்கடலில் மையம் கொள்ளுமா என்று ஏங்கியவர்கள்தான்.அந்த ஏக்கத்தையும், ஏற்படும் வலிகளையும்,எதிர்க்கொள்ளும் புயல்களையும்,இதமாய் கொல்லும் இன்பகணங்களையும்,தோற்றுப்போனால் ஏற்படுத்தும் மரண இம்சைகளையும் கலந்துக்கட்டி இரண்டுமணி நேரத்தில் நம்வாழ்வில் கடந்த காதல்க(ன)ணங்களை கலைத்துப்போடும் படம்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/S44iGUfAIrI/AAAAAAAAApg/mYxbPevd1wk/s1600-h/9.jpg"&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5444326491510809266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 249px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/S44iGUfAIrI/AAAAAAAAApg/mYxbPevd1wk/s320/9.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கார்த்திக்,ஜெஸ்ஸி என்ற இருதுருவங்கள் ஏதோ ஒரு நொடியில் காதல் என்ற காந்தசக்தியால் ஈர்க்கப்பட்டு, சேரவும் முடியாமல்,பிரியவும் முடியாமல் காதலை களையாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தில் தொலைந்து போகிறார்கள்.கார்த்திக்காக சிம்பு - படம்முழுக்க 'விரல்வித்தைக்' காட்டி நடிக்காமல்,நடித்திருக்கும் முதல்படம்.ஜெஸ்ஸியாக திரிஷா - கார்த்திக்கைவிட ஒரு வயது மூத்தவர் என்ற தொற்றத்துடன், காதல் வயப்படும் மேல்-மத்தியவர்க்கப் பெண்களுக்கேயுரிய குடும்பமா? காதலனா? என்ற குழப்பத்துடன் வளையவருகிறார். படத்தின் பெரும்பகுதியை இவ்விருவருமே ஆக்ரமித்துக்கொள்வதால்,இவர்கள் பேசும் வசனங்களே படத்தை நகர்த்தி செல்வது இரண்டாம் பாதியில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த இடங்களை ரஹ்மானின் இசையும்,தாமரையின் வரிகளும் நிரப்பிவிடுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காதலை அனுபவித்து,அந்த அனுபவம் தந்த துயர்களையும்,கவிதையையும்,வலியையும் கலந்து வசனங்கள் எழுதுப்பட்டுள்ளன.இக்கதைக்கு சிம்பு சரியான செலக்ஷன்.சிம்புவின் காதல்களும்,அதன் தோல்விகளும் அனைவருக்கும் தெரியும்.அது வெகுவாக இந்த திரைக்கதையின் நம்பகத்தன்மைக்கு உதவியுள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இம்மாதிரியான திரைப்படங்களுக்கு இசையும்,பாடல் வரிகளும் மிகவும் முக்கியம்.அந்த எதிர்ப்பார்ப்பை,உணர்வை சரியான வகையில் ரகுமானின் இசையும்,தாமரையின் பாடல் வரிகளும் வெளிப்படுத்தியுள்ளது.கேமிராமேனின் கைவண்ணம் படத்திற்கு ஒரு 'ரிச் லுக்' தருகிறது.மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மொத்தத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா? ',காதல் என்ற பெரும்கடற்புயலில் சிக்கி சிதறுண்டு போனவர்களின் உள்காயங்களையும்,அதில் வெற்றிகரமாக பயணித்து கரைச்சேர்ந்தவர்கள் சந்தித்த சோதனைகளையும் படம்பிடித்துக்காட்டியுள்ளது...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;'விண்ணைத்தாண்டி வருவாயா? - வந்தால் உன்னைச் சரணடைவேன்....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-2343372282611765659?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/2343372282611765659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=2343372282611765659' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/2343372282611765659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/2343372282611765659'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2010/03/blog-post.html' title='&apos;விண்ணைத்தாண்டி வருவாயா?'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/S44iGUfAIrI/AAAAAAAAApg/mYxbPevd1wk/s72-c/9.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-8434790025236270229</id><published>2009-10-23T14:51:00.008+05:30</published><updated>2009-10-24T13:11:17.844+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>இரயில் பயணங்களில்...T.ராஜேந்தருடன்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;கடந்த மாதத்தில் அலுவலக விஷயமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. 2.50க்கு வரவேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது. C2 கோச்'சில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.ஏறி அமர்ந்து ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு, ப்ளாட்பாரத்தில் வாங்கிய குமுதத்தை பிரித்து அரைத்தூக்கத்துடன் மேய ஆரம்பித்தேன்.திடீரென எனக்குப்பின்புறம் சில ஆச்சர்யக்குரல்கள் 'ஹ்லோ சார்,நீங்க எப்படி ட்ரெய்ன்ல, நாங்க எதிர்ப்பார்க்கவேயில்லை,ஒரு ஆட்டோக்ராப் சார்,ஒரே ஒரு போட்டோக்ராப் உங்ககூட சார்' என இரண்டு,மூன்றுப்பேர் என் சீட்டிற்குபின் நின்றுக்கொண்டிருந்தார்கள். அரைக்குறை தூக்கத்திலிருந்து வி(மு)ழித்த நான்,'என்னாடா இது,என்கிட்ட எதுக்கு ஆட்டோக்ராப்/போட்டோ எடுக்க ஆசைப்படுறாங்க? ஒருவேளை நான் சிறந்த ப்ளாகர்'னு தமிழ்மணத்தில் அறிவித்து,அது சன் ப்ளாஷ் நியூஸ்'ல வந்து நான் பெரிய ஆள் ஆகிட்டனோ'ன்னு நம்ம்ம்...பி...... திரும்பிப்பார்த்தா,எனக்கு பின்வரிசையில் ராஜேந்தர் அமர்ந்திருந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;அந்த ரயில் ரசிகர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு,அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் அவர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். எனக்கு ஏற்ப்பட்ட கடுப்பில் அவரைக்கண்டுக்கொள்ளாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் என் காதுகள் பின்னால் நடப்பவற்றை 'பார்ட் டைம்'மாக கவனிக்க ஆரப்பித்தது.அந்த சில ரசிகர்களுக்குப்பிறகு வேறு யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. அந்த ஏசி கோச்சில் அமர்ந்திருந்த பலரும் புத்தகத்திலும்,லேப்டாப்பிலும்,மொபைலிலும்,தூக்கத்திலும் மூழ்கிவிட்டார்கள். அவ்வப்போது நடமாடிய கேண்டீன் ஆட்கள் அவரைப்பார்த்து, சார்..காபி சாப்ட்ரீங்களா,வடை,பஜ்ஜி சூடா இருக்கு சாப்ட்ரீங்களா.. என தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவருக்கு தூக்கம் வ்ரவில்லைப்போலும்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அதைத்தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். கையாலும்,வாயாலும் தாளம்போட்டு சில சேட்டைகள் செய்துக்காட்டிக் கொண்டிந்தார். அந்தக் குழந்தையும் அவரை மாமா என அழைத்து ஒட்டிக்கொண்டது.சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அலுத்துப்போய் தூங்கிவிட்டார். வண்டி ஜோலார்பேட்டையை நெருங்கியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;நான் பிறந்து வளர்ந்த ஊர்,மேலும் என்னைப்பார்க்க என்னுடைய சகோதரர் வந்திருந்தார். வண்டி நின்றப்பின் சகோதரருடன் பேசிவிட்டு மீண்டும் என் கோச்சில் ஏறி வாசல்கதவருகே கம்பியைப்பிடித்து நின்றுக்கொண்டே,என்னுடைய 'ப்ளாஷ்பேக்கில்' மூழ்கிப்போனேன். ஏறக்குறைய 8 வருடங்கள் ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்தடத்தில் பயணித்திருக்கிறேன். 3 வருடங்கள் குடியாத்தம் பாலிடெக்னிக் படிப்புக்கும்,3 வருடங்கள் காட்பாடியில் என்ஜினியரிங் படிப்புக்கும்,மேலும் இரண்டு வருடங்களுக்கு அதே கல்லூரியில் வேலைபார்க்கவும் என, இவ்வழித்தடம்,என் வாழ்க்கைப்பாதையில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த பசுமை நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டுக்கிடந்த நேரத்தில்,திடிரென ஒருக்குரல் 'பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க சார்' என ஒலித்தது.யாரென திரும்பி பார்த்தால் டி.ஆர் நின்றுக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SuF33k0GbCI/AAAAAAAAAfU/xRH5b_n_n88/s1600-h/DSC00339.JPG"&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5395725625225276450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SuF33k0GbCI/AAAAAAAAAfU/xRH5b_n_n88/s320/DSC00339.JPG" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;&lt;br /&gt;நானும் 'அதெல்லாம் ஓகே சார்.எனக்கு இதுப்போல படியில் நின்று பயணிப்பதில் 8 வருட அனுபவம் இருக்கு' என்றேன். அவரும் 'ஆமா சார்,நானும் காலேஜ் படித்த காலத்தில் பல வருடம் ரயிலில் பயணித்திருக்கிறேன்.அந்த பழைய அனுபவங்களை பார்க்கவே இப்போதும் விமானத்தில் சென்னைப்போகாமல், ரயிலில் வந்தேன்' என்றார். அவர் இவ்வாறு இயல்பாக பேச ஆரம்பிக்கவே, நானும் அவருடன் உரையாட ஆரம்பித்தேன்.என் பெயரையும்,மற்ற விவரங்களையும் விசாரித்தார்.அவர் 'ஒரு தலை காதல்' என ஒரு புது திரைப்படம் எடுக்க் இருப்பதாகவும், அதற்கான 'கதாநாயகி'த் தேர்வுக்கு பெங்களூர் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ' என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்த மற்ற சிலப்பயணிகளும் கோச்சிலிருந்து வெளியே வந்து கதவருகே இருக்கும் நடைப்பாதையில் நின்றுக்கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தார்கள்.அவர் புதிதாக எடுக்கப்போகும் படத்தைப்பற்றி பேச்சு திருப்பியது. ' சார்,இது மதுரைய சார்ந்த கல்லூரி மாணவர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் காதல் பற்றிய கதை' என ஆரம்பித்தார்.நான் உடனே 'என்னங்க சார்,நீங்களும் மதுரப்பக்கம் போறீங்க.ஏற்கனவே சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடிக்குழு, மதுரைசம்பவம்'னு வந்துட்டு இருக்கு' என்றேன். 'நான் இந்தக்கதைய 1 வருஷத்துக்கு முன்பே தயார் செய்துவிட்டேன்,மற்றசிலக்காரணங்களால் தாமதமாகிவிட்டது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரலில் வெளியிட்டு விடுவேன்' என கூறினார்.அந்த சமயத்தில் எங்களைச்சுற்றி 6-7 பேர் கூடிவிட்டிருந்தார்கள். வண்டியும் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;காட்பாடியில் இறங்கவேண்டியவர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள்.அவர்களில் வயதான ஒரு தம்பதியினரும் இருந்தார்கள். அவர்களும் டி.ஆருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு,'உங்கள் பாட்டு என்றால் எங்களுக்கு நிறையப்பிடிக்கும்.எங்களுக்காக பாட முடியுமா என்றார்கள். வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது.அதைப்பார்த்த தம்பதியினர் வருத்தத்துடன், 'நீங்கள் பாடுவதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை' எனக்கூறினர். உடனே 'டி.ஆர்' அவர் பாக்கெட்டிலிருந்து ஒரு நாண்யத்தை எடுத்து,அருகிலிருந்த 'பாத்ரூம்' கதவில் தாளம் போட்டுக்கொண்டே 'வாடி என் மதுரக்காரக்கிளியே' எனத்தொடங்கும் பாடலை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.அடுத்த இரண்டு நிமிடங்களில் வண்டி காட்பாடி ரயில்நிலையத்தில் நின்றது. அந்த வயதான தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'இந்த நாளை என்றைக்கும் மறக்கமாட்டோம்' என் 'டி.ஆரிடம் விடைப்பெற்று சென்றார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;வண்டியும் அங்கிருந்து கிளம்பியது. எங்களிடம் திரும்பிய அவர் ' வயசானவங்க சார்,நான் பாடாம இருந்திருந்தா,அது ஒரு குறையா அவங்களுக்கு இருந்திருக்கும்,அதனாலதான் உடனே பாட ஆரம்பிச்சேன்.ஏதோ என்னால முடிஞ்சது' என்றார். அவர் பாடியப்பாடல் அவரின் புதுப்படமான 'ஒரு தலை காதல் ' படத்திற்காக கம்போஸ் செய்திருக்கிறார்.அதை மறுப்படியும் தாளத்துடன் பாட ஆரம்பித்தார். ராகமும்,வரிகளும் வழக்கமான 'டி.ஆர்' டச்'சுடன் அருமையாக இருந்தது.அவர் பாடுவதை என் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தேன்.அதைக்கவனித்த அவர்,பாடி முடித்தவுடன் என்னிடம் ' மோகன், வீடியோவை 'internet'லோ வேறு யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்' வேண்டுமானால் 'அம்மாடி..ஆத்தாடி' பாடுகிறேன்,அதை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். நானும் ஒன்னும் கவலப்படாதீங்க சார்,அப்படியெல்லாம் பண்ணிடமாட்டேன்' எனக்கூற,அவர் 'அம்மாடி...ஆத்தாடி' பாட்டை பாட ஆரம்பித்தார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-8c29ee3915089a0" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v15.nonxt7.googlevideo.com/videoplayback?id%3D08c29ee3915089a0%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1329846138%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D7669B37318AC528F3EC3E9CE7F48852F78087281.30593F45661A716E1B7EB0D61D5A7D83B5C4E52D%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D8c29ee3915089a0%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DCH0IXJV8pa8Oe1TtJIDGbeIj5b0&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v15.nonxt7.googlevideo.com/videoplayback?id%3D08c29ee3915089a0%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1329846138%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D7669B37318AC528F3EC3E9CE7F48852F78087281.30593F45661A716E1B7EB0D61D5A7D83B5C4E52D%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D8c29ee3915089a0%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DCH0IXJV8pa8Oe1TtJIDGbeIj5b0&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;அடுத்த இரண்டு மணிநேரம்.மேலும் பல பயணிகள் வந்து அவருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள். பாடச்சொல்லிக் கேட்கும் போதெல்லாம், தயங்காமல் தாளத்துடன் பலப்பாடல்களை பாடினார். அரட்டை அரங்கம், தமிழக அரசியல்,சினிமா என பலரும் கேட்டக் கேள்விகளுக்கு தயங்காமல் வெளிப்படையான பதில் அளித்தார். ஏதோ ஒரு கேள்விக்கு 'தமிழகத்தில் பெண்கள் டி.வி சீரியலுக்கும்,ஆண்கள் டாஸ்மாக்'குக்கும் அடிமையாகிவிட்டனர்' என்றார்.வண்டி பெரம்பூரை நெருங்கும்போது கூட்டம் கலைந்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;color:#996633;"&gt;என்னிடம் வந்த அவர் ' நான் காலேஜ் படிக்கும்போது,ரயில் பாத்ரூம் கதவில் காசை வைத்து தாளம் போட்டு பாட்டு பாடுவது வழக்கம், இன்று கதவருகே யாரும் இல்லாதபோது வந்து காசை எடுத்து இரண்டு தட்டுதட்டி பழைய அனுபவத்தைப் பெறலாம் என நினைத்திருந்தேன்.ஆனா இப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்,பலப்பாடல்களை உங்கள் அனைவருக்கும் பாடிக்காட்டியது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மோகன்' எனக்கூறினார்.இதுநாள்வரை பத்திரிக்கை,படங்கள்,டிவி மூலமாக அவரைப்பற்றி நான் கொண்டிருந்த சில தவறான அபிப்ராயங்கள் அந்த ரயில்பாதையில் விழுந்து சிதைந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-8434790025236270229?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/8434790025236270229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=8434790025236270229' title='66 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8434790025236270229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8434790025236270229'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/10/t.html' title='இரயில் பயணங்களில்...T.ராஜேந்தருடன்...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SuF33k0GbCI/AAAAAAAAAfU/xRH5b_n_n88/s72-c/DSC00339.JPG' height='72' width='72'/><thr:total>66</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-6762801711257440182</id><published>2009-07-03T17:25:00.006+05:30</published><updated>2009-07-03T18:24:09.078+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>வாழ்க்கை என்பது மணம்,குணம் நிறைந்த காபி...</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#006600;"&gt;கல்லூரிமுடித்து சிலபல ஆண்டுகள் கழித்து ஒன்றுசேர்ந்த நண்பர்கள்குழு கல்லூரி நினைவுகளை அசைப்போட, கல்லூரி பேராசிரியர் ஒருவரின் வீட்டில் கூடினார்கள். பேச்சுவாக்கில், நடைமுறை வாழ்க்கை எப்படி போகிறது என்று பேராசிரியர் கேட்டதற்க்கு, ஏறக்குறைய அனைவரும் அலுவலக,குடும்ப வாழ்க்கை எந்திரமயமாகவும், மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடியதாகவும், ஏமாற்றங்கள் நிறைந்ததாகவும் ஓடிக்கொண்டிருப்பதாக குறைப்பட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sk3-Z8bgUZI/AAAAAAAAAM8/WUQvih_UPsA/s1600-h/8768.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354215253685064082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sk3-Z8bgUZI/AAAAAAAAAM8/WUQvih_UPsA/s320/8768.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:85%;color:#006600;"&gt;வீட்டிற்கு வந்தவர்களுக்கு காபி ஏற்பாடு செய்த பேராசிரியர், ஒரு பெரிய குடுவை நிறைய காபியையும், ஒரு பெரிய தட்டில் காபிகப்'களையும் எடுத்துவந்து மேஜையில் வைத்தார். அவர் வைத்த காபிகப்'கள் பல்வேறு வகைப்பட்டு இருந்தது,பலவண்ணங்களில்,வடிவங்களில், ப்ளாஸ்டிக், கண்ணாடி,வெள்ளி,எவர்சில்வர்,சாதாரண பேப்பர்கப் போன்றவற்றால் செய்யப்பட்ட கப்'கள் இருந்தது.அனைவரும் அவர்களுக்கு காபிகப்'களை எடுத்து வேண்டிய அளவு காபியை அதில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#006600;"&gt;அவர்களுடன் வந்தமர்ந்த பேராசிரியர் இவ்வாறு கூறினார்...' நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவர் கையிலுள்ள காபிகப்'களையும்,மேஜைமீது யாராலும் தேர்ந்தெடுக்கப்படாமலுள்ள காபிகப்'களையும் பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் நல்லவேலைப்பாடமைந்த,காஸ்ட்லியான கப்'களையே தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். விலைமலிவான,ஆடம்பரமில்லாத கப்'களை யாரும் தொடக்கூட இல்லை.இருப்பவற்றில் சிறந்ததைபெறவே அனைவரும் ஆசைப்பட்டிருக்கிறீர்கள்,ஆனால் உங்கள் அனைவருக்கும் தேவையானது சுவையான காபி,அதை எதில் குடிக்கிறீர்கள் என்று தேர்ந்தெடுப்பதிலும்,அடுத்தவனைவிட நான் சிறந்த கப்பை வைத்திருக்கிறேனா என ஆராய்வதிலும்தான் அனைவரின் கவனமும் இருந்ததே தவிர, கிடைந்த காபியை நீங்கள் ஒருவரும் ரசித்து ருசித்துக்குடிக்கவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sk3-iV3wcXI/AAAAAAAAANE/824QuXEAXb8/s1600-h/Coffee_Cups_and_Mugs.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354215397953401202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sk3-iV3wcXI/AAAAAAAAANE/824QuXEAXb8/s320/Coffee_Cups_and_Mugs.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#006600;"&gt;இதுபோலதான் உங்களின் நடைமுறை வாழ்க்கையும் அதில் நீங்கள் சந்திக்கிற துன்பங்களும்,துயரங்களும். வாழ்க்கை என்பது நீங்கள் குடிக்கும் காபியை போன்றது. சிறந்த காபிகப்'க்கு ஆசைப்பட்டு,கிடைந்த காபியை ரசித்துகுடிக்க முடியாமல் காபிகப் போன்ற வேலை,சமூக அடையாளம்,பணம்,பதவி போன்றவைகளில் சிறந்ததைப்பெற ஆசைப்பட்டு,வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க தெரியாமல் தொலைக்கிறீர்கள்....என்று முடித்தார்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-6762801711257440182?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/6762801711257440182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=6762801711257440182' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6762801711257440182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6762801711257440182'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/07/blog-post.html' title='வாழ்க்கை என்பது மணம்,குணம் நிறைந்த காபி...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sk3-Z8bgUZI/AAAAAAAAAM8/WUQvih_UPsA/s72-c/8768.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-7405528283420637594</id><published>2009-05-28T11:45:00.007+05:30</published><updated>2009-05-28T13:56:53.964+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>பசங்க.. பா(ப)டம்  பெரியவங்களுக்கு</title><content type='html'>&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span" style=""&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 51, 0);"&gt;படத்தப்பத்தி ஒரு வரில சொல்லனும்னா, ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அனுபவங்களை, பாடங்களைத் தரும் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;பசங்களா இருக்கவங்களுக்கு அவங்க நிகழ்காலத்தை திரையில் பார்க்கவும்,&lt;br /&gt;வாலிப பசங்களா காலேஜ்'ல கும்பியடிக்குறவங்களுக்கு அவங்க சில மாதங்களுக்குமுன்&lt;br /&gt;கடந்த வாழ்க்கை அத்தியாயத்தை புரட்டிப்பார்க்கவும்,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: 'times new roman'; font-size: 13px; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 51, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span" style=""&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 51, 0);"&gt;காலேஜ் முடிஞ்சி, வேலைல சேர்ந்து 'செட்டில்' ஆகிட்டோம்,அடுத்து என்னனு இருக்குறவங்களுக்கு சில்லுன்னு ஒரு காதல் அனுபவத்திற்கு ஏங்கவும், பள்ளிக்கல்லூரிப்பருவத்தில் உடன்பயின்ற நண்பர்கள், திடீரென காணாமல் எங்கே போய்விட்டார்கள் என அதிர்ச்சியுடன் திரும்பிப்பார்க்கவும்,&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆகி, புது வாழ்க்கை,புது சொந்தங்கள்,புதுப்புது அனுபவங்கள் என மூழ்கி, களிப்புகளைக் கடந்து கடமையில் மூழ்கிபோனவர்களுக்கு,கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, மரித்துப்போன பள்ளிக்கால நட்புகளையும்,இழந்துப்போன  குறும்பு விளையாட்டுக்களை நினைவடுக்குகளில் ஆராய்ந்துப்பார்க்கவும்,&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை(கள்) பெற்று,பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு,தன்வீட்டுச்சூழ்நிலையையும்,தன் குழந்தைகள் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறோம், செய்ய வேண்டியவைகள் என்ன? என்று தெரிந்துக்கொள்ளவும்,&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு, அவர்கள் செய்யத்தவறிய, சரியாக செய்துவிட்ட விஷயங்களை பட்டியலிட்டு சரிபார்க்கவும்,&lt;br /&gt;&lt;br /&gt;படிப்புமுடிந்து நன்றாக செட்டில் ஆகிவிட்ட,அல்லது வேலைவெட்டியின்றி வாழ்க்கையில் த(டம்)டுமாறும் தன் பிள்ளைகள்பற்றி மகிழ்ச்சியோ,கவலையோ கொள்ளும் பெற்றோர்களுக்கு, அவர்களின் கடந்த 20 ஆண்டுக்கால தாம்பத்யம், எந்த அளவுக்கு பிள்ளைகள் வாழ்க்கையை நன்றாக அமைத்தோ/அலைக்கிழித்தோ இருக்கிறது என சுயபரிசோதனை செய்துக்கொள்ளவும்,&lt;br /&gt;&lt;br /&gt;என அனைவரையும் சிரிக்க,சிந்திக்க,சிலிர்க்க,கண்ணீர் சிந்த என அனைத்துவித அனுபவங்களையும் படம் பார்க்கும் இரண்டரை மணிநேரத்தில் நமக்கு அளித்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sh5IdygrbUI/AAAAAAAAALQ/HYQG1WXpR_I/s1600-h/school.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 227px;" src="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sh5IdygrbUI/AAAAAAAAALQ/HYQG1WXpR_I/s320/school.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340785884720229698" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 51, 0);"&gt;எப்போதும் இரவில் படுக்கையில் படுத்த இரண்டு நிமிடங்களில் என்னைத்தழுவும் நித்திரை,&lt;br /&gt;நான் படித்த ஆரம்பநிலைப்பள்ளி,கூடப்படித்த ஜெய், பாபு, தியாகு, துளசிராஜ், குப்பன், ரமேஷ், சிவக்குமார்,எழில்மாறன்,அறிவு, அம்பி(கா),மலர்(விழி), போன்றவர்களையும், தெரேசா,ஜெயமேரி டீச்சர், ஜேசுதாஸ், அருளானந்தம் வாத்தியார்கள்,தமிழய்யா பத்திநாதன்,பூபதி என பாதை அமைத்துக்கொடுத்த ஆசிரியர்களையும், ஏழாவது படிக்கும்போது பள்ளியில் புதிதாக சேர்ந்த ஜெய்குமாருக்கும் எனக்கும் படிப்பில்,முதல் ரேங்க் வாங்குவதில்,க்ளாஸ் லீடர் ஆவதில் என ஏற்பட்ட போட்டிகள், எட்டாவது படிக்கும்போது பள்ளி மாணவத் தலைவர் தேர்தலில் நானும்,ஜெய்யும் இரு அணிகளாகப்பிரிந்து  போட்டியிட்டு ஜெய் 162 வாக்குகளும்,நான் 212 வாக்குகளும் பெற்று வெற்றிப்பெற்றதும், இந்த தேர்தலினால் எங்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவரும் பேசாமல் போனதும், பள்ளி நண்பர்களும்,ஆசிரியர்களும் எவ்வளவோ முயன்றும்,என் பிடிவாதத்தால் அவனுடன் பேசாமலே இருந்து,வெவ்வேறு பாதையில் வாழ்க்கைப்பயணம் தடம்மாறி, சிலவருடங்கள் கழித்து அவன் அக்கா திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வீடு தேடிவந்ததால் மறுபடியும் மலர ஆரம்பித்த எங்கள் நட்பு இன்றுவரை சரியான புரிதலுடன் எவ்வித இடருமின்றி வளர்வதும் என,பல்வேறு நிகழ்வுகளை கிளறி,அந்த ஞாபகங்களின் தாக்கத்தால் வெவ்வேறு மனநிலைகளுக்கு ஆட்பட்டு இரவு முழுவதும் என் தூக்கம் தூரதேசம் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இன்று காலையில் எழுந்தபோது உடலும்,மனமும் எவ்வித களைப்புமின்றி, புத்துணர்ச்சியுடனும், புதுகூதுகலத்துடனும் கொண்டாட்டம் போடுவதற்கான காரணம்,படம்பார்த்த அந்த இரண்டரை மணிநேரத்தில் நானும் என் பள்ளிப்பருவத்தை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துப்பார்த்ததுதான்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-7405528283420637594?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/7405528283420637594/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=7405528283420637594' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7405528283420637594'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7405528283420637594'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/05/blog-post_28.html' title='பசங்க.. பா(ப)டம்  பெரியவங்களுக்கு'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sh5IdygrbUI/AAAAAAAAALQ/HYQG1WXpR_I/s72-c/school.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-6715178510719008799</id><published>2009-05-09T10:57:00.002+05:30</published><updated>2009-05-09T11:06:24.503+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய் டிவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கடந்த வியாழன் இரவு விஜய் டிவியில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் செமிபைனல் ரவுண்ட் நடந்தது. அதில் கடைசியில் நடனமாடியவர் எடுத்திக்கொண்ட கான்செப்ட் 'இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள்'.சாதாரணமாக ஆரம்பித்த குழந்தைகளுடனான நடனம், அங்கு நிகழும் குண்டுவெடிப்பும்,மக்களின் அவலநிலையையும் கண்முன்னே நிகழ்த்திக்காட்டினார்கள். அந்த 10 நிமிட நடனம் பார்த்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வீடியோ இங்கே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="blocked::http://www.youtube.com/watch?v=" href="http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a title="blocked::http://www.youtube.com/watch?v=" href="http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதைப்பார்த்து என்னில் எழுந்த உணர்ச்சிகளின் வடிவம் கீழே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;கண்ணீர்துளிகள் நிஜம்,&lt;br /&gt;ரத்தஆறுகள் நிஜம்,&lt;br /&gt;வலிகள் நிஜம்,&lt;br /&gt;இழப்புகள் நிஜம்,&lt;br /&gt;துடிப்புகள் நிஜம்,&lt;br /&gt;ஏக்கங்கள் நிஜம்,&lt;br /&gt;கொடுமைகள் நிஜம்,&lt;br /&gt;பசி,பட்டினி நிஜம்,&lt;br /&gt;கற்பழிப்புகள் நிஜம்,&lt;br /&gt;மரணங்கள் நிஜம்,&lt;br /&gt;&lt;br /&gt;நிதம்நிதம் இத்தகைய&lt;br /&gt;நிஜங்களின் நிர்பந்தத்தில்&lt;br /&gt;நாளைய விடுதலையை எண்ணி&lt;br /&gt;இன்றைய விடியலாவது&lt;br /&gt;விடைத்தருமா என்ற&lt;br /&gt;வினாவுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும்&lt;br /&gt;விட்டில்பூச்சி கூட்டங்களாய்&lt;br /&gt;நம் ரத்தத்தின் ரத்தங்கள்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;மனிதம் நம்மில் மரித்துவிட்டதா?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-6715178510719008799?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/6715178510719008799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=6715178510719008799' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6715178510719008799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6715178510719008799'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/05/blog-post.html' title='மரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-6846719256445733453</id><published>2009-04-25T15:06:00.003+05:30</published><updated>2009-04-25T15:36:54.000+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிழக்கு பதிப்பகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>என் ஜன்னலுக்கு வெளியே...</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#336666;"&gt;2005'லிருந்து 2008 வரை தினமணி,தமிழ்முரசு,புதியபார்வை,உயிர்மை மற்றும் அவர் வலைப்பதிவு என அரசியல்,சமூகம்,இலக்கியம்,வரலாறு என பலதரப்பட்ட தளங்களின் நிகழ்வுகள் பற்றிய மாலனின் கட்டுரைகளின் தொகுப்பு ச்என்ற புத்தகமாக 'கிழக்குப் பதிப்பகத்தால்' வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தளத்தில் 2005'லிருத்து ஏற்பட்ட ஏகப்பட்ட நிகழ்வுகள்,கலைஞர் தலைமையிலான ஆட்சி,கலைஞர் குடும்பகுழப்பங்கள்.கவுடா குடும்ப அரசியல், அத்வானியின் ஜின்னா பற்றிய பேச்சினால் ஏற்பட்ட குழப்பங்கள், சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள்,காவிரி,ராமர் பாலம்,அணுஒப்பந்த சர்ச்சைகள்,கனிமொழியின் அரசியல் பிரவேசம் என சமகாலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களும் அதைப்பற்றிய மாலனின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.பெரும்பாலான விஷயங்கள் சுவைப்பட எழுதப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளான மும்பை தொடர் ரயில்குண்டு வெடிப்புகள்,தமிழககடலோர கிராமங்களின் சுனாமிக்குபிறகான வாழ்க்கைமுறைகள், குறிப்பாக ஒரு கடலோரகிராமத்தில் பத்தாவது படிக்கும் மாணவன்,அங்குள்ள குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுக்கும் செய்தி, சுனாமிக்குபிறகும் ஏன் இன்னும் மீன்பிடி தொழில் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற மாலனி கேள்விக்கு &lt;em&gt;&lt;strong&gt;'ஐயா,கடல் எங்களுக்கு அம்மா மாதிரி, இத்தனை வருடமும் அவதான் எங்களுக்கு சோறு போட்டிருக்கா,அன்னிக்கு அவளுக்கு ஏதோ கடும்கோவம்,அடிச்சிட்டா, அதனால அவள விட்டு போய்விடமுடியுமா'&lt;/strong&gt;&lt;/em&gt; என்ற யதார்த்தமான பதில் பளீரென என்னை அறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'பாரதியின் மரணம் எழுப்பிய கேள்விகள்' என்ற கட்டுரை,திருவல்லிக்கேணியில் யானையால் தூக்கியெறியப்பட்டதால் பாரதி மரணமடைந்தார் என்று நினைத்துக்கொண்டிருந்த என் அறியாமையை தெளிவுப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;'மூளையை மட்டும் கழற்றி வைக்க முடிந்திருந்தால்..' என்றக்கட்டுரையில் மாலன் 'சிவாஜி' படம்பார்த்த அனுபவத்தையும் அதைச்சார்ந்த அவரின் அலசல்களையும் &lt;em&gt;சொல்லியிருந்தார். காட்சிஅமைப்புகளும், கதையும் லாஜிக்கலாக இல்லை என்பது அவர் கருத்து. &lt;strong&gt;'மாலன் அவர்களே, தமிழ்படங்களை,குறிப்பாக ரஜினி படங்கள்,அதுவும் சங்கர்(ஷங்கர்???) இயக்கிய படத்தில் லாஜிக் பார்ப்பது உம் தவறு.படம்பார்க்கும் மூன்று மணி நேரத்தில் திரையில் விரியும் சாகசங்களையும்,அழகி(????)களையும்,பர்ந்துபர்ந்து அடிப்பதையும், ஒரே பாட்டில்(பாட்டிலில் இல்லை.....) கட்டாந்தரையிலிருந்து, கோபுரத்திற்கு உயரும் மாயாஜாலத்தையும், இன்னபிற க்ராப்பிக்ஸ் கலக்கல்களையும் வாய்ப்பிளந்து பார்த்து,இனிமையாக பொழுதைக்கழிப்பதை விட்டுவிட்டு,யார் உங்கள் 'மூளையையெல்லாம் உபயோகப்படுத்தச் சொன்னது&lt;/strong&gt;&lt;/em&gt;? (நான் ரஜினி ரசிகன் என்பது இங்கு தேவையற்ற தகவல்)&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சார்ந்த 'நா காக்க' என்ற கட்டுரையில் 1971 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 'வங்கதேசம்' தொடர்பான போர் நடந்தசமயம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும்,இந்திராகாந்தியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர்,ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.அந்த சமயத்தில் நிக்சன் அவர் உதவியாளரிடம் இந்திராவை 'கிழட்டு சூனியக்காரி' என திட்டி தீர்த்துள்ளார்.இதைப்பற்றிய விவரங்கள் ,அமெரிக்க அரசாங்க வழக்கப்படி 30 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டு சர்ச்சையானது நாம் அனைவரும் அறிந்ததுதான்.அந்த சமயத்தில் பிரிட்டன் சென்ற இந்திராகாந்தி பிபிசிக்கு பேட்டியளித்தார்,இந்தியா ஏன் வங்கதேசப்போர் விஷயத்தில் பொறுமைக்காக்கக்கூடாது எனற கேள்விக்கு இந்திரா &lt;strong&gt;&lt;em&gt;'பொறுமையாக இருந்தால் படுகொலைகள் நின்றுவிடுமா?கற்பழிப்புகள் நின்றுவிடுமா? கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?ஹிட்லர் படையெடுத்து வந்தபோது,யூதர்கள் சாகட்டும் என நீங்கள் பொறுமை காத்தீர்களா?&lt;/em&gt;&lt;/strong&gt; என பொரிந்துதள்ளியுள்ளார்' என மாலனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலைமையில் இலங்கையிலும் மேலே இந்திராகாந்தி சொல்லியுள்ள நிலைமைதான்.ஆனால் இந்திராவின் மருமகளும்,தமிழகத்தலைவர்களும்,இலங்கையில் உள்ள கடைசித்தமிழனின் தலை வெட்டுப்பட்டு சாயும்வரை மிகவும் பொறுமையாக 'கடையடைத்தும்,உண்ணாவிரதம் இருந்தும்,தந்தியடித்தும்,தொலைக்காட்சிகளில் சிறப்புத்திரைபடம் காண்பித்தும் தங்கள் பொறுமையைக் காட்டி, 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழிக்கு புதுஅர்த்தத்தை கற்பித்துக்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாகப்பார்த்தால்,'என் ஜன்னலுக்கு வெளியே' புத்தகம் கடந்த சில ஆண்டுகளில் நம்மைச்சுற்றி நடந்த விஷயங்களின் தொகுப்பை,நாம் கவனிக்கத்தவறிய சில செய்திகளையும்,மறந்துபோன/மருத்துப்போன நிகழ்வுகளையும் அசைபோடவைக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#336666;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#336666;"&gt;விவரங்களுக்கு &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-063-4.html"&gt;http://nhm.in/shop/978-81-8493-063-4.html&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-6846719256445733453?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/6846719256445733453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=6846719256445733453' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6846719256445733453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6846719256445733453'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/04/blog-post_25.html' title='என் ஜன்னலுக்கு வெளியே...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-7017854452436386872</id><published>2009-04-20T18:43:00.011+05:30</published><updated>2009-04-20T19:48:34.113+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேனோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>டாடா நேனோ'வும்,நானும்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;இன்று அலுவலகத்தில் வழக்கமான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது,அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் வந்து,டாடா நேனோ கார் பார்வையாளர்களுக்காக அலுவலக கார் பார்க்கிங்கில் வைத்திருக்கிறார்கள்,பார்க்க செல்லலாமா என கேட்டார்....உடனே கிளம்பிச் சென்றோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;ஒரு பெரும்கூட்டம் காரைச்சுற்றி நின்றுக்கொண்டிருந்தது.வெளியிலிருந்து பார்க்கையில் ரொம்பக்குட்டியாய் தெரிந்த கார்,உள்ளே அமர்ந்துப் பார்த்த போதுதான் innovative design and quality of work தெரிந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeyCRjSMtNI/AAAAAAAAAK4/ctsXkzWgLsU/s1600-h/DSC00259.JPG"&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326775697313412306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeyCRjSMtNI/AAAAAAAAAK4/ctsXkzWgLsU/s320/DSC00259.JPG" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt; உண்மையிலேயே மிகவும் சிறப்பாக வடிவமாக்கப்பட்டுள்ளது காரின் உள்புறமும்,வெளிப்புறமும்.பின்சீட்டில் என்னளவுள்ள மூன்று பேர் தாராளமாக அமரமுடிந்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeyCf8uKGCI/AAAAAAAAALA/j1DoloIfxoI/s1600-h/DSC00261.JPG"&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326775944659736610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeyCf8uKGCI/AAAAAAAAALA/j1DoloIfxoI/s320/DSC00261.JPG" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;நான் ஏறக்குறைய ஆறடி உயரம்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால் மாருதி 800,ஆல்டோவில் கால்முட்டி முன்புறமுள்ள டேஷ்போர்டில் இடிக்கும்.அண்மையில் நண்பன் ஒருவனுக்கு கார் வாங்க அலைந்தபோது,&lt;/span&gt; &lt;span style="font-size:85%;color:#663333;"&gt;மர்ருதி சுசூகியின் 'ஏ ஸ்டார்' ஓட்டிப்பார்த்தேன்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால், கால் முட்டி நன்றாக முன்புறத்தை இடித்தது. சீட்டை மிகவும் பின்னுக்கு தள்ளி அமர்ந்தாலும் முட்டி இடித்தது.கஷ்டப்பட்டுதான் ட்ரைவ் செய்ய முடிந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;அதே எதிர்ப்பார்ப்புடன் நேனோ'வில் டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். எந்தவிதப்பிரச்சனையும் இல்லை.சீட்டும் பின் தள்ளாமல் இருந்தது.ஸ்டியரிங் வீலையும்,கியர்,கிளட்ச்,ஆக்சிலேட்டர் மற்றும் ப்ரேக் ஆகியவற்றை சிறந்த முறையில் கையாள(காலாள???) முடிந்தது.நான் கடந்த ஆறு மாதங்களாக hyundai-i10 ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.என் காரில்,டிரைவிங் சீட்டில் அமர்ந்தால் எந்த அளவுக்கு சவுக்கரியமாக உணர்வேனோ,அதே அளவு சவுக்கரியம் நேனோவிலும் இருந்தது.உண்மையிலேயே, டாடா என்சினியர்கள் சிறந்த தயாரிப்பை அளித்திருக்கிறார்கள். காரின் மற்றப்பகுதிகளும் சிறந்த முறையில் அமைக்கப்பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;காரின் ரிவர்யூ மிர்ரர்கூட தேர்ந்தமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஸ்டெப்னி டயர்,பெட்ரோல் போடுவதற்கான அமைப்பு ஆகியவை உள்ளது.ஒவ்வொருமுறை பெட்ரோல் போடும்போதும் காரின் முன்புறத்தை திறந்து மூடுவது ஒரு அசவுக்ரியமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;காரின் வெளிப்புறத்தோற்றமும் மிகச்சிறப்பாக,ஒரு 'ரிச்லுக்' தருகிறது.கதவுகள்,சீட்கள் அனைத்தும் மிக மெலியதாக அமைக்கப்பட்டுள்ளது.வண்டி ஏதாவது ஆக்சிடென்ட் ஆனால் அப்பளம்கூட அல்ல,அணுஅணுவாக சிதைந்துவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeyC7ty73II/AAAAAAAAALI/THh1Sj92se8/s1600-h/DSC00263.JPG"&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326776421689580674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeyC7ty73II/AAAAAAAAALI/THh1Sj92se8/s320/DSC00263.JPG" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;காரை இன்று ஓட்டிப்பார்க்கமுடியவில்லை,கூட்டம் அதிகமாக இருந்ததால்.நாளையும் காரை பார்வைக்கு வைக்க இருக்கிறார்கள்,அப்போது முயன்று பார்க்கவேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#663333;"&gt;ஒட்டுமொத்தமாக பார்த்தால் 'டாடா' அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியிருகிறார்கள் என்றே தோன்றுகிறது. குறுகிய தூர,வழக்கமான போக்குவரத்திற்கு ஏற்ற வண்டியாக நேனோ வெற்றிப்பெறும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-7017854452436386872?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/7017854452436386872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=7017854452436386872' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7017854452436386872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7017854452436386872'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/04/blog-post_20.html' title='டாடா நேனோ&apos;வும்,நானும்...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeyCRjSMtNI/AAAAAAAAAK4/ctsXkzWgLsU/s72-c/DSC00259.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-7188357667058695650</id><published>2009-04-14T13:46:00.004+05:30</published><updated>2009-04-14T15:29:12.854+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>அசல் குருவி - திரைவிமர்சனம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;அலுவல் நெருக்கடிகளாலும்,வேறு சில வேலைகளாலும்,ஆன்லைனில் டிக்கட் கிடைக்காததாலும், சரியான கம்பெனி அமையாததாலும்(போதும்பா பில்ட்அப்....),வழக்கமான சோம்பேறிதனத்தினாலும் (இதுதான் உண்மை...) படம் வெளியாகி ரொம்ப நாட்களாகனப்பிறகு சென்ற வெள்ளியிரவு நண்பனொருவன் டிக்கட் புக் செய்துவிட்டு அலைபேசியில் அழைத்தான். அன்று இரவு உணவும் அவன் வீட்டிலேயே என்று அழைத்ததால் வேறுவழியில்லாமல் அவன் வீடு சென்று ஒரு பிடிபிடித்துவிட்டு இரவு 10 மணிக்காட்சிக்கு நண்பனின் குடும்பத்தோடு படம் பார்க்கச்சென்றோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;பரபரப்பாக ஆரம்பித்தது படம்,அமெரிக்கன் இங்கிலீசில் பேசிக்கொண்டு ஏர்போர்ட்விட்டு வரும் நாயகன்,வெளியே வந்ததும் லோக்கல் இங்கிலிபீசில் பீட்டர் உட்டுக்கினு வராரு..மேட்டரு இன்னானா....நாளிக்கி காத்தாலிக்கா ரிலீசாகிற தலீவர் பட்த்தோட திர்ட்டு டிவிடி'ய மலேசியாலருந்து சுட்னுவந்து,லோக்கல் டமில்நாட்லே ரிலீஸ் பண்ற பிரபுகிட்ட அடியாளா மெயின்டைம் வேல(பார்ட்டைமா MSc compSci படிக்கிறார்)பாக்ராரு நம்ம ஹீரோ...நம்ம ஆளு சோக்கா CD'ஐ எட்துனு வந்தத பாத்து காண்டான வில்லன் போலிஸ்கிட்ட போட்டுகு(கெ)டுத்துற்றான்...போலிசு பக்காவா போயி எல்லாதியும் சீஸ் பண்ணி, ஒரிசினல் CD'ஐ ஜன்னல் வழியா வில்லன்கிட்ட குடுத்துற்றாங்கோ...அங்க ஆரம்பிக்ற சீனு...காங்கோ... மலேசியா, சென்னைனு சுத்தோ சுத்துனு சுத்து கட்சியா ஏர்போர்ட்ல வந்து முடியுது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeRWqbJXvXI/AAAAAAAAAKw/uzvp_ut2b08/s1600-h/Ayan-Stills-23.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5324475946300325234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeRWqbJXvXI/AAAAAAAAAKw/uzvp_ut2b08/s320/Ayan-Stills-23.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;படத்தில் கதைன்னு தேடினால் மேற்கூறியவையும்,இன்னும் ஒரு 4 வரியும் சேரும்.ஆனால் திரைக்கதையிலும்,தேர்ந்த நடிப்பிலும்(சூர்யா,பிரபு &amp;amp; விஜய் டிவி நட்டு),சுமாரான இசையிலும் படத்தை தேத்திவிடுகிறார்கள். கில்லிக்கு பிறகு விறுவிறுப்பான படம்.சிறப்பான கேமிரா காட்சிகளும், புத்திசாலிதனமான திருப்பங்களும்,பரப்பரப்பான சண்டைக்காட்சிகளும், கிளுகிளுப்பான(????) தமனாவும் நம்மை போர் அடிக்கவிடாமல் நாற்காலியில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;காங்கோவில் வரும் அந்த சண்டைக்காட்சி,ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் (கேசினோ ராயல்) சண்டைக்காட்சிக்கு சவால்விடும் விதத்திலும்,குருவி படத்தில் விஜய் போடும் சண்டைக்கு நக்கல்விடும் விதத்திலும் அமைந்துள்ளது.சூர்யாவின் இளமையும்,துடிப்பான நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. 'நேருக்கு நேர்' படத்தில் LKG'யாக இருந்த சூர்யா,இந்த படத்தில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;IIT'ல் GPA 10 வைத்திருக்கும் லெவலில் அசத்துகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒட்டுமொத்தமா சொல்லனும்னா,கொடுத்த காசுக்கும்(நான் எங்க கொடுத்தேன்... சாப்பாடும் போட்டு,டிக்கட்டும் ஸ்பான்சர் செய்த நண்பன் அரவிந்த் வாழ்க....),செலவிட்ட 3 மணி நேரத்திற்கும் பங்கம் வராம 'இன்றைய பொழுது இனிதே கழிந்தது' என்ற &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நிறைவுடன் வரமுடிகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#993300;"&gt;பார்த்த படத்தோட பேரு 'அயன்'... ஆக்சுவலா பார்த்தா இந்த படத்துக்கு 'குருவி'ங்ற பேரு ரொம்ப பொருத்தமா இருந்து இருக்கும்.ஆனா 'வருங்கால(வரும்'ங்கறீங்க?????????) சூப்பர்ஸ்டார்' இளைய தளபதி 'விஜய்' படத்தோட பேர்ல மட்டும் 'குருவி'ய வச்சிட்டு மத்ததெல்லாம்(நடிப்பு,கதை,திரைக்கதை) கோட்டைவிட்டதால படத்த ஊத்திமூடிட்டாரு... அதனாலதான் 'அயன்'னு சொல்லாம 'அசல் குருவி'னு தலைப்பு..(அட...'அசல்' தல அஜித் நடிக்கும் அடுத்த படம்.. தல'யின் அசல், குருவி மாதிரி இல்லாம இருக்க...வாங்க எல்லாரும் 'கூட்டு ப்ரார்த்தனை' செய்வோம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-7188357667058695650?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/7188357667058695650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=7188357667058695650' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7188357667058695650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7188357667058695650'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/04/blog-post_4943.html' title='அசல் குருவி - திரைவிமர்சனம்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeRWqbJXvXI/AAAAAAAAAKw/uzvp_ut2b08/s72-c/Ayan-Stills-23.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-5990449215401728971</id><published>2009-04-14T13:35:00.000+05:30</published><updated>2009-04-14T13:37:39.615+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>3 முட்டாள்கள் கடைசி பெஞ்சில்....</title><content type='html'>&lt;span style="color:#330033;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அது ஆண்களுக்கான ஆஸ்டல்.முதல்வருடம் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்கள் அவர்களின் சீனியர்களின் முன்பாக 'பிறந்தநாள் உடையில்' நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு சீனியர் காலி கோக் பாட்டில்களை எடுத்து வருகிறான்..எதற்காக?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவ்வாறு ஆரம்பிக்கும் கதை ,அந்த மூன்று நண்பர்களுக்கிடையே அரும்பும் நட்பு,பிரச்சனைகள்,கடினமான IIT வகுப்புகள், பழமையை போதிக்கும் புரபசர்கள்,விடுமுறை கொண்டாட்டங்கள், கண்டவுடன் காதல், நண்பர்களுக்கிடையேயான மோதல், குடும்பத்துக் குடைச்சல்கள்,நண்பர்களின் உதவிகள்,உபத்திரங்கள், தேர்வுகள்,தோல்விகள், தற்கொலை முயற்சிகள், சஸ்பென்சன்,காதல் தோல்வி என பலதரப்பட்ட பாதைகளில் பயணித்து சில ஆண்டுகள் அந்த மூன்று நண்பர்கள் கழித்த கல்லூரி வாழ்க்கையின் பரிமாணங்களைக் காட்டி வழக்கமான சுபமுடிவுடன் முடிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeQz78PK_NI/AAAAAAAAAKo/RQo17q923do/s1600-h/Five_Point_Someone-What_not_to_do_at_IIT.jpg"&gt;&lt;span style="font-size:85%;color:#330033;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5324437764333829330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 211px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeQz78PK_NI/AAAAAAAAAKo/RQo17q923do/s320/Five_Point_Someone-What_not_to_do_at_IIT.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#330033;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் மழைக்குக்கூட IIT பக்கம் ஒதுங்கியது இல்லை.இஞ்சினியரிங் படிப்பையே ரொம்பக் கஷ்டப்படாமல் 4 வருடத்தில் எந்த அரியரும் வைக்காமல்(நம்புங்கப்பா.....நிஜமாத்தான்...) பாஸ் செய்துவிட்டு புத்தகங்களை தூக்கிப்போட்டதோடு சரி... இந்தக்கதையின் நாயகர்கள் என்னைப்போல ஒழுங்காக படிக்காமல்( டேய்...இதெல்லாம் ரொம்ப ஓவரு....) முதலாமாண்டிலிருந்தே குறைவான மதிப்பெண்கள் பெற்று GPA'வில் 5 க்கும் 6க்கும் நடுவில் அல்லாடுகிறார்கள். அவர்களின் நிலைக்கு IIT'யும் அதன் கடினமான பாடமுறைகளும்,புரபசர்களும் காரணம் என்ற கற்பிதத்தோடு, கல்லூரி வாழ்க்கையின் மற்ற சுகங்களை அனுபவிக்கலாம் என திசைமாறி போகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாவலில் IIT வாழ்க்கையின் மறுபக்கங்கள் சிறப்பாக திறந்து காண்பிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் தனித்தன்மைக்கும், செயல்திறனுக்கும் வேலைக் கொடுக்காத கல்விஅமைப்பு,எதற்கும் உதவாத GPA சார்ந்த ரேட்டிங், மாணவர்களின் நலனில் அக்கறைக்கொள்ளாத புரபசர்கள் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடைசிக்கட்டத்தில் GPA'வை உயர்த்த(இன்னொரு காரணம், ஹரி டாவடிக்கும் நேகா, இம்மூவரின் head of dept செரியனின் பெண், செரியனிடம் நல்ல பெயர் வாங்க,அவர் எடுக்கும் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற ஒரு வழி,கேள்வித்தாளை செரியனின் அறையிலிருந்து ஜூட் விடுதல்) கேள்வித்தாள்களை திருட மூன்று நண்பர்கள் போடும் திட்டமும், அதில் ஏற்பட்ட சொதப்பலால் மூவரும் மாட்டிக்கொண்டு ஒரு செமஸ்டர் சஸ்பெண்ட் ஆகிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடைசியாக அவர்கள் கொடுக்கும் project proposal வீரா என்ற புரபசரின் பரிந்துரையால் ஏற்க்கப்பட்டு அதை வெற்றிகரமாக முடித்து (சினிமாவாக எடுத்தால் இந்த நிகழ்வுகளை ஒரே பாடலில் முடித்துவிடலாம்,படையப்பா 'வெற்றிக்கொடி கட்டு' பாடல் பாணியில்) கேம்பஸில் வேலையும் வாங்கி எப்படியோ வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சேதன் பகத்தின் நாவல்கள் ஒரு மசாலா திரைப்படத்திற்கேயுரிய அனைத்து flavour'களையும் கொண்டுள்ளது.முதல் பக்கத்தை படிக்க ஆரம்பித்தால் முழு புத்தகத்தையும் முடிக்காமல் கீழே வைக்க முடிவதில்லை. ஒரு சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு படித்து முடித்து விட்டேன்...நோ காபி,நோ லஞ்ச்,நோ ப்ரேக்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த நாவலும் இந்தியில் அமீர்கான்,மாதவன் கரீனா கபூர் நடிப்பில் தயாரிப்பில் உள்ளது.திரைக்கதையை நன்றாக கையாண்டால் ஒரு நல்ல படம் கிடைக்கும். சமீபத்திய 'ஆனந்த தாண்டவம்'- சுஜாதாவின் பிரிவோம்,சந்திப்போம் நாவலை ஒட்டி எ(கெ)டுத்த படம்போல் சொதப்பாமல் இருந்தால் சரிதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சேதன்பகத்தின் லேட்டஸ்ட் நாவலான 'Three mistakes of my life' அண்மையில் வாங்கிவிட்டேன்.படிக்கதான் இன்னும் நேரம் கிடைக்கவில்லை.கடந்த வாரயிருதியில் சாருநிவேதிதாவின் 'ராஸ லீலா' என் இரண்டு நாட்களையும் சாப்பிட்டுவிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-5990449215401728971?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/5990449215401728971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=5990449215401728971' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5990449215401728971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5990449215401728971'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/04/3.html' title='3 முட்டாள்கள் கடைசி பெஞ்சில்....'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SeQz78PK_NI/AAAAAAAAAKo/RQo17q923do/s72-c/Five_Point_Someone-What_not_to_do_at_IIT.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-8859839574908762795</id><published>2009-04-14T09:35:00.000+05:30</published><updated>2009-04-14T09:37:02.127+05:30</updated><title type='text'>புத்தாண்டு வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#006600;"&gt;இன்று பிறந்துள்ளது&lt;br /&gt;'ஸ்ரீவிரோதி' ஆண்டு...&lt;br /&gt;விரோதங்களை மறந்து,&lt;br /&gt;துரோகங்களை துறந்து,&lt;br /&gt;குரோதங்களை குறைத்து,&lt;br /&gt;சொந்தங்களை அணைத்து,&lt;br /&gt;பந்தங்களை பணிந்து,&lt;br /&gt;நண்பர்கள் நலமாய்,&lt;br /&gt;அன்பே சிவமாய்,&lt;br /&gt;என்றும் வளமாய்&lt;br /&gt;வாழ&lt;br /&gt;இந்நன்னாளில்&lt;br /&gt;என் இனிய&lt;br /&gt;நல்வாழ்த்துக்கள்....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-8859839574908762795?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/8859839574908762795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=8859839574908762795' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8859839574908762795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8859839574908762795'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/04/blog-post.html' title='புத்தாண்டு வாழ்த்துக்கள்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-1172876287220845953</id><published>2009-03-26T09:49:00.001+05:30</published><updated>2009-03-26T09:51:25.772+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணையாழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>சுஜாதாவின் கணிப்பு நிஜமாகவில்லை....</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;மாலன் 'இந்தியா டுடே'யின் தமிழ் எடிசனுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்,ஆனால் முதலாக அவர் அதன் துணையாசிரியர்களுக்காக ஒரு ஸ்டைல் புக் தயாரித்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி சிக்கனமாக எழுத வேண்டும்;எப்படி சொல்ல வந்த செய்தி படிப்பவரைப் போய்ச்சேர வேண்டியது கட்டாயம் என்பதற்குப் பல உதாரணங்களுடன் சுவையாக எழுதியிருக்கிறார். எல்லாம் சரிதான்.இதைப் படித்துவிட்டு ஒரு ஆசாமி எழுதும் ஸ்டைலை மாற்றிக்கொள்வானா என்பதில்தான் எனக்குச் சந்தேகம் இருக்கிறது.&lt;strong&gt;கண்கள் குளமாவதும் நெஞ்சம் கனப்பதும் நம்மை விட்டு ஒழிய இன்னம் இருபது வருஷமாகும். &lt;/strong&gt;- சுஜாதா.ஆகஸ்ட் 1989 கணையாழி கடைசிப்பக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்க்கண்டவை நேற்று இரவு "கணையாழி கடைசிப்பக்கங்கள்" புத்தகத்தை மறுவாசிப்பு செய்துக்கொண்டிருக்கும்போது படிக்க நேர்ந்தது...அட,1989'ல் எழுதியிருக்கிறார்,இப்போது 2009 சரியாக 20 வருடங்கள்.ஆனால் பாருங்கள்,சுஜாதாவின் அனுமானம் பொய்த்துவிட்டது.&lt;br /&gt;இன்னமும் தமிழகத்தில் கண்கள் பனிப்பதும் நெஞ்சம் இனிப்பதும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.&lt;br /&gt;என்னமோ வாத்தியாரே..இந்த ஒரு வருடத்தில் நீர் உம் அரங்கநாதனைச் சொர்க்கத்தில் சந்தித்த உவப்பில் கண்கள் பனித்தும்,நெஞ்சம் இனித்தும் இருந்துக்கொண்டிருப்பீர் என நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-1172876287220845953?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/1172876287220845953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=1172876287220845953' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/1172876287220845953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/1172876287220845953'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/03/blog-post_26.html' title='சுஜாதாவின் கணிப்பு நிஜமாகவில்லை....'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-3166556271119010000</id><published>2009-03-09T16:49:00.008+05:30</published><updated>2009-03-09T17:20:34.255+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அதிசயம்...ஆனால் உண்மை</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/SbT_GN677BI/AAAAAAAAAJ8/2fzTimD12cw/s1600-h/IMG_1309.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5311150342857813010" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/SbT_GN677BI/AAAAAAAAAJ8/2fzTimD12cw/s320/IMG_1309.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உயரம் வரை வளரக்கூடியவை. &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கிளைகளும் கிடையாது.&lt;/span&gt;&lt;/strong&gt; இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வடிவ ஓலைகள் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வட்டமாக அமைந்திருக்கும்.&lt;/span&gt; &lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உண்டு.&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு:&lt;br /&gt;பதனீர் - 180 லிட்டர்&lt;br /&gt;பனை வெல்லம் - 25 கி&lt;br /&gt;பனஞ்சீனி - 16 கி&lt;br /&gt;தும்பு - 11.4 கி&lt;br /&gt;ஈக்கு - 2.25 கி&lt;br /&gt;விறகு - 10 கி&lt;br /&gt;ஓலை - 10 கி&lt;br /&gt;நார் - 20 கி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தகவல்கள் போதுமா? நான் சொல்லவந்த விஷயம் என்னன்னா,மேலே சொன்னவைகள் நாம் அனைவரும் பெரும்பான்மையாக அறிந்ததுதான்.ஆனால் நேற்று ஒரு குடும்ப விழாவில் கலந்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினத்திலிருந்து 15கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் 'பண்ணந்தூர்' என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன்.அந்த ஊரில் அதிசயப்பனை மரம் இருப்பதாக்ச் சொல்லி அதைக்காண அழைத்துச் சென்றார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SbUARj5-inI/AAAAAAAAAKU/4CJ8Vc4lRhM/s1600-h/IMG_1308.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5311151637249559154" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SbUARj5-inI/AAAAAAAAAKU/4CJ8Vc4lRhM/s320/IMG_1308.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/SbUAirLjSZI/AAAAAAAAAKc/LV04gKf27to/s1600-h/IMG_1310.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5311151931260094866" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/SbUAirLjSZI/AAAAAAAAAKc/LV04gKf27to/s320/IMG_1310.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;அங்கே இரண்டு பனைமரங்கள் நடப்பட்டு பலக்கிளைகள் பரப்பி ஆலமரம்போல பரந்து விரிந்துக்காட்சி தந்தது.பலவருடங்களுக்கு முன்பு மலேசியா சென்ற இந்த ஊர்க்காரர் ஒருவர்,அங்கிருந்துக் கொண்டுவந்து நட்ட பல பனைச்செடிகளில் இரண்டுமட்டும் வேறூன்றி வளர்ந்து இன்று பிரமாண்ட மரமாகாக் காட்சிதருகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் கண்ட அதிசயக்காட்சியை வலையுலக தமிழ் மக்களும் கண்டுக்களிக்க க்ளிக்'கியக் காட்சிகள் புகைப்படங்களாக மேலே.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-3166556271119010000?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/3166556271119010000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=3166556271119010000' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/3166556271119010000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/3166556271119010000'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/03/blog-post_09.html' title='அதிசயம்...ஆனால் உண்மை'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/SbT_GN677BI/AAAAAAAAAJ8/2fzTimD12cw/s72-c/IMG_1309.JPG' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-8392852372381820035</id><published>2009-03-07T00:56:00.004+05:30</published><updated>2009-03-07T01:12:39.363+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>மாத்தி யோசி...</title><content type='html'>&lt;span style="color:#993300;"&gt;அவர் முதல்முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த காலக்கட்டத்தில் கல்வி அறிவு மிகமிகக்குறைவாக இருந்தது. நிலைமையை ஆராய்ந்தபோது,வறுமைக்காரணமாக சிறுவர்கள் வேலைக்குப்போய் சம்பாதித்து உண்ணவேண்டியிருப்பது தெரியவந்தது. சொல்லப்போனால்,முதல்வரே அவர் சிறுவனாக இருந்த காலத்தில் குடும்ப வறுமைக்காரணமாக படிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என வள்ளுவர் ஒரு திருக்குறளில் சொல்லியிருப்பார்.ஆனால் செயல்முறை வாழ்க்கையில் வயிற்றில் ஏதாவதிருந்தால்தான் தன்னுணர்வு பெற்று,ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் காது கொடுத்து கேட்கமுடியும் என்பதை அந்த முதல்வர் அறிந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே,அனைத்துப் பள்ளிகளிலும் 'இலவச மதிய உணவு' என்ற ஒரு அருமையான திட்டத்தை ஆரம்பித்தார்.ஒரு வேளையாவது தன் மகன்/மகள் நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் என பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள். அந்த உணவை உண்டு,மாணவர்களும் செஞ்சோற்றுக் கடனாக நன்கு படித்து அந்த மாநிலத்தை இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் சிறந்ததாக மாற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் காமராஜ்.அவர் காதலித்தக் கொள்கை 'மாற்று வழி'.வள்ளுவனின் குறளுக்கான பொருளை மாற்றி யோசித்ததால் ஒரு கல்விப்புரட்சி பிறந்தது. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-8392852372381820035?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/8392852372381820035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=8392852372381820035' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8392852372381820035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8392852372381820035'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/03/blog-post_07.html' title='மாத்தி யோசி...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-2159154112994026817</id><published>2009-03-05T14:38:00.005+05:30</published><updated>2009-03-05T14:49:16.162+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வானமே எல்லை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa-WpSt_NfI/AAAAAAAAAJ0/tnazeXaWsok/s1600-h/Pictur0023.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5309628121836631538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa-WpSt_NfI/AAAAAAAAAJ0/tnazeXaWsok/s320/Pictur0023.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc9933;"&gt;&lt;strong&gt; &lt;span style="font-size:85%;"&gt;புகைப்படம் : கல்யாண் சுப்ரமணி &amp;amp; ஷிவானி சுதாகர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt;புது உலகம்தான்&lt;br /&gt;இது நமக்கு!&lt;br /&gt;புதுமைகளும்,&lt;br /&gt;புதிர்களுமே&lt;br /&gt;காத்திருக்கின்றன,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;வழியெங்கும்&lt;br /&gt;நம்மை வரவேற்க்க.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அடுத்தவர்களை&lt;br /&gt;எதிர்ப்பார்க்காதே,&lt;br /&gt;அவநம்பிக்கை&lt;br /&gt;கொள்ளாதே!&lt;br /&gt;நமக்கு நாமே&lt;br /&gt;எதிர்கொள்வோம்,&lt;br /&gt;காத்திருக்கும்&lt;br /&gt;சவால்களை!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#333300;"&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333300;"&gt;&lt;span style="color:#006600;"&gt;வானம்தான்&lt;br /&gt;நமக்கு எல்லை,&lt;br /&gt;அடையும்வரை&lt;br /&gt;உறக்கம் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#663333;"&gt;கைக்கோர்த்து வா&lt;br /&gt;நண்பனே! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663333;"&gt;உலகத்தை வெல்லவே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663333;"&gt;புதிதாய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663333;"&gt;பிறந்திருக்கிறோம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663333;"&gt;நாம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-2159154112994026817?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/2159154112994026817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=2159154112994026817' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/2159154112994026817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/2159154112994026817'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/03/blog-post_05.html' title='வானமே எல்லை'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa-WpSt_NfI/AAAAAAAAAJ0/tnazeXaWsok/s72-c/Pictur0023.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-7857466979094792228</id><published>2009-03-05T09:37:00.006+05:30</published><updated>2009-03-05T11:47:43.173+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கல்லூரிக்கால நட்பு Vs கம்ப்யூட்டர் கால நட்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa9RYWnz6VI/AAAAAAAAAJs/dfNxqLXaYXM/s1600-h/scan0018.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5309551964524374354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 212px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa9RYWnz6VI/AAAAAAAAAJs/dfNxqLXaYXM/s320/scan0018.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color:#663333;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;புதிய ஆடை!&lt;br /&gt;முறுக்கு மாலை!&lt;br /&gt;போர்வை போர்த்தி&lt;br /&gt;தர்ம அடி!&lt;br /&gt;சைட் அடிக்கும்&lt;br /&gt;பெண்களின் பெயர்கள்,&lt;br /&gt;பிறந்தநாள் கேக்'கில் என,&lt;br /&gt;கொண்டாடப்பட்ட&lt;br /&gt;நண்பர்களின் பிறந்தநாட்கள்;&lt;br /&gt;இப்போதெல்லாம்&lt;br /&gt;யாஹூ ரிமைண்டர் மெயில்&lt;br /&gt;வந்தால்தான்&lt;br /&gt;நியாபகத்திற்கு&lt;br /&gt;வருகிறது!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-7857466979094792228?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/7857466979094792228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=7857466979094792228' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7857466979094792228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7857466979094792228'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/03/vs.html' title='கல்லூரிக்கால நட்பு Vs கம்ப்யூட்டர் கால நட்பு'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa9RYWnz6VI/AAAAAAAAAJs/dfNxqLXaYXM/s72-c/scan0018.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-7391783775629906494</id><published>2009-03-02T18:41:00.009+05:30</published><updated>2009-03-03T16:37:37.708+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>ஒரு இரவு,கால்சென்டர்,3 ஆண்கள்,3 பெண்கள்,நான் கடவுள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;கடந்த வார இறுதியில் ஷாப்பர் ஸ்டாப்'க்கு ஷாப்பிங் செய்யலாம் என சென்றிருந்தேன்(உபயம்: கிரெடிட் கார்ட் மூலம் கிடைத்த கிப்ட் கூப்பன்கள்).கிட்டத்தட்ட இரண்டு மணிநேர அலசலுக்குப்பிறகு சில துணிமணிகள் எடுத்துவிட்டு,பில் போட்டப்பிறகு, பேண்ட்களை என் உயரத்திற்கேற்ப மாற்றித்தைத்துக் கொடுக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என சொல்லிவிட்டார்கள்.வேறுவழியில்லாமல்,மீண்டும் முழு ஷாப்பர் ஸ்டாப்பை வலம்வரத்தொடங்கினேன்.அப்போது அங்குள்ள 'புத்தக விற்பனைப்பிரிவில் நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வழக்கமாக தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்கும் பழக்கம் உள்ளவன்.சென்னைக்கு செல்லும்போதெல்லாம், குறைந்தப்பட்சம் ஒரு ஆயிரம் ரூபாய்காவது புத்தகங்கள் வாங்கிவிடுவேன்.இந்த ஆண்டு புத்தகச்சந்தைக்கு தவிர்க்கமுடியாத காரணங்களால் வரமுடியவில்லை. வீட்டில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும்,ஒருமுறைக்கு இருமுறை என பலமுறைப் படித்துவிட்டேன்.இங்கே மருந்துக்குக்கூட ஒரு தமிழ்புத்தகமும் இல்லை.சரி கிளம்பலாம் என நினைத்துத்திரும்பும்போது,கைப்பட்டு ஒரு புத்தகம் கீழே விழுந்தது.எடுத்து பார்க்கும்போது அதன் தலைப்பு 'One Night @ the call center - by Chetan Bhagat' என இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa0NIyPunXI/AAAAAAAAAJk/imBqMnh3cQU/s1600-h/200px-One_Night_%2540_Call_Center.jpg"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5308913980317539698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 308px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa0NIyPunXI/AAAAAAAAAJk/imBqMnh3cQU/s320/200px-One_Night_%2540_Call_Center.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;நான் அதிகம் ஆங்கிலப்புத்தகங்கள் படித்ததில்லை. அமெரிக்க வாசத்தின்போது, வேறுவழியில்லாமல் அங்குள்ள நூலகத்திலிருந்து Sidney Shelton' புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து,அவரின் அனைத்து நாவல்களையும் படித்து முடித்துவிட்டேன்.அதற்குப்பிறகு வேறு எந்த ஆங்கில புத்தகங்களையும் படிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தபுத்தகத்தின் தலைப்பு என்னை வசீகரித்தது.பின் அட்டையில் கதையின் சிறுசுறுக்கத்தைக் கொடுத்திருந்தார்கள்.கதையின் ஆசிரியர் ஒரு இரவுநேர ரயில் பயணத்தின்போது ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார்,அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது,அந்தப்பெண் அவர் ஒரு எழுத்தாளர் எனத்தெரிந்துக்கொண்டு,அவளிடம் ஒரு கதைக்கான மூலம் இருப்பதாகவும், எழுத்தாளர் அக்கதையைக் கண்டிப்பாக எழுதுவதாக வாக்களித்தால் சொல்லுவதாகவும் சொல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மறுக்கும் அவர்,கதையின் 'one liner' என்ன என்றுக்கேட்கிறார். 'இந்தக்கதை ஒரு கால்சென்டரில் வேலைச் செய்யும் ஆறுப்பேரின் வாழ்க்கையில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகளும்,அப்போது அவர்களுக்கு வரும் ஒரு தொலைப்பேசி அழைப்பும் ஆகும்.அந்த தொலைப்பேசியில் பேசுபவர் கடவுள்',என்பதேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதையின் ஆசிரியர்போல எனக்கும் முழுக்கதையைப் படிக்கும் ஆவல் மிகுந்து அந்தப்புத்தகத்தை வாங்கிவிட்டேன்(95 ரூபாய்). துணி தைத்துக்கொடுக்க இன்னும் 40 நிமிடங்கள் இருந்ததால்,வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை,அதில்வரும் ஒரு கேரக்டர்(ஷ்யாம்) கதையை வழிநடத்திச் சொல்வதுப்போல ஆரம்பிக்கிறது.ஒரு மாலைநெரம்,தூக்கத்திலிருந்து விழிக்கும் ஷ்யாம்,அவசர அவசரமாக அலுவலகம் செல்ல தயாராகி,வாசலில் வந்துநிற்கும் கால்சென்டர் பிக்கப் வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறான்.வழியில் அவனுடைய குழுவிலே வேலைச்செய்யும் மற்ற 5 பேரை(மிலிட்டரி அங்கிள்,ராதிகா,வரூம்,பிரியங்கா,இஷா)ஏற்றிக்கொண்டு அலுவலகம் செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆறுப்பேருக்கிடையே அந்த ஒரு இரவில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நட்பு, ஏமாற்றம், சண்டை, சந்தேகம், காதல், சோகம், அவநம்பிக்கை, துரோகம், தோல்விகள், சந்தோஷங்கள் எனக்கதை பயணிக்கிறது.இக்கதை 2005'க் வெளிவந்திருந்தாலும்,இன்றைய தேதியில் BPO அவுட்சோர்சிங் துறையில் உருவாகியுள்ள தேக்கத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள வேலைஇழப்பு அபாயத்தையும்,அங்கு வேலை செய்பவர்களின் நிலையையும் விளக்கமாக சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளால் மனம் வெதும்பிய ஆறு பேரும் ஒரு க்ளப்'பிற்கு சென்று மது அருந்திவிட்டு அலுவலகத்திற்கு திரும்பும் வழியில் ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டு,அவர்களுக்கு உதவிசெய்ய யாருமற்ற சூழலில் மரணத்தை எதிர்நோக்கும் வேளையில் ஷ்யாமின் அலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது.அதை எடுத்து,யார் பேசுவது எனக்கேட்டால் 'நான் கடவுள்' என பதில் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் அவர்களுடன் நட்புடன் உரையாடி அவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளுக்கான காரணங்களையும்,அதிலிருந்து மீளும் வழியையும் சொல்கிறார்.அந்த விபத்திலிருந்தும் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.அதன்பிறகு அவர்கள் எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகளால் அவர்களை வாட்டிய மேனேஜர் இந்த ஆறு பேர் விரித்த வலையில் மாட்டிக்கொள்வதும், அதனால் வேலையிழப்பிலிருந்து கால்சென்டர் ஊழியர்கள் தற்காலிகமாக தப்பிப்பதும்,ஷ்யாம்-பிரியங்கா காதல் சுபத்தில் முடிவதும் என ஒரு திரைப்படத்திற்கேயுரிய நம்பமுடியாத விதத்தில் கதை முடிகிறது.இக்கதையே 2008'ல் சல்மான்கான் நடிக்க 'Hello' என்ற இந்தி திரைப்படமாக வெளிவந்து திரைக்கதை சொதப்பலால் தோல்வியடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக சிந்தித்துப் பார்த்தால்,இன்றைய IT/BPO உபயத்தால் ஒரு இளைய தலைமுறையே அளவுக்கதிகமான பணமும் அதனால் கிடைக்கும் பகட்டான வாழ்க்கையும்தான் நிரந்தரம் என்ற மாயவலையில் சிக்கி, தன் படிப்புக்கும்,திறமைக்கும் தீனிப்போடாத ஒரு வேலையில் வேறுவழியின்றி மாட்டிக்கொண்டு அசட்டுத்தனமான, நிச்சயமற்ற ஒரு வாழ்க்கையில் தன் சுயத்தை தொலைத்துவிட்டு உழன்றுக்கொண்டிருக்கும் அவலநிலையை இக்கதை முகத்தில் அறைவதுப்போல சொல்லிக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை நான் வேலை செய்யும் 'பொட்டி தட்டும் தொழிலைச்சார்ந்தும்,இன்றைய உலகப்பொருளாதார சூழலால் நிலவும் நிச்சயமற்ற வாழ்க்கைமுறையையும் சார்ந்து செல்வதால் ஒரே மூச்சில் 3 மணி நேரத்தில்(ஏறக்குறைய 280 பக்கங்கள்) படித்து முடித்துவிட்டேன். ஒருமுறைக் கண்டிப்பாக படிப்பதற்கேற்ற புத்தகம்.படிக்கக்கிடைத்தால் தவறவிடாதீர்கள் என சிபாரிசு செய்கிறேன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-7391783775629906494?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/7391783775629906494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=7391783775629906494' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7391783775629906494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7391783775629906494'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/03/3-3.html' title='ஒரு இரவு,கால்சென்டர்,3 ஆண்கள்,3 பெண்கள்,நான் கடவுள்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/Sa0NIyPunXI/AAAAAAAAAJk/imBqMnh3cQU/s72-c/200px-One_Night_%2540_Call_Center.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-3385196640286123290</id><published>2009-02-16T21:58:00.002+05:30</published><updated>2009-02-16T22:02:06.991+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலா'/><title type='text'>நான் கடவுள் ! நிஜத்தின் தரிசனம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SZbj6izdyWI/AAAAAAAAAI0/JJC_5_CpVFQ/s1600-h/naan-kadavul.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5302676206189922658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SZbj6izdyWI/AAAAAAAAAI0/JJC_5_CpVFQ/s320/naan-kadavul.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;கடைசியாக நான்(னும்) கடவுள் பார்த்தாகிவிட்டது.ஏற்கனவே பல பதிவர்கள் படத்தைப் ப்ரேம் பை ப்ரேம் அலசிக்காயப் போட்டுவிட்டதால் என்னைப் பாதித்த,ரசித்த விஷயங்கள் மட்டும் இங்கே....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;இளையராஜா...விவரிக்க வார்த்தைகள் இல்லை...டைட்டில் பாடல் மிகவும் அருமை...அதன் அர்த்தங்கள் புரியவில்லை எனினும்,இசையில் மனதை இழுத்துக்கட்டிப்போட்டுவிடுகிறார்....ஓம் சிவஹோம்...நம்மில் உண்டாக்கும் அதிர்வுகள் மெல்லிய மன இழைகளைப் பின்னிப்பிணைத்து ஒவ்வொருமுறைக் கேட்கும்போதும் ஏதோ ஒரு ஏகாந்தமயக்கத்தில் மனதை உள்ளிழுத்துச் சென்று அழுத்திவிடுகிறது. 'பிச்சைப்பாத்திரம்' பாடல்,பாலா அதுவரை திரையில் விஷுவலாகக் காட்டிய நிஜமுகங்களின் சோகத்தை,அந்த ஜீவனை ஒரே பாடலில் தன் இசை சாம்ராஜ்ஜியத்தால் நிருவிவிடுகிறார். பிண்ணனி இசையில் தான் ஒரு சக்ரவர்த்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.சண்டைக்காட்சிகளில் ரௌத்ரமும்,வீர்யமும் கலந்த அதிரடி பிண்ணனி இசை,நம்மில் உறங்கிக்கிடக்கும் மிருகத்தை தட்டி எழுப்பி வில்லன்கள் மேல் வன்மம் கொள்ள வைத்து, வில்லன்களை ஆர்யா அடிக்கும் ஒவ்வொரு இடியையும் குரூரத்துடன் ரசிக்கவைக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;பூஜா...க்ளைமாக்ஸ் காட்சி ஒன்று போதும்...எந்த நடிகைக்கும் இனி எப்போதும் கிடைக்காத வேடம்..பூஜா என்ற நடிகை எந்த ஒரு சீனிலும் தெரியவில்லை...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;முருகனாக நடித்த கிருஷ்ணமூர்த்தி...நாயகனைவிட அதிகமாக நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும்,நடிக்காமல்,முருகனாகவே வாழ்ந்துக்காட்டியிருக்கிறார். திருநங்கையும், இதர நிஜபாத்திரங்களும் தங்கள் வாழ்க்கையை திரையில் காட்சிப் பொருளாக்கியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;ஆர்யா...மூன்றுவருட தவத்தின் பலன்,அடுத்த 30 வருடங்களுக்கு திரையுலகில் நீடித்து நிலைப்பதற்க்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. விக்ரம்,சூர்யாபோல, இந்த அடிதளத்தை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளப்போவதில்தான் உங்கள் வருங்காலம் அமைந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;பாலா...விளிம்புநிலை வாழ்க்கைகளை திரைகாவியங்களாக்கி சமூகத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட மனிதங்களை,இதர மானிடர்களுடன் இணைக்கும் பாலம்.....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;நிஜத்தை மூன்று மணிநேரம் தரிசித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்வழியில், கடந்த வாரம் பார்த்த slumdog millionaire படத்திற்க்கு கிடைத்துக்கொண்டிருக்கும் விளம்பரங்களும், விருதுகளும், ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒளிவட்டமும் மனத்திரையில் ஓடியது,என் இதழில் ஒரு இகழ்ச்சிப்புன்னகைத் தோன்றி பல நிமிடங்கள் நீடித்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-3385196640286123290?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/3385196640286123290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=3385196640286123290' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/3385196640286123290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/3385196640286123290'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/02/blog-post_16.html' title='நான் கடவுள் ! நிஜத்தின் தரிசனம்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SZbj6izdyWI/AAAAAAAAAI0/JJC_5_CpVFQ/s72-c/naan-kadavul.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-46282464017132125</id><published>2009-02-12T19:22:00.004+05:30</published><updated>2009-02-12T20:42:31.378+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நட்பு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SZQ4cD0NX2I/AAAAAAAAAIY/skqDdHTqnY8/s1600-h/Best-Friends-Posters.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5301924716033695586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 254px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: left" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SZQ4cD0NX2I/AAAAAAAAAIY/skqDdHTqnY8/s320/Best-Friends-Posters.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:85%;color:#006600;"&gt;முதல் அறிமுகத்திலேயே&lt;br /&gt;மின்னலாய் துளிர்விட்ட&lt;br /&gt;நட்'பூ'...&lt;br /&gt;பூத்து,காய்த்து,&lt;br /&gt;கனிக்கொடுத்து&lt;br /&gt;சுகமான சுமையாய்,&lt;br /&gt;காலமெல்லாம்&lt;br /&gt;களித்திருக்கச் செய்யும்&lt;br /&gt;என்ற நம்பிக்கை ஊற்று,&lt;br /&gt;பு(தை)கைய ஆரம்பித்து&lt;br /&gt;விட்டதற்கு&lt;br /&gt;என்ன காரணம் ?&lt;br /&gt;&lt;br /&gt;அளவுக்குமீறிய&lt;br /&gt;எதிர்பார்ப்பா?&lt;br /&gt;காரணமேயில்லாதக்&lt;br /&gt;கோபங்களா?&lt;br /&gt;பிறர் ப(ழி)றித்துவிடுவார்களோ&lt;br /&gt;என்ற பரிதவிப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு என்பது&lt;br /&gt;வானவில் அல்ல !&lt;br /&gt;தோன்றி,&lt;br /&gt;களித்து,&lt;br /&gt;கரைந்துபோவதற்கு...&lt;br /&gt;&lt;br /&gt;வாழும்வரை&lt;br /&gt;உயிர்மூச்சாக...&lt;br /&gt;பாலைவனப்பாதையில்&lt;br /&gt;தென்றலாக...&lt;br /&gt;எதிர்ப்பவர்களுக்கு&lt;br /&gt;புயலாக...&lt;br /&gt;நட்பு என்பது&lt;br /&gt;காற்றைப்போல !&lt;br /&gt;&lt;br /&gt;நம் நட்பு...&lt;br /&gt;வானவில்லா?&lt;br /&gt;தென்றல் காற்றா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;color:#006600;"&gt;நீயே முடிவு செய்!!!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-46282464017132125?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/46282464017132125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=46282464017132125' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/46282464017132125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/46282464017132125'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/02/blog-post.html' title='நட்பு'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SZQ4cD0NX2I/AAAAAAAAAIY/skqDdHTqnY8/s72-c/Best-Friends-Posters.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-6644337316299859316</id><published>2009-02-03T20:49:00.019+05:30</published><updated>2009-03-02T17:37:38.865+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தேசிய நெடுஞ்சாலை NH7</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கடந்த டிசம்பரில் ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்வதற்க்காக சென்னை செல்லவேண்டியிருந்தது. கூடவே நண்பனின் குடும்பமும்(பிறந்து ஒரு மாதமே ஆனக் கைக்குழந்தையும்,4 வயதான வாண்டுப்பெண்ணும்) வந்ததால் என்னுடைய காரிலேயே சென்றுவிடுவதென முடிவு செய்தோம்.பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 350கிமீ, முதல்முறையாக இந்தியாவில் நீண்டதூர சாலைவழிப்பயணம்,அதுவும் முழுதூரத்திற்கும் நான் ஒருவனே டிரைவர் வேலைப்பார்க்க வேண்டும்.புதன்கிழமை காலை 730க்கு முன்பு வீட்டிலிருந்துக் கிளம்பினோம்.ஒசூர்வரை பாலம் மற்றும் ரோடு போடும் வேலைகள் நடப்பதால்,35கிமீ கடக்க ஏறக்குறைய 1 மணி நேரம் ஆனது. &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SYqKQgIUUpI/AAAAAAAAAIA/a0bGhXmCCps/s1600-h/DSC00228.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5299199927662170770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SYqKQgIUUpI/AAAAAAAAAIA/a0bGhXmCCps/s320/DSC00228.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தென் திருப்பதி கோயில்-முழுத்தோற்றம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஒசூரிலிருந்து சென்னைவரை 4 வழிப்பாதை அமைக்கப்பட்டிருப்பதால் பயணம் இனிதே ஆரம்பித்தது.ஒசூரிலிருந்து சரியாக 10கிமீ தூரத்தில்,ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் தாண்டியவுடன் சாலையின் மறுபக்கத்தில் ஒரு சிறுக்குன்றின்மேல் தென்திருப்பதி என்று ஒரு வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.சிறியக்கோயில் என்றாலும் மிகச்சிறப்பாக கட்டியுள்ளனர்.குன்றின் உச்சியில் கோயில் அமைந்துள்ளதால்,கோயிலின் பின்புற பிரகாரத்தை கடந்து எட்டிப்பார்த்தால் சரேலென சரியும் ஒரு பள்ளத்தாக்கு பச்சைப்பசேலென விரிகிறது.பரந்து விரிந்த பச்சை வயல்வெளியும்,அதைக் கட்டி அணைத்ததுப்போல வெகுதூரத்தில் தெரியும் மலைக்குன்றுகளும்,ஒயிலாக இடுப்பசைத்து வெக்கத்துடன் அன்னநடை நடந்து காதலனை நாடிச்செல்லும் இளம் கிராமத்து பெண்பொல வயல்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து சலசல என்ற கொலுசு சத்தம் போல கலகலத்து,காலை வெயிலின் தாக்கத்தால் தங்கம்போல தகதகத்து ஓடும் ஓடை நீரும்,அன்னையிடம் பாலருந்தி வயிறு நிறைந்த திருப்தியில்,தெய்வ சிரிப்பு சிரிக்கும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் தாயின் பரவசநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் மென்மையான தென்றல் காற்றும்,நாம் அங்கு செலவிடும் சில மணித்துளிகளில் நம் வயதை பாதியாகக் குறைத்து,வானத்தில் பறக்கும் ஆகாயவிமானத்தை முதல்முதலில் பார்க்கும் சிறுவனின் மனநிலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அடுத்தமுறை ஒசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்பவர்கள் தவறாமல் இங்கு ஒரு விசிட் அடியுங்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5299199337220990354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SYqJuIkK5ZI/AAAAAAAAAH4/n0Rc-sEqlOo/s320/DSC00224.JPG" border="0" /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt; தென் திருப்பதி கோயில்-கோபுரம்&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/SYqK4Ss4fFI/AAAAAAAAAII/13et-xjk170/s1600-h/DSC00225.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5299200611252206674" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_HEUMkqz55rI/SYqK4Ss4fFI/AAAAAAAAAII/13et-xjk170/s320/DSC00225.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SYqLCB-f5nI/AAAAAAAAAIQ/huAZqzkoINo/s1600-h/DSC00227.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5299200778561382002" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SYqLCB-f5nI/AAAAAAAAAIQ/huAZqzkoINo/s320/DSC00227.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt; பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை சாலையில் வாகன நெரிசல் ஓரளவிற்கு அதிகமாக இருக்கும்.ஏகப்பட்ட லாரிகளை ஓவர்டேக் செய்ய வேண்டியிருக்கும்.அதுவும் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை மலைப்பாங்கான சாலைகள்.பெரும்பாரம் ஏற்றிய லாரிகள்,ஆமை வேகத்தில் இருவழிகளையும் அடைத்துக்கொண்டு மேடேறுவது காரில் செல்லும் நம்முடைய பொறுமையை பயங்கரமாக சோதித்துவிடும்.கை எப்போதும் கியர் மாற்றுவதிலும், கால்கள் கிளட்ச்,பிரேக்,ஆக்ஸிலேட்டர் என மாறிமாறி சேற்றை மிதிப்பதைப்போல மாற்றிக்கொண்டிருப்பதில் கையும் காலும் ஓய்ந்துப்போகும்.கிருஷ்ணகிரிக்கு ஒர் 10கிமீ'க்கு முன்னால் அடையார் ஆனத்தபவன் உணவகம் உள்ளது.ஒன்றரை மணிநேர கடினப் பயணத்திற்குப்பிறகு சிறிது ஓய்வெடுக்க சிறந்த இடம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கிருஷ்ணகிரியைத்தாண்டி வேலூர் செல்லும் சாலையை அடைந்துவிட்டால்,வாகனம் ஓட்டுவதற்கு ஒரு சிறந்த தடமாகிவிடுகிறது.லாரிகள் அனைத்து சேலம் வழியாக தென் தமிழகத்திற்கும்,கேரளாவிற்கும் செல்வதால் வேலூர் சாலை,லாரிகள் அற்ற பாலைவன சோலையாகிவிடும்.சிறு பெரிய ஊர்களின் குறுக்கீடும் புறவழிச்சாலை அமைப்பால் விலகிச்சென்று விடுகிறது. ஆக்ஸிலேட்டரில் வைத்தக்காலை எடுக்கவே தேவையில்லை. குறைந்தப்பட்சம் 120கிமீ வேகத்தில் பறக்கலாம். ஆனால் அமெரிக்காவில் freeway'ல் கார் ஓட்டும் நிம்மதிக் கிடைப்பதில்லை.அதற்கு காரணம், சாலையின் குறுக்கே திடீரென ஓடும் மக்கள், எதிர்புறத்திலிருந்து அடுத்தப்பக்கம் செல்ல,முறையாக அமைக்கப்பட்டுள்ள அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள வழிகளைப் பயன்படுத்தாமல், நேரத்தையும்,பெட்ரோலையும் மிச்சம் பிடிக்கும் முனைப்புடன்,நாம் செல்லும் அதே திசையில் நேர்எதிரே வண்டி ஓட்டிவரும் இரண்டு சக்கரம்,ஆட்டோ,டிராக்டர்,லாரி, பேருந்துகள் என ஓட்டி வந்து மேலுலகத்திற்கு செல்லும் குறுக்குவழியை காட்டுவார்கள்.ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வேகத்தில் ஓட்டுவது நல்லது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த வழிகளின் சாலை ஓரங்கள்,இன்னும் கான்கிரீட் காடுகளாக மாறவில்லை.ஆகவே பெரும்பாலும் பச்சைபசேலென வயல்வெளிகளும்,மலைமுகடுகளும் பயணத்தை இனிமையாக்குகிறது.இந்தநிலை வேலூர் அடையும் வரைதான்.வேலூரிலிருந்து சென்னைவரை வெயிலூரின் கடுமையான வெப்பத்தால் காய்ந்துப்போய் உள்ளது. இன்னொரு பெரிய குறுக்கீடு ஆடு மாடுகளால் ஏற்படுகிறது.4 வழிப்பாதைகளின் நடுவில் சிறுமரங்களும்,புல்வெளிகளும் வளர்க்கிறார்கள்.அதற்கு நல்ல பராமரிப்பும்,தண்ணீரும் சாலை பணியாளர்களால் கொடுக்கப்படுகிறது. அந்தப்பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள்,காலையிலேயெ அனைத்து கால்நடைகளுக்கும் சுதந்திரம் வழங்கி சாலையில் விட்டுவிடுகிறார்கள்,அவைகளும் மிகவும் சுதந்திரமாக தேசிய நெடுஞ்சாலையில் நடைப்போட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலைத்தருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;வேலூர்,வாலாஜாவைத்தாண்டி கார் சென்றுக் கொண்டிருந்தது.ஏற்க்குறைய 70-80கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு 50 அடிதூரத்தில் இடதுபுறமிருந்து ஒரு பசு திடீரென குறுக்கே நடக்க ஆரம்பித்தது. கடைசி சில நொடிகளில் அதைக்கவனித்த நான் வலதுப்புறம் திரும்பலாம் என்றால்,காருக்கு இணையாக ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது,வேகத்தையும் முழுஅளவில் குறைக்க முடியவில்லை.பசுவும் கால்வாசி தூரத்தை நான் செல்லும் பாதையில் கடந்துக்கொண்டிருந்தது. வேறுவழியேயில்லை.காரை வலதுப்புறத்தில் லாரியை உரசாத மில்லிமீட்டர் தூரத்திற்கு செலுத்தி, வேகமும் 40கிமிக்கு குறைந்து ஒரு மைக்ரோ மீட்டர் இடைவெளியில் காரின் முன்பகுதி பசுவைக்கடந்திருந்தது.இடதுப்புற முன்பகுதி பசுவைக்கடக்கும் நேரம் 'டமார்'ரென ஒரு சத்தம்,கார் பசுவைகடந்துவிட்டது. ரிவர்வியூ மிர்ரர் வழியாக பார்த்ததில்,பசு எவ்வித பிரச்சனையுமின்றி மறுபக்கத்தை நோக்கி அன்னநடைப் போட்டுக்கொண்டிந்தது. இடதுபுற முன் இருக்கையில் 4 வயது குழந்தையுடன் அமர்ந்திருந்த நண்பனுக்கு எதுவும் ஆகவில்லை.ஏற்றிவிடப்பட்டிருந்த கண்ணாடியும் ஒன்றும் ஆகவில்லை. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை இடதுப்புறக்கதவின் கீழ்ப்பகுதி முழுவதும் அடிப்பட்டிருக்குமோ...அப்படியென்றால் குறைந்தப்பட்சம் ஒரு பத்தாயிரம் ரூபாய் மொய் எழுதவேண்டியிருக்குமோ என்ற கேள்வியுடன்,ஒரு கிமீ தூரம் கடந்துக் காரை ஓரம் கட்டினோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காரிலிருந்து இறங்கி என்ன ஆனது என ஆராய்ந்தால்,இடதுப்புறக்கதவில் ஒரு சிறுக்கீறல் கூட இல்லை.பிறகுத்தான் கவனித்தோம்,இடதுப்புறம் உள்ள 'ரிவர்வியூ' மிர்ரர் மட்டும் முழுவதுமாக காணாமல் போயிருந்தது.அதுவும் கண்ணாடி மட்டும்தான்.கண்ணாடி ஹோல்டர் ஒன்றும் ஆகவில்லை.ஒரு 500 ரூபாய் செலவு அவ்வளவுதான்.அதைவிட யாருக்கும் எந்தவித இடருமின்றி பெரும் விபத்திலிருந்து தப்பித்த நிம்மதி. பசுக்கடக்கும்போது,அதன் முன்புற வாய்ப்பகுதி மட்டும் கண்ணாடியில் பட்டு,கண்ணாடி தெரித்ததால் அந்த பெரும் சத்தம்.பசுவின் வாய்ப்பகுதி அதனால் அடிப்பட்டதா என தெரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதற்குப்பிறகு மிகுந்தகவனத்துடன் ஓட்டி, ஸ்ரீபெரும்புதூருக்கு சில கிமி முன்னால் இன்னொரு உணவகத்தில் ஓய்வுக்காக நிறுத்தினோம்.அங்கிருந்து சென்னைவரை மறுபடியும் லாரிகளும்,நகரப்பேருந்துகளும்,ஆட்டோக்களுமென நெரிசல் அதிகமாகிவிடுகிறது. போதாதகுறைக்கு சுட்டெரிக்கும் மதிய வெயில்.ஒருவாறாக ஐந்தரை மணி நேரத்தில் சென்னை மாநகரை அடைந்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சென்னையிலிருந்து பெங்களூர் வரும்போது எவ்வித சிறுசம்பவங்களும் இன்றி நல்லப்படியாக அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது,ஒரு நல்ல பயணமாகவே அமைந்தது.சிறந்தமுறையில் அமைக்கப்பட்ட சாலைகள்,பாலங்கள்,நல்ல உணவகங்கள்.ஆனால் சாலைவிதிகளை மதிக்கும் பாங்கு நமக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. அதற்கு சான்று வழிகளில் காணும் சிறு,பெரும் விபத்துகள்.வாகனத்தால் அடிப்பட்டு இறந்துப்பான நாய்களின் உடல்கள் அகற்றப்படாமல்,அதன்மேலே அனைத்து வாகனங்களும் சென்று,அது காய்ந்து சாலையோடு சாலையாக தேய்ந்துபோன தடங்கள். சிவப்புவிளக்கு சுழல வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்கள் என பல நிகழ்வுகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பெங்களூர்-சென்னை வழியில் 5 டோல்கேட்கள் உள்ளன.ஒவ்வொரு இடத்திலும் 25ரூ முதல் 45ரூ வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.ஏற்க்குறைய ரூ 350-400 வரை போய்வர செலவழிக்க வேண்டியுள்ளது.ஆனால் கொடுக்கும் காசுக்கு நல்லமுறையில் சாலைகளை பராமரிக்கிறார்கள்.அந்தவிதத்தில் மகிழ்ச்சியே ! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-6644337316299859316?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/6644337316299859316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=6644337316299859316' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6644337316299859316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6644337316299859316'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/02/nh7.html' title='தேசிய நெடுஞ்சாலை NH7'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SYqKQgIUUpI/AAAAAAAAAIA/a0bGhXmCCps/s72-c/DSC00228.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-6902151171794011760</id><published>2009-01-14T18:28:00.003+05:30</published><updated>2009-01-14T21:49:06.242+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படிக்காதவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>படிக்காதவன் : லேட்டஸ்ட் விமர்சனம்</title><content type='html'>நான் எப்போதும் முதல்நாள்,முதல்காட்சி பார்ப்பதில்லை.அதுவும் பண்டிகைக்காலங்களில் வெளியாகும் படம் என்றால்,கூட்டம்,ரசிகர்களின் கூத்துக்கள்,அநியாய டிக்கெட்விலை,சீட் கிடைக்காமல் ஸ்கீரினுக்கு முன்னாலோ அல்லது ஏதாவதொரு மூலையில் கத்தல்களுக்கும்,வியர்வைக்கசகசப்புகளுக்கும் நடுவில் எவ்வித திருப்தியுமின்றி 3 மணி நேரத்தை கழிப்பது மிகவும் கடிணம்.ஆனால் விதி வலியது.இன்றைய நாளின் சம்பவங்கள் என்னை படிக்காதவன் திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது. படத்தைப் பார்த்துமுடித்தவுடன் உடனடியாக விமர்சனம் எழுத வேண்டும் என்ற உந்துதலால் மடிக்கணிணியை திறந்து தட்ட ஆரம்பித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் படத்தின் நாயகன்,நம் அனைவரும் அறிந்த கமர்சியல் கதாநாயகன்.படத்தில் ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான கதை(???),காமெடி,செண்டிமெண்ட்,சண்டை, பஞ்ச் டயலாக்,பாசப்போராட்டம்,பாடல்கள் என கமர்சியல் மசாலாக்களை அடித்து கலக்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் கதாநாயகனின் சிறுவயது முதல் ஆரம்பிக்கிறது.பாசமான வக்கீல் அண்ணன்,பள்ளிசெல்லும் இரு தம்பிகள் என ஒரு அருமையான பாசத்தை பிழியும் பாடலுடன் ஆரம்பிக்கிறது.அப்பாடலில் அண்ணன் தீய்ந்துப்போன தோசையை சுட்டுபோடுவதால்,தம்பிகள் நல்ல தோசை சாப்பிட கல்யாணம் செய்துக் கொள்கிறார். தம்பிகளுக்கு தோசை சுட்டுப்போட வேண்டிய அண்ணி,தோசைகரண்டியால் தலையில் போடுவதால் தம்பிகள் இருவரும் வீட்டைவிட்டு சென்னைக்கு வந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பியின் படிப்பிற்க்காக கதாநாயகன் ஆட்டோ ஓட்டி கஷ்ட்டப்பட்டு படிக்கவைக்கிறார்.வழக்கம்போல நம்பி ஊதாரித்தனமாக செலவழித்து,ஒரு பணக்கார பெண்ணைக் காதலித்து அண்ணனின் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்துக்கொள்கிறார்.பணக்காரரின் சொத்துக்கு ஆசைப்படும் வில்லன்,அவரைக் கொன்று,பழியை கதாநாயகன் மேல் போட்டுவிடுகிறார்.பெரிய அண்ணன்,இந்த கேப்பில் நீதிபதியாகிவிடுகிறார்.அவரிடம் விசாரணைக்கு வரும் இந்த கேஸின் மூலம்,மீண்டும் தம்பிகளை அடையாளம் தெரிந்துக்கொண்டு,தம்பிகளுக்காக மீண்டும் வக்கீலாக டீப்ரமோட் ஆகி உண்மைகளைக் கண்டுபிடித்து கதாநாயகனை விடுவித்து,அனைவரும் ஒன்றாக தோசை சாப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;கதாநாயகனின் டாக்ஸிகூட தமிழ் படித்திருக்கிறது.டாக்ஸியில் தவறான எண்ணத்துடன் யாராவது ஏறினால் ஸ்டார்ட் ஆகாது சண்டித்தனம் பண்ணும்.கதாநாயகன் அடிக்கடி டாக்ஸியுடன் பேசிக்கொல்லும் காட்சிகள் நன்றாக படம் பிடித்துள்ளனர். கதாநாயகி கர்ப்பிணி வேசத்தில் கள்ளச்சாராயம் விற்பதும்,கதாநாயகனுடன் மல்லுகட்டும் காட்சிகளும் நகைச்சுவையாக இருக்கிறது.பாடல்களும் கதாநாயகனின் சூப்பர்ஸ்டார் ஆசனத்தை நோக்கிய பயணத்திற்கு பயன்படும் விதத்தில் சிறப்பாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 'தங்கச்சிய நாய் கட்சிச்சிப்பா......என கலக்குவதும்,பழம் விற்கும் கபாலி,திடீர் பணக்காரராகி கே.பாலி ஆவதும் கலகலப்புடன் படமாக்கப்பட்டுள்ளது.பாடல்கள் அருமையாக வந்துள்ளது. முதல் பாடல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டுள்ளது.தம்பி உதாசினப்படுத்திய வலியோடு,தண்ணீயடித்துவிட்டு,கதாநாயகியை பார்த்துப்பாடும் பாடல்..மிகவும் அருமை.நாயகன் நன்றாக நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் படிக்காதவன்...டிஸ்டிங்கனில் பாஸ் ஆகிவிடுவான்...&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்க்கி : இன்று விடுமுறை என்பதாலும்,அனைத்து தொல்லைக்காட்சிகளிலும் அறுவை ப்ரோக்ராம்கள் என்பதால்,DVD'ல் ரஜினி நடித்த 'படிக்காதவன்' படத்தை பார்த்தேன்.அதன் தாக்கத்தால் உடனடியாக இந்த விமர்சனம்...நீங்கள் வேறு ஏதாவது எதிர்ப்பார்த்து வந்திருந்தால் அதற்கு நான் பொருப்பல்ல..மீண்டும் முதல் வரியைப் படிக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-6902151171794011760?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/6902151171794011760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=6902151171794011760' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6902151171794011760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6902151171794011760'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2009/01/blog-post.html' title='படிக்காதவன் : லேட்டஸ்ட் விமர்சனம்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-1001760248493678202</id><published>2008-12-31T12:19:00.006+05:30</published><updated>2009-03-02T17:41:12.567+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>2008-திரும்பிப்பார்க்கிறேன்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;இன்னுமொரு 365 நாட்கள் வாழ்க்கைப்பாதையில் கடந்திருக்கிறோம்.2008 ஆரம்பித்தபோது,உலகப்பொருளாதாரமும்,வாழ்க்கை தரமும் வளர்ச்சிப்பாதையில் வீறுநடைப்போட்டுக் கொண்டிருந்தது. ஆகையால் பெரும்பாலான மக்கள் நம்பிக்கையுடனே 2008'ஐ வரவேற்றார்கள். ஆனால் சென்னையில் ஒரு ஓட்டலில் நடந்த விபத்து,புத்தாண்டை உயிர்பலியோடே தொடங்கியது.அடுத்த அடி,ரிலையன்ஸ் IPO வடிவில் இந்தியப் பங்குச்சந்தையை அகலப்பாதாளத்துக்கு தள்ளும் ஆரம்பக்கட்டத்தை ரிப்பன் வெட்டித்திறந்து வைத்தது. அன்று ஆரம்பித்த அடி இன்றுவரை உலக அளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை இடியாப்பச்ச்சிக்கலாக்கி,யாராலும் எப்போது சிக்கல் தீரும் என்று ஜோசியம் சொல்லமுடியாத அளவுக்கு தலையைப் பிய்த்துக்கொண்டு அலைய வைத்துள்ளது. ஒபாமா'வை அமெரிக்காவை ரட்சிக்கவந்துள்ள பரமப்பிதாவாக ஒளிவட்டத்தில் வைத்துள்ளது. 2009தான்,அவர் ஒபாமாவா? ஒசாமாவா? என்பதை தெளிவுப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில்,முன்பே சொன்னதுபோல்,பங்குச்சந்தையில் ஆரம்பித்த அடி,மத்தியதர மக்களைப் பெருமளவில் பாதித்தது. பங்குச்சந்தை,மியூச்சுவல் பண்ட் பற்றி அ'னா,ஆ'வன்னா கூடத் தெரியாத பெரும்பாலானவர்கள்,உடனடி லாபம் என்ற பேராசைக்கு ஆட்பட்டு,2007-2008'ல் பெருமளவு சேமிப்பை பங்குச்சந்தை,மியூச்சுவல் பண்ட்,நிலம் என எல்லாவற்றிலும் முடக்கினார்கள்.கடந்த சில மாதங்களாக வீசிய பொருளாதார வீழ்ச்சி சுனாமியில் சிக்கி அவர்கள் அனைவரும் இன்று முடங்கிப்போய் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போதாதக்குறைக்கு, இந்தியாவில் தீவிரவாதமும் 2008'ல் தலைவிரித்து ஆடியது.2 மாதங்களுக்கு ஒருமுறை பல நகரங்களில் குண்டுவெடிப்பு என ஆரம்பித்து,அண்மையில் மும்பை சம்பவம் வரை பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. வழக்கம்போல,அமெரிக்க நாட்டாமையின் விரலசைவுக்கு ஆடும் பொம்மைகளாக முதுகெலும்பற்ற இந்திய,பாகிஸ்தான் அரசுகள் போர் பூச்சாண்டிக் காட்டி ஆடிக்கொண்டிருக்கிறது. அணு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காட்டிய உறுதியில்,ஒருஅணுக்கூட தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் காட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தை எடுத்துக்கொண்டால்,குடும்பப்பிரச்சனைகள்,சேனல் போட்டிகள்,கூட்டணி குஸ்திகள் என தமிழக அரசு படு பிஸியாக இருந்தது. ஆற்க்காட்டார் புண்ணியத்தில், தமிழகக்குடும்பங்களுக்கு கரண்ட் பில் குறைந்ததால்,கணிசமான அளவில் பணத்தை சேமிக்க முடிந்தது. சேமித்தப்பணத்தை ஒரு ரூபாய் அரிசி வாங்கி,குடும்பத்துடன் அமர்ந்து நிலாச்சோறுண்டு 'கற்க்கால' ஆட்சியின் மகிமையை 'மானாட மயிலாட' இலவச தொலைக்காட்சிப்பெட்டி மூலமாக அனுபவித்தது.எதிரிக்கட்சி தலைவர் 'மலைஏறி' அங்கிருந்து நாளொரு போராட்டமும்,பொழுதொரு அறிக்கையுமாக ரிமோட் அரசியல் நடத்தினார். அதற்கும் சளைக்காமல் தமிழக முதல்வரும் பதில் அறிக்கையும், சாதனைப்பட்டியலையும் பக்கம்பக்கமாக தயாரித்து நியுஸ் சேனல்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் சரியான தீனியளித்தார்கள்.அறிக்கைகள் தயாரிக்க செலவிட்ட நேரம் தவிர, கிடைத்த சொற்ப நேரத்தில் திரைப்படங்கள் பார்ப்பதிலும், விழாக்களில் குத்து ஆட்டங்களைக் கண்டுகளிப்பதிலும், திரைக்கதை வசனம் எழுதி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏதாவதொரு நிவாரண நிதியளித்தும் மக்களுக்கு இந்த தள்ளாத வயதிலும் தொண்டாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தொடர்பு சாதனங்களான சேனல்களும்,பத்திரிக்கைகளும் தங்கள் வானளாவிய சுதந்திரத்தை பயன்படுத்தி 24 மணி நேரமும் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் நிகழ்ந்த விஷயங்களை சுடச்சுட மக்களுக்கு வழங்கி மக்களின் அறிவுப்பசியைப் போக்கினார்கள். தமிழக வாரப்பத்திரிக்கைகள் மாதம் இருமுறை ரஜினியை அட்டைப்படத்தில் போட்டு கவர்ஸ்டோரிகளாக எழுதித்தள்ளினார்கள்.அவர்கள் சொன்னக்கதைகளின்படி,2008'ல் மட்டும் குறைந்தப்பட்சம் 100 முறையாவது ரஜினி புதுக்கட்சி ஆரம்பிக்க நாள் குறித்தார். ஆளும்கட்சியின் குடும்பகுஸ்தியும் வாராவாரம் செய்திசுரங்கத்தை பத்திரிக்கைகளுக்கு வாரிவழங்கியது. ஆன்டி க்ளைமாஸாக 'குருப்பெயர்ச்சி'க்குமுன் திராவிடப்பாரம்பரியத்தில் ஊறித்திளைத்தக்குடும்பம் பாசக்கிளிகளாய் ஒன்று சேர்ந்து போஸ் கொடுத்து, 2009'ல் அனைத்து வாரப்பத்திரிக்கைகளுக்கும் 'செய்திப்பஞ்சத்தை' ஏற்ப்படுத்திவிட்டனர். இவைகள் போதாதென்று மாதத்திற்கு ஒருமுறை IT துறையினர் தமிழகக் கலாசாரத்தையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டார்களென,'டேட்டியோ' போன்ற உன்னத கலாச்சாரம் பற்றிய செய்திகளைச் சுடச்சுட வாரிவழங்கி பத்திரிக்கைகளின் 'கலாச்சாரக் காவலன்' என்ற வேடத்தை திறம்பட செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டுத்துறைக்கு 2008 நல்ல ஆண்டாகவே அமைந்தது. செஸ்'சில் கிங்'கென விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். கிரிக்கெட்'டில் தோனிக்கு லட்சுமி(ராய்)கடாட்சம்.அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. குறிப்பிடத்தக்க பெரும்வெற்றிகளைப் பெற்று ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விண்வெளி விஞ்ஞானத்தில் ஒரு பெரும் சாதனையாக 'சந்திராயன்' விண்ணில் ஏவப்பட்டு இந்தியாவின் மூளைப்பலத்தை உலகத்துக்கு உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைத்துறையில் 2008'ல் வெளிவந்த 90% மேற்ப்பட்டப்படங்கள் தோல்வியைத்தழுவி, தயாரிப்புக்களத்தில் குதித்த கார்ப்பரேட் நிறுவனங்களை தள்ளாட்டத்தில் தள்ளிவிட்டது. நம்பிக்கைக்கீற்றாக 'சுப்ரமணியபுரம்,பூ' போன்ற படங்கள் வெளிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாகப் பார்ந்தால் 2008,நம்பிக்கையுடன் ஆரம்பித்து, அனைத்துவகைகளிலும் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டது. இன்றைய சூழ்நிலை, பொருளாதார சிக்கலிலும், ஸ்திரமற்ற வலுவில்லாத அரசையும், அரசியல் தலைவர்களையும் வைத்துக்கொண்டு, தீவிரவாதம், வன்முறை, பேராசை,சுயநலம்,லஞ்சம், அட்டூழியம், அதிகாரப்போதை போன்றவற்றை அதிகப்படுத்தி,2009'ஐ ஒரு நிச்சயமற்ற, இருண்ட ஆண்டாக எதிர்க்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் தேவையானது, சுயப்பரிசோதனை. இந்த நிச்சயமற்ற சூழ்நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் முக்கியமான காரணம். சூழ்நிலையை ஆராய்ந்து, ஒருமுகப்பட்ட சிந்தனையுடனும், உறுதியுடனும்,பொதுநல நோக்குடன் அனைவரும் இணைந்து செயலாற்றினால்,சோதனைகள் நிறைந்த 2009,சாதனைகள் நிகழ்த்தும் சாகசக்களமாய் பரிமளிக்கவைக்கலாம்,என்ற நம்பிக்கையுடன் 2009'ஐ எதிர்க்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் 2009 நன்நம்பிக்கைமுனையாக,சாதனைகள் பல நிகழ்த்தும் ஆண்டாக அமைய வாழ்த்து(க்)கள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-1001760248493678202?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/1001760248493678202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=1001760248493678202' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/1001760248493678202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/1001760248493678202'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/12/2008.html' title='2008-திரும்பிப்பார்க்கிறேன்...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-5314967988326221445</id><published>2008-12-08T12:24:00.006+05:30</published><updated>2009-03-02T17:41:33.775+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>வாரணம் ஆயிரம் - லேட்டஸ்ட் விமர்சனம்</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,சிம்ரன்,&lt;/span&gt;ரம்யா,&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;சூர்யா,&lt;/span&gt;&lt;br /&gt;சூர்யா,சூர்யா, &lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,சிம்ரன்&lt;/span&gt;,&lt;span style="font-size:78%;"&gt;சூர்யா,சூர்யா,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;,&lt;span style="font-size:78%;"&gt;சூர்யா&lt;/span&gt;,&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;சூர்யா&lt;/span&gt;,&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;சூர்யா,&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா&lt;/span&gt;,&lt;span style="font-size:85%;"&gt;சூர்யா&lt;/span&gt;,&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சூர்யா,சூர்யா,சூர்யா&lt;/span&gt;,சூர்யா,சூர்யா,சூர்யா,&lt;br /&gt;சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,&lt;br /&gt;சூர்யா, சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி,&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;சூ&lt;/strong&gt;&lt;strong&gt;ர்யா,&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;சூர்யா,சமீராரெட்டி, சூர்யா,சமீராரெட்டி,&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,&lt;/span&gt;&lt;br /&gt;சூர்யா, சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி,சூர்யா,&lt;br /&gt;சமீராரெட்டி, &lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,சிம்ரன்,&lt;/span&gt; சூர்யா,சமீராரெட்டி,&lt;br /&gt;சூர்யா, சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி, சூர்யா,&lt;br /&gt;சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி, சூர்யா,சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி,&lt;br /&gt;சூர்யா,சமீராரெட்டி, சூர்யா,&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;சமீராரெட்டி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;இடைவேளை....&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சூர்யா,&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,சிம்ரன்,&lt;/span&gt;சூர்யா,சூர்யா,&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,&lt;/span&gt; &lt;span style="font-size:180%;"&gt;சிம்ரன்,&lt;/span&gt;சூர்யா,சூர்யா, சூர்யா,&lt;br /&gt;சூர்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,சிம்ரன்,&lt;/span&gt;சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா&lt;span style="font-size:180%;"&gt;,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,சிம்ரன்,&lt;/span&gt;சூர்யா,சூர்யா,சூர்யா,&lt;br /&gt;சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,&lt;br /&gt;சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,&lt;br /&gt;சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,&lt;br /&gt;சூர்யா,சூர்யா,ரம்யா, &lt;span style="font-size:180%;"&gt;சூர்யா,சிம்ரன்,&lt;/span&gt;&lt;br /&gt;சூர்யா,சூர்யா,ரம்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,&lt;br /&gt;ரம்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,ரம்யா, சூர்யா,&lt;br /&gt;சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,&lt;br /&gt;சூர்யா, சூர்யா, சூர்யா,ரம்யா, சிம்ரன்,சூர்யா,ரம்யா,&lt;br /&gt;சிம்ரன், சூர்யா,&lt;span style="font-size:180%;"&gt;சூர்யா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முடிவு...வணக்கம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;படம் பார்த்தவர்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-5314967988326221445?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/5314967988326221445/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=5314967988326221445' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5314967988326221445'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5314967988326221445'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/12/blog-post_08.html' title='வாரணம் ஆயிரம் - லேட்டஸ்ட் விமர்சனம்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-8238202523582610014</id><published>2008-12-08T11:58:00.001+05:30</published><updated>2009-03-02T17:41:56.455+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><title type='text'>காந்தி:உனது பிறந்தநாள் இன்று....</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;காந்தி(அ)அரவிந்தன்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்று உனது பிறந்தநாள். வழக்கம்போல அலைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்கள் சொல்லத்தான் நினைத்தேன்.ஆனால் மனதில் நினைப்பதை எல்லாம் வாய் வார்த்தைகளால் சொல்லிவிட முடிவதில்லை. மேலும் அலைப்பேசியில் பேசுவதென்பது உனக்கு வேப்பங்காய்,அதனால்தான் இந்தக்கடிதம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எப்போது ஆரம்பித்தது நம் நட்பு ??? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;14 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டின் ஐந்தாவது செமஸ்டர். சுதாவும்,செல்வாவும் நீ எலக்ட்ரானிக்ஸ் லேபில் இருப்பதாகவும்,உன்னை அழைத்துக்கொண்டு ரூமிற்கு செல்லலாம் என முடிவு செய்து உனக்காக லேப் வாசலில் காத்திருந்தோம்.சிறிது நேரக் காத்திருப்புக்குப்பின், ஒரு ஒல்லியான உருவம்,முகத்தைவிட பெரிய(???)கண்ணாடியை மாட்டிக்கொண்டு, பெருத்த சிந்தனையுடன் ஒரு 'விஞ்ஞானி'க்குரிய (அசட்டுக்)'களை'யோடு வெளியே வந்தது. இதுதான் அரவிந்தன்,எங்க ஊர்க்காரன்..என செல்வா அறிமுகப்படுத்தி வைத்தான்.அன்று நாம் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை.அடுத்ததாக ராம்குமாரின் பிறந்தநாள் பார்ட்டியில்(அமைதியான ஓடையாய் ஓடிக்கொண்டிருக்கும் உன் இன்றையக் குடும்ப வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அன்று என்ன நடந்தது என்று விவரமாக எழுதாமல் விடுகிறேன்) உன்னுடைய முகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஹாஸ்டலைவிட்டு நீயும் வெளியில் ரூம் எடுத்து தங்க ஆரம்பித்தப்பின், அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். அந்த சந்தர்ப்பத்தில்தான் உன்னுடைய இன்னொரு முகத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. நம் நண்பர்கள் அனைவரும் மேல்மாடியில் உள்ள அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மாலை மங்கும் நேரம்.இருள் மெதுவாக கவியத்தொடங்கியது. அறையில் எரிந்துக்கொண்டிருந்த விளக்கு கரண்ட் கட்'டால் அணைந்துவிட்டது.உடனே,நீ எழுந்து,கீழேப்போய் மெழுகுவர்த்தி ஏற்றி வருவதாய் சொல்லிச்சென்றாய்...நீ இறங்கிச் சென்ற சில நிமிடங்களில் கரண்ட் வந்துவிட்டது.ஆனால் உன்னைக்காணவில்லை. நீ என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் எனப்பார்க்க செல்வா கீழே வந்தான். நீயோ தீவிரமாக மெழுகுவர்த்தி தேடிக்கொண்டிருந்தாய்.நீ அறியாமல்,செல்வா அந்த அறையின் விளக்கை போட்டுவிட்டு ஒளிந்துக்கொண்டான். நீயும் மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து,அதை கொளுத்திக்கொண்டு,அந்த அறையின் மின்விளக்கை அணைத்துவிட்டு, மேல்மாடிக்கு வரும்வழியில்,இருட்டாக இருந்ததால்,அதற்கான மின்விளக்கையும் போட்டுவிட்டு, மெழுகுவர்த்தி காற்றில் அணையாமலிருக்க கையால் மூடிக்கொண்டு மாடியில் உள்ள அறைக்கு வந்து மெழுகுவர்த்தியை வைத்தாய்.நாங்கள் அனைவரும் உன்னுடைய கடமை உணர்ச்சியையும்,எடுத்தக்காரியத்தில் எவ்வித இடர்வந்தாலும், காரியத்தில் கண்ணாக,சுற்றி என்ன நடந்தாலும் கவலைப்படாமல் எடுத்தவேலையை முடிக்கும் ஒரு வல்லவனாகத்தான் உன்னைக் கருதினோம். ஆனால் அதன்பிறகுதான் கவனித்தோம்...நீ கண்ணாடிப் போட்டுக்கொள்ள மறந்துப்போனதை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஹாஸ்டலில் இருந்தவரை கடமை,கண்ணியம் கட்டுப்பாடு என சீரிய வாழ்க்கை வாழ்ந்து,ஆஸ்டல் மக்கள் அனைவராலும் "காந்தி' என அழைக்கப்பட்ட நீ....ஆஸ்டலைவிட்டு, வெளியே ரூம் எடுத்து தங்க ஆரம்பித்த சிறிது காலத்திலேயே.....மடமை, தண்ணி'யம், (காசுக்கு)தட்டுப்பாடு என மாறிப்போய் ஒரு பேப்பரில் அரியர்ஸ் வைக்கும் அளவுக்கு போனதற்கு என்னக் காரணம் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கல்லூரி நாட்களுக்குப்பிறகு,நம் கல்லூரியிலேயே சில மாதங்கள் நாம் வேலைப்பார்த்த,அந்த சமயத்தில்தான் உன்னுடைய இன்னொரு முகம் (ரொமான்டிக் லுக்????) வெளிப்பட்டது. மைக்ரோப்ராசசர் லேபில் '...மா'வுக்காவே நீ போவதும், மச்சான்... எவ்...வ்...வ்வ்....ளோ சாப்ப்ப்ப்ப்ப்ப்'டா இருக்கா என உருகியதும், அவளுக்கு(மட்டும்) ப்ராக்டிக்கலில் மார்க் அள்ளிவழங்கியதும், நாம் மதியம் சாப்பிடும் மெஸ் ஓனரின் பெண்,உன்னை மயக்க செய்த லீலைகளும்,அதில் நீ விழாமல் சுதா எடுத்த அதிரடி நடவடிக்கைகளும் என நாட்கள் உருண்டோடியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதற்குப்பிறகு பேங்களூர் வந்து நீ,நான்,அருண் மூவரும் வேலைத்தேட ஆரம்பித்த மூன்றாம் மாதத்தில் ஒவ்வொருவராக வேலைக்கிடைத்தப்பின், ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வாழ்ந்த அந்த 4 வருடங்கள் எவ்விதக் கவலையும் இன்றி,வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டோம் என்ற தன்னம்பிக்கையில் இறுமாந்து இருந்த அந்த நாட்கள்,நம் அனைவருக்கும் வசந்தக்காலம்.அந்த வசந்தக்காலத்தில்தான், நம்மிடையேயான நட்பு மேலும் வளர்ந்து மணம்வீச ஆரம்பித்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு மழைநாளிரவில், உன் அலுவலகத்திலிருந்து,வீடுவரை ஏறக்குறைய 6-7 கிமீ தூரத்திற்கு உன்னையும்,உன் இருசக்கரவாகனத்தையும் அப்துல் சமது தள்ளிக்கொண்டு வந்ததும்,அதனால் அவனுக்கு ஏற்பட்ட ரத்தக் கொதிப்புக்கு அவன் இன்றுவரை மாத்திரை சாப்பிட்டு வருவதும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஓரிரவு,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, உனக்கும், செல்வாவிற்கும் ஏற்ப்பட்ட சண்டையில் நீ கோபப்பட்டு எடுத்து எறிந்த சாம்பார் பாக்கெட்,செல்வா முகத்தில் படாமல் சுவற்றில் பட்டு தெறித்ததில் அரண்டுப்போன செல்வா,இன்றுவரை,சாம்பார் என்றாலே அலறிஅடித்துக்கொண்டு ஓடுவதும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காலையில் நாங்களெல்லாம் அலுவலகத்திற்கு கிளம்பிப் போனப்பின்பு, நீ தூங்கி எழுந்து பாத்ரூமில் நுழையும்போது,அதற்க்காகவே காத்திருந்து உன்னைத் தள்ளிவிட்டுவிட்டு சுதா பாத்ரூமிற்கு செல்வதும்,வாய்க்கூடக் கழுவாமல்,மணக்க..மணக்க 'சுத்தச் செந்தமிழில்' அவனுக்கு நீ அர்ச்சனைச் செய்ததும்....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;குளிக்க பாத்ரூம் சென்று,என்ன தலைப்போகிற வேலை என்றாலும், குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரத்திற்கு குளிப்பதும்...அப்படிக் குளித்துக்கொண்டிருக்கும்போது...திடீரென...'.............ஷூஊஊஊஊ' என நீ ஊளையிடுவதும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சந்திரமுகி படம் பார்க்கலாமென முடிவு செய்து,உன் குடும்பத்தினர்,நம் நண்பர்களென அனைவரும் PVR'க்கு வந்ததும், நீயும் உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் ரஜினி படம் முதல் வாரத்திலேயே பார்க்கப்போவதாக பெரிய பில்டப் கொடுத்துவிட்டு, அலுவலகத்திலிருந்து நேராக PVR வந்து, நேரடியாக மூன்றாம் மாடியில் உள்ள திரையரங்குக்கு வராமல், Forum' மாலின்,வெளிவாயிலிலேயே நீ 'தேவுடு' காத்துக்கொண்டு இருப்பது தெரியாமல், நாங்களெல்லாம் உனக்கு காத்திருந்து வெறுத்துப்போய், 'தேவுடா...தேவுடா...ஏழுமலை தேவுடா....' பாடல் ஆரம்பித்தவுடன் உள்ளே சென்று படத்தில் ஆழ்ந்துவிட்டதும், அதற்குப்பிறகு 1 மணி நேரம் கழித்து,உன் ஏழாவது அறிவு(????) வேலைச்செய்து,மேலே வந்து அரைக்குறையாக படம் பார்த்ததும்.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எத்தனை எத்தனை நிகழ்வுகள் நாம் நண்பர்களாக சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தப்பின் !!!...சென்ற பயணங்கள், ரசித்தக் காட்சிகள்,சிரித்த சிரிப்புகள்,விவாதித்த விஷயங்கள், சிந்திய கண்ணீர் துளிகள், எடுத்த சபதங்கள், சந்தித்த தோல்விகள், பெற்ற வெற்றிகள், கிடைத்த சொந்தங்கள்,குழந்தைச் செல்வங்கள்,பார்த்த சினிமாக்கள்,சென்ற சுற்றுலாக்கள்...முடிவேயில்லை இதற்கு....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நம் 14 ஆண்டுக்கால நட்பில் உன்னுடைய பல முகங்களைப் பார்த்துவிட்டேன்.ஆனால் நீ அடிக்கடி இன்னும் ஒரு முகத்தைக் காட்டுவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்....அதை எப்போதுதான் காண்பிப்பதாக உத்தேசம்... அட்லீஸ்ட்...அடுத்த பிறந்தநாளுக்குள் அந்த முகத்தைப் பார்த்துவிட்டால், அடுத்தவருடப் பதிவில் எழுத வசதியாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;உன்னிடம் எனக்குப் பிடித்ததே, ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டு, மாட்டிக்கொண்டவுடன் ஒரு அசட்டு(க்களையுடன்)சிரிப்பு சிரிப்பாயே..அந்த சிரிப்புதான்... இன்றையநாள்வரை உன்னை ஏதாவதொரு வம்பில் மாட்டிவிட்டு உன்னுடைய செய்கைகளை ரசிப்பதற்கான காரணம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நம் நீண்ட நட்புப்பயணத்தில், உன்னிடம் பார்த்து வியந்த பலவிஷயங்களில் என்னால் மறக்கமுடியாதது...உன்னுடைய &lt;strong&gt;நியாபகசக்தியும்&lt;/strong&gt;,&lt;strong&gt;காலம் தவறாமையும்&lt;/strong&gt;,எதையும் &lt;strong&gt;ப்ளான் செய்து,அதில் சிறிதும் பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் திறமையும்&lt;/strong&gt;...சத்தியமாக சொல்கிறேன்...நம் நண்பர்களில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இது சாத்தியமாகாது..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SSvM6qL_0WI/AAAAAAAAAGY/za_3fx4NJHM/s1600-h/1008-094-09-1069.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5272533096896385378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 204px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SSvM6qL_0WI/AAAAAAAAAGY/za_3fx4NJHM/s320/1008-094-09-1069.gif" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:85%;"&gt;நம் மனப்பதிவுகளில் உள்ள எல்லாவற்றையும் எழுத இந்த ஒருப்பதிவு போதாது...ஆகவே...இந்த இனிய நாளில் எல்லா வளங்களையும் பெற்று,சிறந்த உடல்நலத்துடன்,சீரும் சிறப்புமாக பலப்பல ஆண்டுகள் வாழ என் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வாழ்த்து(க்)கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி : இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள்,சுவாரசியத்திற்க்காக கூட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;ஆகவே யாரும் அரவிந்தனை குறைத்து எடைப்போட வேண்டாம்....உண்மையில் அரவிந்தன் ஒரு அப்பாவி (அடப்பாவி...........இதெல்லாம் ரொம்ப ஓவரு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-8238202523582610014?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/8238202523582610014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=8238202523582610014' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8238202523582610014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8238202523582610014'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/12/blog-post.html' title='காந்தி:உனது பிறந்தநாள் இன்று....'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SSvM6qL_0WI/AAAAAAAAAGY/za_3fx4NJHM/s72-c/1008-094-09-1069.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-8799388249453491430</id><published>2008-11-17T16:19:00.006+05:30</published><updated>2009-03-02T17:42:25.503+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>இதுதான்டா வாழ்க்கை.......</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;வாழ்க்கை என்பதை காற்றில் ஐந்து பந்துகளைத் தூக்கிப்போட்டு விளையாடும் விளையாட்டாக கருதிக்கொள்வோம்.ஒவ்வொருப் பந்துக்கும் ஒரு பெயரும் வைப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5269581520769032146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 134px; CURSOR: hand; HEIGHT: 106px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SSFQeURmn9I/AAAAAAAAAGI/9Snak_iVbP8/s320/3flash.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முதல் பந்து : வேலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இரண்டாம் பந்து : குடும்பம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மூன்றாம் பந்து : உடல்நலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான்காம் பந்து : நண்பர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஐந்தாம் பந்து : உத்வேகம்/தன்னம்பிக்கை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5269581701056189426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 129px; CURSOR: hand; HEIGHT: 219px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_HEUMkqz55rI/SSFQoz5aU_I/AAAAAAAAAGQ/fDzt607kCEk/s320/casc5.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்போது அனைத்துப் பந்துகளும் காற்றில் உள்ளது. வாழ்க்கை எனும் விளையாட்டை விளையாடும்போது முதல் பந்தான வேலை என்பது ரப்பர் பந்து போன்றது.தவறவிட்டாலும், மீண்டும் கைக்கு வந்துவிடும் எந்தவித சேதாரமும் இன்றி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆனால் இதரப் பந்துகளான குடும்பம்,உடல்நலம், நண்பர்கள்,உத்வேகம் போன்றவை கண்ணாடி பந்துகள் போன்றது.ஒரே ஒருதடவை ஏதாவது ஒரு பந்தைத் தவறவிட்டாலும் அது அடிப்பட்டுவிடும்.மீண்டும் பழைய நிலையை அடையவே முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆகவே இதனால் அறியப்படும் நீதி யாதெனில்.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மீண்டும் முதல் வரியிலிருந்து படிக்கவும்.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;---- எங்கேயோ படித்தது....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-8799388249453491430?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/8799388249453491430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=8799388249453491430' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8799388249453491430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8799388249453491430'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/11/blog-post.html' title='இதுதான்டா வாழ்க்கை.......'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HEUMkqz55rI/SSFQeURmn9I/AAAAAAAAAGI/9Snak_iVbP8/s72-c/3flash.gif' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-471192482740510266</id><published>2008-10-14T18:24:00.006+05:30</published><updated>2008-10-14T21:14:14.710+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சச்சின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>ரஜினியின் அரசியல் விளையாட்டும், சச்சினின் விளையாட்டு அரசியலும்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நேற்றைய நாள் இருபெரும் ரசிகக்கூட்டத்திற்கு கடந்தசில நாட்களாக(மாதங்களாக, வருடங்களாக) விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு விடைக்கிடைப்பதுபோல் தெரிய ஆரம்பித்து,கடைசியில் வழக்கம்போல் எதிர்ப்பார்த்த (ரசிகர்கள் விரும்பிய) முடிவு தெரியாமல் ஒரு கமா'வோடு தொடர்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;குசேலன் தோற்றதிலிருந்து நிகழ்ந்த ஏகப்பட்ட விஷயங்கள்,நெருக்கடிகள், பத்திரிக்கைகளின் வழக்கமான பரபரப்புக் கட்டுரைகள் ரஜினியை வழக்கம்போல 'ஒளி' வட்டத்துக்குள் கொண்டுவந்தது. ஏறக்குறைய ஒரு 'அக்டோபர்' புரட்சியே நடக்கும் என்றவிதத்தில் ஒரு பெரும்புரளி மீடியாக்களால் கிளப்பிவிடப்பட்டது. அதையெல்லாம் (வழக்கம்போல்)நம்பிய ரசிகர்கள் கட்சி,புதுக்கொடி, கூண்டோடு தற்கொலை, சாகும்வரை உண்ணாவிரதம் என அவர்களால் முடிந்த பரபரப்பை கிளப்பினார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்னொரு பக்கத்தில், கிரிக்கெட்டில் சூப்பர்ஸ்டாரான சச்சினின் சாதனை முயற்சி, எப்போது Fab 4'ன் ரிடையர்மெண்ட், உடல்தகுதி,அவரின் குறைந்துப்போன ஆட்டத்திறன் என சச்சினையும் வழக்கம்போல பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும் 'ஒளி' வட்டத்துக்குள் கொண்டு வந்தன.பெங்களூரு ரசிகர்கள் ஸ்டேடியத்திலும், இதர ரசிகர்கள் டிவி முன்பும் தேவுடு காத்தனர்,சச்சின் முறியடிக்கப்போகும் லாராவின் சாதனையைக் காண.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவ்வாறாக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளறிவிட்ட ரஜினியும்,சச்சினும் நேற்று மாலை இருபெரும் ரசிகக்கூட்டங்களையும் வழக்கமான,பழகிப்போன ஏமாற்றத்தையும், கண்டிப்பாக பிறகு எப்போதாவது நடந்தே தீரும் என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டார்கள்.ரஜினி ஒரு அறிக்கை வாயிலாகவும், சச்சின் 14 ரன்கள் குறைவாகவும் அடித்து அவுட் ஆகி,அவர்கள் மேலான எதிர்ப்பார்ப்பு அவுட்'டாகாமல் பார்த்துக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ரஜினியின் அரசியல் என்பது அவருக்கும்,அவர் சார்ந்த திரைத்துறையினரின் சுயலாபத்துக்கே பெரும்பாலும் இதுவரை பயன்பட்டுள்ளது. அவருக்கு அரசியல் களத்தில் முழுமூச்சில் இறங்க வேண்டும் என்ற ஆசை சுத்தமாக இல்லை என்பது அவரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அவருக்கு இருந்த ஒரே சந்தர்ப்பம் 1996'ல் முடிந்துவிட்டது. அவரின் அரசியல் நிலைப்பாடும் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளைச்(பாட்சா விவகாரம்,போயஸ் காட்டனில் ஜெ' வால் ஏற்ப்பட்ட நெருக்கடிகள் :-ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்றமுடியாது. 'பாபா பட விவகாரம் :-ஆறு தொகுதிகளில் பா.ம.க எதிர்ப்புநிலை/'ஜெ' became a 'தைரியலஷ்மி' )சார்ந்தே இதுவரை அமைந்துள்ளது. இவ்விஷயத்தில் சமீபத்திய வடிவேலு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் ரஜினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்போது எல்லாக் கட்சிமட்டத்திலும் சமரசமாகி தானுண்டு,தன் தொழில் உண்டு என இருக்கலாமென இருக்கும்போது, அவரால் இதுவரை 'எடுப்பார் கை பொம்மைகளாக' இருந்த ரசிகக் கண்மணிகள் 'ஒரு கைப்பார்த்துவிடுவது' என்ற நிலையெடுத்து கடந்த சில மாதங்களாக தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் கைமீறி போய்விடாமலும்,அதே சமயத்தில் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக,இறுதியாக கூறாமல் 'நான் வருவென்னு முடிவு பண்ணிட்டா யாராலயும்(ஆண்டவனாலயும்??) தடுக்க முடியாது' என வழக்கமான அறிக்கையை வெளியிட்டுவிட்டார். வரும்நாட்களில், 'ரசிகர்கள் கூண்டோடு விலகல்', ரசிகர்கள் போராட்டம்,சத்தியநாராயணன் அறிக்கை,சரத்குமார் கருத்து,ஜொதிடர்களின் ரஜினியின் ஜாதக அலசல்கள் என பத்திரிக்கைகளும், வார இதழ்களும் தலைப்பு செய்தியாகப் போட்டு அவர்களின் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்வார்கள். இயந்திரன் படம் ரிலீஸிற்கு தயாராகும்போது மீண்டும் அரசியலில் அடுத்தக்கட்ட விளையாட்டை ரஜினியும், ரசிகர்களும், மீடியாக்களும் ஆரம்பிப்பார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ரஜினியைப்போல சச்சினின் சமீபக்கால கிரிக்கெட் என்பது சாதனைகளை முறியடிக்கவும், டீமில் அவரின் நிரந்தர இடம் பறிப்போகாதிருக்கவுமே உதவுகிறது. கிரிக்கெட் வாரியத்தில் மும்பையின்ஆதிக்கம் இருக்கும்வரை அவரை யாரும் அணியிலிருந்து தைரியமாக விலக்கமுடியாது. ஒன்று ஏதாவது காயங்களால் அவர் உடல்திறன் விளையாடுவதற்கு ஏற்ற அளவில் இல்லாமல் போகவேண்டும்,அல்லது அவரின் விளம்பர வருமானங்கள் குறைந்து அவரே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறவேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவ்விருவரையும் இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால்,இருவருமே அவர்கள் கொடிநாட்டியுள்ள துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு மேலும் மேலும் பல வெற்றிகளையும்,சாதனைகளையும்,அமைதியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவிக்கவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் மீடியாக்களும்,ரசிகர்களும்,விமர்சகர்களும் அவர்களை அவர்கள் விரும்பாத அரசியலில் வலுக்கட்டாயமாக திணித்து அவர்களை டென்சன் படுத்தியும்,மக்களிடையே அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி சில தோல்விகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.அதற்கு வெகுசமீபத்திய உதாரணம், குசேலன் தோல்வியும், இலங்கைத் தொடரில் சச்சின் சோபிக்காததும்.  பிறகு அத்தற்காலிக தோல்விகளே மீடியாக்களுக்கு 'அவல்' ஆகிறது.இது இவர்கள் அடைந்துள்ள பிரமாண்டமான வெற்றிகளுக்கும்,அதனால் பெற்ற சூப்பர்ஸ்டார் மகுடத்திற்கும்(முள்கிரீடம்???) அவர்கள் கொடுக்கும் விலையாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவ்வாறு சச்சினும்,ரஜினியும் முள்கிரீடம் தரித்துக்கொண்டிருக்கும்வரை அவர்கள் இருக்கும் துறையில் அவர்களைச் சார்ந்த ரசிகர்களுக்கு இதுவரை ரசிகர்களாலும், பத்திரிக்கை/ தொலைக்காட்சி போன்ற மீடியாக்களாலும் ஏற்படுத்தப்பட்ட ஒளிபிம்பத்தில் வெளிச்சம் குறையாமல் காட்சி தந்துக் கொண்டிருப்பார்கள். Mr&amp;amp;Mrs பொதுஜனமும் இதுசம்பந்தமாக பத்திரிக்கைகள்,வார இதழ்களில் வந்த பரபரப்பு கட்டுரைகளைப் படித்துவிட்டு 'வேக்காடு' தாங்காமல்(இதற்குமட்டும் ஆற்காட்டார் பொறுப்பு அல்ல ) அப்பத்திரிக்கைகளாலேயே விசிறிக்கொண்டிருப்பார்கள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-471192482740510266?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/471192482740510266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=471192482740510266' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/471192482740510266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/471192482740510266'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/10/blog-post.html' title='ரஜினியின் அரசியல் விளையாட்டும், சச்சினின் விளையாட்டு அரசியலும்...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-6935238860806368056</id><published>2008-10-10T11:52:00.005+05:30</published><updated>2008-10-10T12:56:23.222+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>இன்றைய சா(சோ)தனை : 00005 ஹிட்ஸ்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;தொடர்ச்சியாக "IT துறை ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா" எழுதிக்கொண்டிருந்தபோது எக்கச்சக்கமாக விழுந்த ஹிட்ஸ்,சில நாட்களில் தமிழ்மண்த்தின் சூடான பதிவுகளில் 'டாப் 3' வரை சென்றது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான வேலைகள் காரணமாக பதிவுலகம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க முடியவில்லை.அவ்வப்போது சிறிது நேரம் கிடைக்கும்போது தமிழ்மணத்தை எட்டிப்பார்த்தால் இலங்கைப் பிரச்சனை, சென்னை பதிவர் சந்திப்பு, பா(சா)ருவின்,கலைஞரினின்,ஆற்காட்டாரின், தங்கமணிகளின் தலை உருட்டல்கள், ABCD ஹிட்ஸ்,XYZஐ கண்டிக்கிறேன் என ஏகப்பட்ட ஸ்டீரியோ பதிவுகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆகவே இப்போதுள்ள ட்ரெண்டில் நானும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளதான் இந்தப் பதிவு....ஆகவே மகாப் பதிவுலக நண்பர்களே, இன்று நான் என் ப்ளாக் ஹிட்ஸ்'ஐ பார்த்தபோது 00005 ஹிட்கள் இருந்தது.இந்த அரிய சாதனையைப் பதிவு செய்யவே இந்த பதிவு( 00005 ஹிட்ஸ்'ல் 4 முறை நானே வந்துப்போனதை நல்லவேளை யாரும் பாக்கல ;))))&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;டிஸ்கி : 00005 ஹிட்ஸ்'ஐக் உங்கள் அனைவருடனும் கொண்டாட பிப்ரவரி 31 ம் தேதி சென்னைக்கு வரலாமென இருக்கிறேன். இதையே அழைப்பிதழாகக் கருதிகொண்டு அனைவரும் சென்னை காந்திசிலை அருகே வந்துவிடவும். யாருக்கும் 'சாட்டிங் மூலமாக அழைப்புக்கிடையாது.மேலும் ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் அவரும் கலந்துக்கொள்ள மாட்டார் என வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.வேண்டுமானால் 'வலைஞர்களின்" சீப்பஸ்ட் ஸ்டாரான JK ரித்தீஸை அழைக்கலாம்...கலந்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் அண்ணன் ரித்தீஸ் அவர்கள் குறைந்தப்பட்சம் 500ரூ வழங்குவார்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-6935238860806368056?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/6935238860806368056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=6935238860806368056' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6935238860806368056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/6935238860806368056'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/10/00005.html' title='இன்றைய சா(சோ)தனை : 00005 ஹிட்ஸ்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-8979163116112354166</id><published>2008-09-17T16:52:00.005+05:30</published><updated>2008-09-17T19:29:58.097+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 9</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;டிஸ்கி : கடந்த சில நாட்களாக வேலைக்கொஞ்சம் அதிகமாகிவிட்டதால், தொடர்ந்து எழுதமுடியவில்லை.....இப்ப Am back......;))&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்தப்பதிவில் அமெரிக்காவில் IT கம்பெனியில் காண்ட்ராக்ட்ர் அல்லது நேரடி எம்ப்ளாயி'யாகவோ வேலை செய்யும் இந்தியமக்கள் தன்வேலையைக் காப்பாற்றிக்கொள்ள செய்யும் 'வேலைகள்' என்ன என்பதைப்பற்றி எழுதப்போவதாக சொல்லியிருந்தேன்.இந்தப்பதிவு அதைப் பற்றிதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முதலில் அமெரிக்க கம்பெனியில் நேரடியாக வேலைப்பெற்றுப் பணிப்புரியும் நம் மக்களைப்பற்றி. கடந்தப்பதிவில் decision maker level'ல் பணிப்புரியும் நம்மவர்கள் அதைப்பயன் படுத்தி பணம் செய்யும் வித்தைகளைக் கூறியிருந்தேன். அவர்களைத்தவிர்த்து அவர்களுக்கு கீழேப் பணிப்புரியும் team lead,techlead போன்றவர்கள் அவர்களுடன் இந்திய சர்வீஸ் கம்பெனியிலிருந்து வந்து பணிப்புரியும் மக்களுக்கு வேலையை பகிர்ந்தளிப்பவர்களாகவோ, அல்லது செய்துமுடிக்கப்பட்ட வேலைகளை review செய்பவர்களாகவோ இருப்பார்கள். பொதுவாக சர்வீசஸ் கம்பெனியிலிருந்து வேலை செய்பவர்கள் process oriented'ஆக இருப்பார்கள்(அல்லது அப்படி இருப்பதாக காட்டிக் கொள்வார்கள்) .process oriented என்றால் ஏகப்பட்ட 'டாக்குமெண்ட்' வேலைகள் இருக்கும். சாப்ட்வேரில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் விவரமாக ஆவணப்படுத்த வேண்டும்.இதனால் நன்மை என்னவென்றால் ஒரு புராஜக்ட் அதில் வேலைச் செய்துக்கொண்டிருக்கும் ஒரு சிலரை மட்டும் என்றென்றும் நம்பியிருக்க தேவையில்லை. புதிதாக சேரும் எவரும்,அந்த ஆவணங்களைப் படித்து புரிந்துக்கொண்டு,விட்ட இடத்திலிருந்து அதிகப்பிரச்சனைகளின்றி வேலையைத்தொடர ஏதுவாக இருக்கும். தீமை என்னவென்றால், இதற்கு ஆகும் நேரத்திற்கு 'கஸ்டமர்' செலவு செய்யவேண்டும்.அதோடு முன்பே கூறியுள்ளதுப்போல் அதில் வேலை செய்தவரின் முக்கியத்துவம் அதிகமில்லை.ஆகவே நம்மவர்களின் முதல் எதிர்ப்பு 'ஆவணப்படுத்துதல்' வேலைகளுக்கு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் முதலில் வேலைச்செய்த அமெரிக்க கம்பெனியின் techlead ஒரு இந்தியர். நான் அனைத்து விவரங்களையும் டாகுமெண்ட் செய்ய ஆரம்பித்தேன். அது முடிந்தவுடன் review'க்காக அவருக்கு அனுப்பினேன். அதைப்பார்த்துவிட்டு என்னை அழைத்து இதற்கேல்லாம் நெரம் செலவழிக்கவேண்டாம் எனக்கூறிவிட்டார். ஆனால் எங்கள் கம்பெனியில் நாங்கள் அதைச் செய்யவேண்டும் என்பதால், ஓய்வு நேரத்தில் நான் தொடர்ந்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு வருடம் வேலைப் பார்த்து விட்டு வேறு நகருக்கு செல்வதற்குமுன், நான் கடந்த ஒருவருடமாக தயாரித்திருந்த ஆவணங்களை என்னுடைய பரிசாக அவருக்கு அளித்தேன். சில மாதங்களுக்குப்பிறகு என்னைத் தொடர்புக்கொண்ட அவர்,நான் அளித்திருந்த ஆவணங்கள் அந்தப்புராஜக்ட்க்கு பெருமளவில் உபயோகப் படுவதாகவும்,இனிமேல் டாகுமெண்ட் செய்வதை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதேப்போல், ஒரு சர்வீஸ் கப்பெனியிலிருந்து ஒரு அமெரிக்க கம்பெனிக்கு Time &amp;amp; material முறையில் ஆட்கள் தேவைப்படும்போது சர்வீஸ் கம்பெனி பரிந்துரைக்கும் developer/techlead ஆகியோரை அமெரிக்க கம்பெனியை சேர்ந்தவர்கள் இண்டர்வியூ செய்வார்கள். அந்த இண்டட்வியூ பேனலில் 'இந்தியர்' யாராவது இருந்தால்,நீங்கள் காலி. ஏதோ 'நாசா'விலிருந்து ஏவப்படும் ராக்கெட்'க்கான சாப்ட்வேரை தயாரிக்கும் பணியில் உங்களை அமர்த்தப் போவதற்கான இண்டர்வியூப்போல அக்குவேறு ஆணிவேறாக உங்களைக் கேள்விமேல் கேள்விக்கேட்டு குடாய்ந்து நம்முடைய கான்பிடன்ஸ் லெவலையே காலி செய்துவிடுவார்கள். அந்த இண்டரியூவில் தேர்வாக எளிதான வழி, அவர்கள் அறிவுஜீவித்தனமாக( ????) கேட்கும் கேள்விகளுக்கு ராஜேந்திரக்குமார் பாணியில் 'ங்கே' என முழித்துவிட்டு, இது ஒரு சிறந்தக்கேள்வி,என் வாழ்நாளில் இதுப்போல யாரும் கேட்டதில்லை என அடித்துவிட்டால்,அவரும் 'இவன் ரொம்ம்ம்....ப நல்லவன்,இங்க வந்து நம்ப வேலைக்கு வேட்டு வைக்கமாட்டான்' என நம்பி நம்மை தெர்ந்தெடுத்து விடுவார். கடைசியில் 'ஆன்சைட்' போனப்பிறகு, ராக்கெட்'க்கான சாப்ட்வேரை எழுதாமல்,ஏதாவதொரு ஆதிக்கால மெயின்ப்ரேம்' சாப்ட்வேரில் 'சிக்'கெடுக்கும் வேலையை தலையில் கட்டிவிடுவார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;உங்கள் புராஜக்ட் ஆப்ஷோரிலிருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்டு acceptance testing' காக ஆன்சைட்டிலுள்ள இந்திய கஸ்டமரிடம் போனால், நீங்கள் எவ்வளவு சிறப்பாக புராஜக்ட் செய்து டெலிவரி செய்திருந்தாலும் அதில் குறைகள் கண்டுப்பிடித்து, application வேலையே செய்யாது அல்லது நாம் எதிர்ப்பார்த்த முறையில் தயாரிக்கப்படவில்லை என management level'ல் escalate செய்துவிடுவார்கள். ஒரு எளிய உதாரணமாக இரண்டு எண்களைக் கூட்டும் வேலை எனச் சொல்லி, நாம் 2+1=3 என காட்டினால், அது எப்படி 2+1=3 எனலாம்,எனக்கு வேண்டியது 1+2=3'தான் என பிரச்சனையைக் கிளப்புவார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்து 'successful production roll-out' செய்து higher management'க்கு அதை அறிவிக்கும் இ-மெயிலில் கவனமாக நம்முடைய முகவரிகள் இல்லாதவாறு பார்ந்துக்கொள்வார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;IT துறையில் சிரமமில்லாத வேலை development project. ஆரம்பம்முதல், இறுதிவரை அனைத்து செயல்பாடுகளும் நம் பொறுப்பில் இருப்பதால் ஒரு சிறிய திறமையான குழு அமைந்தால், வேலையை சுலபமாக முடித்துவிடலாம். அவ்வாறில்லாமல் ஏதாவதொரு 'maintenance' டீமில்,அதுவும் அந்த சாப்ட்வேர் அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்'ராக வேலைப்பார்க்கும் நம்பவர்களின் தயாரிப்பென்றால் அவ்வளவுதான். code'ஐ பார்த்தால் தலையும் புரியாது,காலும் புரியாது. ஒழுங்குமுறையின்றி,எவ்விதக்குறிப்புமின்றி அலங்கோலமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 1+1=2 என்பதை ((18343/45.67223)*(863434-883743(884545-(7454/4545)))+87878*532)+1 என எழுதியிருப்பார்கள். அவர்களுடைய ஒரேக் குறிக்கோள் அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்கள் எழுதிய லாஜிக்கைப் புரிந்துக்கொள்ளக்கூடாது. அப்படியிருந்தால்தான் அவர்களின் வேலைக்கு யாரும் சுலபமாக வேட்டு வைக்கமுடியாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்த சில வாரங்களாக எழுதியப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகப் படித்துப்பார்த்தபோது,இதுவரை IT துறையில் நான் கண்டவைகளில் எனக்கு தவறாகவோ அல்லது வித்தியாசமாகப் பட்டவைகளை, மொழி/இன ரீதியாகப் பாகுபடுத்தி எழுதியிருக்கிறேன்.பெரும்பாலும் இனரீதியான குழுக்களில் உள்ள குறைகள் பற்றி எழுதியிருக்கிறேன். இவைகள் குறைய என்ன செய்யவேண்டும்? எவ்வாறு IT துறையை ஒரு சிறந்தத்துறையாக உருவாக்கலாம்...அதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு என்ன? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(தொடரும்.....)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-3_25.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-4.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-5_31.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 5&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/09/it-6.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 6&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/09/it-7.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 7&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/09/it-8.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 8&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-8979163116112354166?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/8979163116112354166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=8979163116112354166' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8979163116112354166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/8979163116112354166'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/09/it-9.html' title='IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 9'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-4869672137656328438</id><published>2008-09-07T18:57:00.004+05:30</published><updated>2009-03-02T17:35:33.730+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 8</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;2006'ம் தொடக்கத்தில் 'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்பதற்கான நிகழ்வு நடந்தது. நியூ இயர் கொண்டாட்டங்கள் முடித்து, ஆபிஸுக்கு வந்த மேனேஜர்கள்(decision makers) அந்தக்கம்பெனியின் ஆடிட்டிங் டீம்'மால் ஒரே நேரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த நிமிடமே வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அவர்கள் லேப்டாப்'பையோ,அவர்கள் க்யூபிக்கில் உள்ள எந்தப் பொருளையும் எடுக்கவிடாமல் பறிமுதல் செய்யப்பட்டு,அவர்களுக்கு கீழே வேலைச் செய்பவர்கள் முன்னிலையில் வெளியேற்றப் பட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;யாருக்கும் அப்போது எப்படி இது நிகழ்ந்தது எனப் புரியவில்லை.அந்த மேனேஜர்களும் அதற்குப்பிறகு அந்த நகரத்தில் இல்லை.யாராலும் அவர்களைத் தொடர்ப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய 'காண்ட்ராக்ட்டர்' நண்பரும் இந்த நிகழ்ச்சி நடப்பதற்க்கு சில மாதங்களுக்கு முன்பாகவே வேறு கம்பெனிக்கு மாறியிருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சில மாதங்களுக்குப் பிறகு 'யாஹூ' சாட் வழியாக அந்த நண்பர் கிடைத்தார்.என்னுடைய மொபைல் எண்ணை வாங்கி உடனடியாக தொடர்ப்புக்கொண்டார். அவரிடம் ஏன் அவர் அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறிவிட்டார் எனக்கேட்டதற்க்கு ஒரு பெரிய விளக்கத்தைக் கூறினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;3-4 வருடங்களாக எந்தவிதச் சிக்கலுமின்றி அந்த மேனேஜர்களுக்கும், கன்சல்டன்சி கம்பெனிக்கும் உறவு தொடர்ந்துள்ளது. அந்த சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன்னொரு கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்கள் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் கம்பெனி மேனேஜர்களிடம் காரணம் கேட்டதற்கு ' பெரும்பாலோனோரை உங்கள் கம்பெனி வழியாகமட்டும் எடுப்பதால் 'higher management'க்கு சந்தேகம் ஏற்படலாம்,ஆகவேதான் 3 இந்தியன் சர்வீசஸ் கம்பெனிகளோடு,இந்த புது கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்களைத் தேர்வு செய்வதாகவும்' கூறியுள்ளார்கள். ஆனால் போகப்போக புதிய கன்சல்டன்சி கம்பெனியிலிருந்து ஆட்களை எடுப்பது அதிகரித்துள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதில் ஏதோ விஷ(ய)ம் இருக்கிறது என சந்தேகித்த முதல் கன்சல்டன்சி கம்பெனி விவகாரத்தை ஆராய்ந்தப்போது, அந்தப் புதிய கன்சல்டன்சி கம்பெனியில் இந்த மூன்று மேனேஜர்களும் மறைமுகப் பங்குதாரர்களாகவும்,அந்தக்கம்பெனியை நடந்துவது அவர்களின் உறவினர்கள்தான் என்றத்தகவல் கிடைத்துள்ளது. இந்த விவரங்களைக் கூறி அந்த மேனேஜர்களைக் கேட்டதற்கு பேச்சு முற்றி அவர்களுக்குள்ளே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.சிறிது நாட்களில் அந்த கன்சல்சன்சி வழியாக சேர்ந்தவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அக்கம்பெனியிலிருந்து வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர்.2-3 மாதங்களில் கிட்டத்தட்ட 70 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நெருக்கடிக்கும், நஷ்டத்திற்க்கும் ஆளான அந்த கன்சல்டன்சி கம்பெனி கடந்த 3-4 வருடங்களாக அந்த மேனேஜர்களுக்கு கொடுக்கப்பட்ட கமிஷன் விவகாரங்களை 'higher management' க்கு போட்டுக்கொடுத்துவிட்டு அவர்கள் கன்சல்டன்சி கம்பெனியை மூடிவிட்டிருக்கிறார்கள். விவரங்களை ஆராய்த்த கம்பெனி ஆடிட்டிங் டீம் அந்த மேனேஜர்களின் பேங்க் கணக்குகளை தடைச்செய்துவிட்டு அவர்களை நீக்கிவிட்டார்கள்.ஆனால் விஷயம் வெளியே தெரிந்தால் கம்பெனி பெயர் கெட்டுவிடும் என்பதால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இது ஒரேஒரு எடுத்துக்காட்டுதான்.இதுபோல் பலக்கம்பெனிகளில் நடைப்பெருகிறது. இந்தியர்கள் மட்டும் அல்ல,அனைத்து நாட்டினரும் ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறமென எவ்வித வேறுபாடுகளுமின்றி 'ஒற்றுமையாக' ஒன்று சேர்ந்து உலகத்தின் தொன்றுத்தொட்டு நிகந்துவரும் லஞ்சம், குறுக்குவழியில் பணம் சம்பாதித்தல், துரோகம்,சுயநலத்துடன் தன்முன்னேற்றத்திற்காக எவ்விதசெயலையும் மனசுத்தியுடன் செய்தல் போன்றவைகளை, 21'ம் நூற்றாண்டில் பல இந்திய நடுத்தரக்குடும்பத்து மக்களின் வாழ்வில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் IT துறையிலும் மேற்க்கூறிய விஷயங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதைத்தவிர தங்கள் வெலைகளைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்டர்களாக வேலைச் செய்யும் நம்மக்கள் செய்யும் 'தகிடுதம்'கள் என்னென்ன??&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-3_25.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-4.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-5_31.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 5&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/09/it-6.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 6&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/09/it-7.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 7&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(தொடரும்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-4869672137656328438?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/4869672137656328438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=4869672137656328438' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/4869672137656328438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/4869672137656328438'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/09/it-8.html' title='IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 8'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-1200075296960974702</id><published>2008-09-02T17:23:00.005+05:30</published><updated>2009-03-02T17:43:03.172+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 7</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;2003'ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கவாசம் ஆரம்பித்தது.எங்கள் கம்பெனியிலிருந்து நானும், ஆப்ஷோரிலிருந்து இருவரும் வேலையை ஆரம்பித்தோம். அது ஒரு டெவலப்மெண்ட் ப்ராஜக்ட்.எங்களைத்தவிர மேலும் 18-20 பேர் டீமிலிருந்தார்கள்.அதில் பெரும்பாலோர் நான் அமெரிக்காவிலிருந்த நகரத்திலிருந்தும்,மற்றவர்கள் வேறொரு நகரத்திலிருந்தும் வேலை செய்தார்கள்.கிட்டத்தட்ட 4 மாதங்கள் வேலை அதிகமிருந்தது, என்னுடைய டீம் ஆப்ஷோரிலிருந்ததால் சிலசமயம் இரவுமுழுவதும் வேலையிருந்தது.ஆகவே வெலையைத்தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. முதல் 'ரிலீசுக்கு' பிறகு வேலை சுலபமானது.மேலும் 'ஆப்ஷொரிலிருந்து' வேலைப்பார்த்தவர்களையும் நான் அமெரிக்காவிற்கு வரசெய்துவிட்டேன்.ஆகவே எனக்கு வேலை முன்பிருந்ததுபோல் அதிகமில்லை. ஆகவே என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்க ஆரம்பித்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வழக்கமாக இந்தியாவிலிருந்து 'சர்வீஸ் கம்பெனிகளின்' சேவையை பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்,முதலில் ஒரு இந்தியன் கம்பெனியோடு வேலையை ஆரம்பிப்பார்கள். சிறிதுக்காலத்திற்கு பிறகு சில வேலைகளை வேறோரு இந்திய சர்வீஸ் கம்பெனிக்கு கொடுப்பார்கள். இதனால் இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் ஒரு போட்டி ஏற்படும் ஆகவே வேலையை திறமையாக முடித்துக்கொடுக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படும்.சில சமயம் பில்லிங் ரேட்டும் குறைக்கவேண்டியிருக்கும். இதனால் அமெரிக்க கம்பெனிக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவையைப் பெறமுடியும். இந்த உத்தியை நான் வேலைச் செய்த அமெரிக்க கம்பெனியும் செய்திருந்தது. இந்தியாவின் முதல் மூன்று முண்ணனி நிறுவனங்களில் இருந்தும் இந்த ப்ராஜக்ட்டில் ஆட்கள் இருந்தார்கள். ப்ராஜக்ட் மேனேஜர், டெக்னிக்கல் மேனேஜர், குரூப் ஹெட்(decision makers for that group) அனைவரும் அமெரிக்க கம்பெனியைச் சார்ந்த அமெரிக்காவில் செட்டில் ஆன இந்தியர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் மேற்சொன்ன உத்தியை அமெரிக்க கம்பெனியில் வேலை செய்யும் இந்தியர்கள்தான் அவர்கள் க்ரூப்'பில் புகுத்தியிருந்தார்கள். நான் வேலை செய்த ப்ராஜக்ட் தவிர மேலும் சில ப்ராஜக்ட்களும் அவர்களுக்கு கீழே இருந்தது.குறைந்தது 60-80 பேர்கள் அந்த க்ரூப்பில் இருந்தார்கள். குறைந்த செலவில் 3 இந்திய சர்வீஸ் கம்பெனிகளுக்குள் போட்டியை ஏற்படுத்தி நிறைவான சேவையைப் பெற்று,அவர்கள் வேலைச் செய்யும் அமெரிக்க கம்பெனிக்கு லாபத்தை ஏற்படுத்துவதாக முதலில் நானும் பெருமைப்பட்டேன் அந்த இந்தியர்களின் சாமார்த்தியத்தை எண்ணி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிறிது மேலும் ஆராய்ந்தப்பிறகு வேறொரு உண்மை கண்ணில் பட்டது. மொத்தம் உள்ள 60-80 பேரில் அதிகப்பட்சம் ஒரு 30 சதவிகிதம்தான் இந்த இந்திய சர்வீஸ் கம்பெனி மக்கள்(எங்கள் கம்பெனியிலிருந்து நாங்கள் மூவர்தான்..) மீதி அனைவரும் அமெரிக்காவில் இயங்கும் 'கன்சல்டன்சி' கம்பெனி வழியாக 'காண்ட்ராக்ட்' தொழிலாளியாக இங்கு வந்து வேலை செய்பவர்கள்.அதிலும் 80%க்கு மேல் அனைவரும் தெலுங்குதேச மக்கள். இன்னொரு முக்கிய விஷயம்,நான் மேற்க்கூறிய மேனேஜர்கள் (decision makers) அனைவரும் தெலுங்கு மக்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காண்ட்ராக்ட் மக்களோடு பழகி அவர்களோடு நெருக்கமாக நட்புமுறையில் பழக ஆரம்பித்தப் பிறகு தெரிந்த மற்றொரு உண்மை, அந்த கன்சல்டென்ஸி கம்பெனியும் தெலுங்கு மக்களாலேயே நடத்தப்படுவதை அறிந்தேன். அப்போதுதான் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாக உணர்ந்தேன். எங்கள் கம்பெனி மேனேஜரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, 'ஏன் நம் கம்பெனிக்கு 3 பேரைத் தவிர வேறு யாரையும் சேர்க்க முடியவில்லை? என வினவினேன். 'decisions makers' வோடு அவர் தொடர்ந்துப் பேசுவதாகவும் ஆனால் மேலும் சிலரை சேர்க்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லையென்றும்,ஆனால் அந்த கன்சல்டென்ஸி கம்பெனிக்கே முன்னுரிமைக் கொடுப்பதாகவும் சொன்னார். ஆனால் அதேக் கம்பெனியின் வேறு க்ரூப்பில் உள்ள ப்ராஜக்ட்டில் எளிதில் நம் கம்பெனி மக்களை சேர்க்க அந்த க்ரூப்பின் ஹெட்(அமெரிக்கன்) அனுமதிப்பதாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்நிலையில் 'காண்ட்ராக்ட்' மக்களில் என்வயதைச் சார்ந்த ஒருவர் எனக்கு நன்கு பழக்கம் ஆனார் மனம்விட்டு பேசும் அளவிற்கு. ஒருநாள் அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.'எப்படி நீ சார்ந்த கன்சல்டன்சி கம்பெனி ஆட்களை மட்டும் இந்த க்ரூப்பில் சுலபமாக சேர்த்துக்கொள்கிறார்கள்?' . நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ஒரு பெரிய உண்மையை வெளியிட்டார். அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக வரும் ஒவ்வொருவரின் 'பில்லிங் ரேட்டிலும்' ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், 'decision makers'க்கு கமிஷனாகப் போகிறது'. நான் ஆடிப்போனேன்.எப்படியென்றால், உதாரணத்திற்கு ஒரு காண்ட்ராக்டர்க்கு ஒரு மணி நேரத்திற்கு 100 டாலர் என அமெரிக்க கம்பெனியோடு(நம் decision makers மேனேஜர்களோடு) டீலை அந்த கன்சல்டன்ஸி கம்பெனிப் போடும். அதில் ஒரு 25 டாலர் அந்தக்கன்சல்டன்சி கம்பெனிக்குப் போகும்,ஒரு 20-25 டாலர்கள் கமிஷனாக 'நம் decision makers' மேனேஜர்கள் பங்குப் போட்டுக்கொள்வார்கள். மீதியுள்ள 50 டாலர் காண்ட்ராக்ட் எம்ப்ளாயிக்குப் போகும். இப்படியாக கணக்குப்போட்டால் (1 employee*25$*8hrs/day*21days/month) ஒரு 4200 டாலர் கமிஷனாகப் போகும்,அந்த க்ரூப்பில் 50-60 பேர்வரை அந்தக் கன்சல்டன்ஸி கம்பெனி வழியாக வேலைச் செய்பவர்கள். அப்படியென்றால் அந்த மேனெஜர்கள் மாதத்திற்க்கு அடிக்கும் கமிஷன் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்னொரு விஷயம் என்னவென்றால்,அந்த க்ரூப்பில் இந்தியர்கள் தவிர வேறு நாட்டவர் (அமெரிக்கன்,சைனீஸ், ஜப்பானியர்கள்) எவரும் தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. தப்பித்தவறிச் சேறுபவர்களும் சில வாரங்கள்/மாதங்களில் வேறு க்ரூப்பிற்கோ,கம்பெனிக்கோ மாறிவிடுவார்கள். நான் வேலைச் செய்தக் காலத்தில் ஒரு சைனீஸ் எங்கள் ப்ராஜக்ட்டில் சேர்ந்தார். அவருக்கு அவர் டெக்னிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கு சம்பந்தமே இல்லாத வேலையைக் கொடுத்தார்கள்.அவரும் வேறு வழியில்லாமல் செய்ய ஆரம்பித்தார். ஏதாவது சந்தேகம் என்றுக்கேட்டால் சரியான விளக்கத்தை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. சைனீஸ் என்பதால் அவரது ஆங்கிலமும் சிறப்பான முறையில் இல்லை.மேலும் எந்த மீட்டிங் என்றாலும் 'டெக்னிக்கல்' விஷயங்கள் தவிர பெருப்பாலும் தெலுங்கில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் ஆபிசில் இருக்கும்போது,ஏதோ ஹைதராபாத்தில் உள்ள கம்பெனியில் வேலைப் பார்ப்பதுப் போல சுற்றுசூழ்நிலை இருக்கும். ஆபிசை விட்டு வெளியில் வந்தால்தான் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை உணர்வீர்கள். இந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியாமல் மூன்றே மாதத்தில் அந்த சைனீஸ் அன்பர் 'கனடா'வில் வேலைவாங்கி சென்றுவிட்டார். சொன்னால் நம்பமாட்டீர்கள்,ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் இருந்த ஆபிஸ் கட்டிடத்தில் காவலாளிகளைத் தவிர மற்ற அனைவரும் இந்தியர்கள் மட்டும்தான். இந்தியர்கள் வேலைச் செய்யும் ப்ராஜக்ட் அனைவற்றையும் இந்த பில்டிங்'கு மாற்றிவிட்டு அமெர்க்கர் அனைவரும் வேறு பில்டிங் மாறிவிட்டார்கள். இன்றும் அந்த பில்டிங்கை(919) இந்தியன் பில்டிங்காகத்தான் வைத்திருப்பதாக நண்பர் கூறினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேலும் நானிருந்த டீமி'ல் பார்த்தால் அந்த மேனேஜர்களின் மனைவிகள்,அவர்களின் உறவினர்களும் அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக இங்கு வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனைவிகள் 'working from home' என்று பெரும்பாலும் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதாக கணக்குக் காட்டிவிட்டு சம்பாதித்துக் கொண்டிருநதார்கள்.அவர்கள் கணவர்&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;மேனேஜர் என்பதால் பெரிய அளவிற்கு வேலையும் இருக்காது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அந்த டீமில் நான் 2005 தொடக்கம்வரை இருந்தேன்.அதுவரை அவர்களின் வாழ்க்கை கொண்டாட்டமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு வேறு நகரத்திற்கு நான் சென்றுவிட்டேன். 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது இவர்களுக்கெல்லாம் பொருந்தாது' என்று அடிக்கடி எண்ணிக்கொள்வேன். ஆனால் அந்தப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும் என நிரூபித்த நிகழ்ச்சி, அந்த மேனேஜர்கள் யாரால் பலனடைந்தார்களோ அவர்களாலேயே நிகழ்த்தப்பட்டது 2006 ஆம் ஆண்டு தொடக்கத்திலே.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-3_25.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-4.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-5_31.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 5&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/09/it-6.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 6&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(தொடரும்....)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-1200075296960974702?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/1200075296960974702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=1200075296960974702' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/1200075296960974702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/1200075296960974702'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/09/it-7.html' title='IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 7'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-4038690384311757113</id><published>2008-09-01T17:12:00.006+05:30</published><updated>2009-03-02T17:43:35.402+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 6</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நான் முதல்முறையாக அமெரிக்காவுக்கு 2003'ம் ஆண்டு,ஜூலை மாதவாக்கில் எங்கள் கம்பெனி வழியாக கஸ்டமர் ஆபிசில் வேலைச் செய்யச் சென்று,கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள், மூன்று வெவ்வேறு நகரங்களில் பணிப்புரிந்தேன்.பிறகு இந்தியா திரும்பியப்பின்,கடந்த ஜனவரி 2008 வரை ஆப்ஷோர் டேமேஜராக 2 வருடங்கள் பணிப்புரிந்தேன்.இந்த 5 ஆண்டுகளாக வேலைச்செய்த 'கஸ்டமர்' கம்பெனிகளில், என்னுடன் பணியாற்றிய,கஸ்டமர் மக்கள் பெரும்பாலோர் இந்தியர்கள்.அதிலும் தெலுங்கு மக்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;IT துறையில் பெரும்பாலும் ஜப்பானியர்களுடன் வேலைச் செய்வது மிகவும் கடினம் என்பது பெரும்பான்மையானக் கருத்து.அது 100% உண்மையும்கூட.நான் கிட்டத்தட்ட 3 வருடங்கள்(2000-2003) ஜப்பான் கம்பெனியின் ப்ராஜக்ட்டில் வேலைச் செய்துள்ளேன். அவர்கள் திருப்திபடுத்தும் விதத்தில் வேலைச்செய்வது(customer satisfaction),அதுவும் இந்தியச் சூழ்நிலையில் மிகமிகக்கடினம். அதற்கு சில முக்கியக் காரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. மொழிப்பிரச்சனை - &lt;/strong&gt;ஜப்பானியமொழி கொஞ்சம் கடினமானது நாம் கற்றுக்கொள்ள.அதேப் போல் ஜப்பானியர்கள் அவர்கள் கல்வியை ஜப்பானியமொழியிலே கற்பதால்,ஆங்கிலத்தைச் சரளமாகக் கையாளத் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு. நான் வேலைவிஷயமாக ஒரு மாதம் டோக்கியோவில்(2001) தங்கியிருந்தேன். உணவு விஷயத்தில் அங்குள்ள உணவங்களில் உள்ளவர்களிடம் 'ஆர்டர்' செய்வதென்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.என்னுடன் வந்த மற்றோரு நண்பர் சைவம். நாங்கள் Mcdonald'க்கு சாப்பிடச் சென்றால்,நான் வழக்கமாக சிக்கன் பர்கரை ஆர்டர் செய்துவிடுவேன்.ஆனால் நண்பரோ வெஜ்பர்கர் சாப்பிடுபவர்.வெஜ்பர்கர் மெனுக்கார்டில் இருக்காது. ஆகவே அவர் 'பில் போடுபவரிடம்' மெனுக்கார்டை எடுத்து 'சிக்கன் பர்கரை' காண்பித்து, பர்கர் 'without chicken' வேண்டும் என்பார்..'பில்'லரோ' ராஜேந்திரக்குமார் ஸ்டைலில் 'ங்கே..' என முழிப்பார்.பிறகு மீண்டும் அந்தப் படத்தைக் காண்பித்து,'burger,no chicken...no meat...only vegitable' எனப் பலமுறைச் சொல்வார்,சிலபல நிமிட தலைச் சொறிதலுக்குப் பிறகு 'ஓ...வெஜ் பர்கர்???' எனப் புரிந்துக்கொண்டு, பில்லைப் போடுவார்.அதற்குப்பிறகு உள்ளே பர்கர் தயாரிப்பவர்க்கும் அவர் சொல்லிவிடுவார்.நண்பருக்கோ பாதிபசி அவர் 'சைகை மொழியை' அந்த ஜப்பானியருக்கு புரிய வைத்த மகிழ்ச்சியிலேயே போய்விட்டு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புராஜக்ட் செய்யும்போது அனைத்து 'டாக்குமெண்ட்ஸ்'ஐயும்(req,design,functional, testplan/cases/results) ஆங்கிலத்தில் தயார் செய்து, பிறகு ஜப்பானியமொழியில் மாற்றி அவர்களுக்கு அனுப்பிவைப்போம்.ஆனால் எதற்கும் ரெஸ்பான்ஸ் இருக்காது 'கிணற்றில் போட்டக்கல்' போல. இப்படிபட்ட நிலையில் ஒரு 'டெவலப்மெண்ட்' ப்ராஜக்டை முடித்து 'அக்ஸப்டன்ஸ்' டெஸ்டுக்காக அவர்களுக்கு அனுப்பினோம். அனுப்பிய முதல்வாரம் எந்த பதிலும் இல்லை.இரண்டாவது வாரமும் 'NO SOUND'...'என்னாடா இது,நாம்ப bug-ஏ இல்லாத அப்ளிகேஷனை தயாரித்துவிட்டோமா? இரண்டு வாரம் டெஸ்ட் பண்ணியும் எந்த பிழையையும் அவர்கள் அனுப்பவில்லையே என 'நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி' அதற்கடுத்த வாரத்தில் 'டீம் ட்ரிப்' போகப் பெரிய ப்ளானே தயாரித்துவிட்டோம்.அவ்வார இறுதியில்,டீம் டின்னர்'க்கு சென்று பயங்கர கூத்து வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் திங்கள் அன்று பணிக்கு வந்தோம். காலை 10 மணியளவில் ஒரே ஒரு இ-மெயில் ஒரு எக்ஸல் இணைப்போடு 'கஸ்டமரிடம்' இருந்து வந்து இருந்தது. ஏதோ பாராட்டுப்பத்திரம்தான் அனுப்பியிருக்கிறார்கள் என்ற 'நினைப்புடன்(ரொம்ம்ம்ம்பதான்)' அதைத் திறந்துப் பா...ர்...த்.....த.... டேமேஜர் அலறிவிட்டார்...அவர்விட்ட சவுண்டில் அடுத்த நொடியில் அனைவரும் ஒரு கான்பரன்ஸ் ரூமில் இருந்தோம். கிட்டத்தட்ட 500'க்கும் அதிகமான 'defect' அந்த எக்ஸல் சீட்டில் எங்களைப் பார்த்து ஏளனமாகப் பல்லிளித்தது. அவர்கள் செய்த முதல் டெஸ்ட் என்னவென்றால், அந்த அப்ளிகேஷனை ப்ரொவ்சர் வழியாக இணைத்து 'லாகின்' செய்துவிட்டு,பிறகு நெட்வொர்க் கேபிளை பிடுங்கிவிட்டு, மறுபடியும் 'அப்ளிக்கேஷனில்' உள்ள சில 'லிங்க்'களை 'க்ளிக்'கினால், 'கேபிள் இணைப்பு இல்லை' என எர்ரர் மெசேஜ் 'பாப்பப்'பில் வரவேண்டும்' என்று டெஸ்ட் செய்துள்ளார்கள். அவ்வளவுதான்,டேமேஜர் அடுத்தப் ப்ளைட்டை பிடித்து ஜப்பானுக்கு ஓடினார்.நாங்கள் அடுத்த இரண்டு மாதங்கள் ராப்பகலாக வேலைச் செய்து எல்லாவற்றையும் சரிசெய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.இந்தியர்களுக்கும்,ஜப்பானியர்களுக்கும் வேலைச்செய்வதிலுள்ள அணுகுமுறை : &lt;/strong&gt;&lt;br /&gt;அனைவரும் அறிந்ததுப்போல,ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை நேரத்தில் வேலையை மட்டும்தான் பார்ப்பார்கள்.நான் அங்கிருந்த ஒரு மாதத்தில் அவர்கள் கடும் உழைப்பைப்பார்த்து அசந்துப்போனேன். காலை 930-10மணிக்கு சீட்டில் அமர்ந்தால், பகல் உணவுக்கு மணி அடிக்கும்வரை(1230pm-100pm- உண்மையிலேயே நம் ஊரில் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதுப்போல ஆபிசில் அடிக்கிறார்கள்)வேலை பார்க்கிறார்கள்.அநாவசியமாக பக்கத்து சீட்டு மக்களிடம் அரட்டை அடிப்பதோ,டீ ப்ரேக்'கென 30 நிமிடங்கள் வெளியேப்போவதோ, எதுவும் கிடையாது. மிகவும் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.அதனால்தான் அவர்களால் 'மேக்ஸிமம் அவுட்புட்' கொடுக்கமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம்,காலையில் கஷ்டப்பட்டு ஒரு 9 மணிக்கு ஆபிசில் நுழைந்து, அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு, நண்பர்களுடன் கேண்டின் சென்று,காலை உணவு முடித்து சீட்டிற்கு வர 930-945 ஆகிவிடும். அதற்குப்பிறகு இ-மெயில் செக் செய்துவிட்டு, வந்துள்ள அனைத்து மெயில்களையும் படித்துவிட்டு,கஸ்டமரிடமிருந்து வந்த முக்கியமான மெயில்களை உடனடியாக 'டீமுக்கு' அனுப்பிவிட்டு, அதையும்விட முக்கியமாக வந்துள்ள 'பார்வேர்ட்' மொக்கை மெயில்களை படித்து,சிறிதும் தாமதிக்காமல் நண்பர்குழுக்களுக்கு அனுப்பிவிட்டு, வழக்கமாக செய்திகளைப்பார்க்கும்,rediff,தினமலர், தட்ஸ்தமிழ், தமிழ்மணம், விகடன், குமுதம் என மேய்ந்துவிட்டு 'வாட்சை'ப்பார்த்தால்,1030am ஆகிவிட்டிருக்கும்.உடனடியாக ஒரு காப்பி ப்ரேக் 11 மணிவரையில்.ஏதாவது டீம் மீட்டிங் இருந்தால் 11 மணிக்குமேல் செல்வதும், இல்லையேல், இருக்கும்வேலைகளை இன்றே செய்யலாமா? இல்லை பிறகு பார்த்துக்கொள்ளலாமா என்ற யோசிப்பிலேயெ மதிய உணவுக்கு சென்றுவிட்டு நிதானமாக ஒரு 2 மணியளவில் சீட்டிற்குவந்து, உண்டமயக்கத்தில்,கடனேயென அன்றைய வேலையை ஆரம்பித்து ஒரு 7-8 மணிவாக்கில் அன்றையதினம் முடியும்(இடையில் காப்பி ப்ரேக்,கடலை ப்ரேக்,ஸ்நாக்ஸ் ப்ரேக் என ஏகப்பட்ட தடங்கல்கள் வேறு).&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானியர்களைப்போல நாமும் வேலை நேரத்தில் வேலைகளை மட்டும் பார்த்தால் எங்கேயோ போய்விடுவோம்.நம்மிடம் உள்ள இன்னொரு கெட்டப்பழக்கம் எந்தவேலையையும் தள்ளிப்போடுவது,அதற்குப்பிறகு அடித்துப்பிடித்து கடைசி நிமிடங்கள்வரை பயங்கர டென்சனோடு வேலைப்பார்ப்பது. இன்னொரு முக்கியமான வேறுபாடு,ஜப்பானியர்கள் hard-workers ஆனால் smart-workers கிடையாது.ஆனால் இந்தியர்களோ எடுத்துக்கொண்ட வேலையை திறம்பட செய்வதில் வல்லவர்கள்(smart workers-இதற்கு ஒரு முக்கியக் காரணம்,நம்முடைய கணித அறிவு &amp;amp; we are good at logical thinking.ஜப்பானியர்களுக்கு machine-dependency அதிகம்.ஒரு சிறியக் கணக்குப்போடக்கூட 'கால்குலேட்டர்' தேடுவார்கள்),ஆனால் 'எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனோபாவத்துடன், வேலைகளைத் தள்ளிப் போடுவது நம்முடைய பலவீனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுத்தூரம் நான் மேலே எழுதியிருப்பதற்கு காரணம்,முன்பே கூறியுள்ளதுப்போல, IT துறையில்,ஜப்பானியக் கஸ்டமரோடு வேலைப்பார்ப்பது கடினம்,அவர்களைத் திருப்திபடுத்துவது மிகமிகக் கடினம் என்றக் கருத்தை வலியுறுத்தவே...&lt;br /&gt;&lt;br /&gt;மேற்க்கூறிய கருத்துகளில் அசையா நம்பிக்கை வைத்திருந்த நான் அமெரிக்காவில் இரண்டரை ஆண்டுகளும்,இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளும் 'இந்தியன் கஸ்டமரோடு' வேலைப்பார்த்தப் பின்பு,என் முந்தையக் கருத்துகளிலிருந்து எவ்வித நிபந்தனைகளுமின்றி பின்வாங்கிவிட்டேன்.அமெரிக்காவில் உள்ள IT கம்பெனிகளிலிருந்து, இந்தியாவில் உள்ள 'IT services' கம்பெனிகளோடு இணைந்து 'customer' என்ற நிலையில் பணிப்புரியும் இந்தியர்களைவிட ஜப்பானியக் கஸ்டமர்கள் 100..இல்லை 1000 சதவிகிதம் மேலானவர்கள்.&lt;br /&gt;இது உண்மை....உண்மை...உண்மை...இதற்கு ஒரு மிகவும் முக்கியமானக் காரணம்...அவர்கள் செய்யும் அரசியல்,அவர்களில் மிகச்சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் செய்யும் தகிடுதம்கள்.....&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில்....&lt;br /&gt;&lt;br /&gt;disclaimer : கடந்த பாகத்தில் IT துறையில் கன்னடர்களின் பங்குக் குறித்து எழுதுவதாகக் கூறியிருந்தேன்.ஆனால்,கன்னடமக்களின் சதவிகிதம் IT துறையில் மிகக்குறைவு என்பதும்,நானும் அவர்களுடன் சேர்ந்து வேலைப்பார்த்தது மிகவும் குறைவு என்பதால் அதைப்பற்றி விரிவாக எழுத எதுவுமில்லை...நிறைவுப் பகுதியில் சிலக்குறிப்பிட்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-3_25.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-4.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-5_31.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 5&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-4038690384311757113?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/4038690384311757113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=4038690384311757113' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/4038690384311757113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/4038690384311757113'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/09/it-6.html' title='IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 6'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-2370161327445551967</id><published>2008-08-31T09:53:00.002+05:30</published><updated>2009-03-02T17:43:55.537+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 5</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;இது என்னுடைய 50வது பதிவு.....&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முன்பே குறிப்பிட்டதுப்போல் தெலுங்குதேச மக்களுக்கு இணையாக அல்லது மிகக்குறைந்த சதவிகித வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் IT துறையில் கொடிநாட்டுபவர்கள் தமிழர்கள். மற்ற மாநில மக்களுக்கு இணையாக பெரியப்பொறுப்புகளில் சம அளவில் திறைமையாக செயல்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களுடன் ஒப்பிடும்போது,குழுமனப்பான்மை,தன் மாநில/இன மக்களை ஆதரிப்பது தமிழினத்தில் குறைவுதான். அதற்கான பலக்காரணங்களில் ஒரு காரணம், தான் தன் இனத்தை சார்ந்தவர்களை ஆதரிப்பது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற ஒரு எண்ணம். இது தமிழக மக்களுக்கே உள்ள பொதுவான குணமோ? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இந்தக்குழு மனப்பான்மை,ஆரம்பக்கட்டத்தில் 'fresher' ஆக இருக்கும்போது மிக அதிக அளவில் இருப்பதில்லை. காலேஜிலிருந்து நேரடியாக வேலைக்கு வந்திருப்பதால், அந்த சூழலையே இங்கும் தொடர்கிறார்கள்.ஆனால்,ஒரு டீம் லீட், டேமேஜர் என ஆகும்போது ஆட்டோமெடிக்'காக வேறு நிலைக்கு சென்றுவிருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேப்போல் ஆங்கில மோகம் (அல்லது) தமிழில் இன்னோரு தமிழரோடு, அவர் தமிழர் என நன்றாகத்தெரிந்தும் பொதுவான விஷயங்களைக்கூட ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது நம் மக்களிடம் அதிகம் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட இருவர் ஒரே 'ப்ராஜக்ட்'ல் இருந்தால், சகஜமாகத் தமிழில் பேசக் கொஞ்சம் காலமாகிறது. மற்ற மொழிக்காரர்கள் இதில் பெரிதும் மாறுப்பட்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூக்காக ஒருக்கல்லூரிக்கு சென்றிருந்தேன். என்னுடன் ஒரு சிங்'கும் (சிங்கம் இல்லைங்க !!!) பேனலில் வந்திருந்தார். இரவு உணவு முடித்துவிட்டு காலேஜ் கேம்பஸ்'சை வலம் வந்தபோது, எதிரில் மூன்று பஞ்சாபிகள் வந்தார்கள். இரண்டுப் பெரியவர்கள், ஒரு மாணவன். தலையைப்பார்த்தவுடன் அவர்கள் மாநிலத்தவர் எனத்தெரிந்துக் கொண்டு, பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு சிறிது நேரம் பேசிப்பின்பு விடைப்பெற்றனர். அதன்பிறகு நான் நம்ப சிங்'கத்திடம் கேட்டேன்,என்ன உங்களுக்கு தெரிந்தவர்களா? என்று. அதற்கு அவர் சொன்னார்,இப்போதுதான் முதல்முறை சந்தித்தோம்.அவர்கள் அவர் பையனை இந்தக்கல்லூரியில் சேர்க்க வந்துள்ளார்கள்.அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்,எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னுடன் பேசுமாறு சொல்லியிருக்கிறேன்',எனச் சொன்னார். இப்படிப்பட்ட மனப்பான்மை நம்பவர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என நமக்கேத்தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிலவருடங்களுக்கு முன்பு டெவலப்பராக இருந்தபோது, புது டேமேஜராக தமிழர் ஒருவர் சேர்ந்தார்.அவருக்கு பேங்களூர் புதுசு அப்போது.ஒருமுறை ரிலீஸ் இருந்ததால் இரவுமுழுவதும் வேலை இருந்தது. டின்னருக்காக நானும் இன்னொரு தமிழ் நண்பரும் கேன் டீன் செல்லக் கிளம்பினோம். அப்போது அங்குவந்த டேமேஜரும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். வேறுவழியில்லாமல் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தோம். அவருக்கு அவர் தங்கும் ஏரியாவில் காய்கறிகள் எங்கு கிடைக்கும் என்று சரியாகத்தெரியவில்லை. அதைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அன்றுக்காலையில் அவர் ஏதோ ஒருக்காயை வாங்க வேண்டுமெனத் தேடியதாகவும்,கிடைக்கவில்லை எனக்கூறினார். அது என்னடா,பெங்களூரிலே கிடைக்காத காய் என ஆச்சர்யப்பட்டு அவரிடமேக் கேட்டோம். அவருக்கு அதற்கு சரியான ஆங்கில வார்த்தை சொல்லமுடியாமல்,இவ்வாறு சொன்னார்...' you know,its a long one.... green color' ... இது என்னடா..பச்சைப்பாம்பைச் சொல்றாரா... எங்காவது சீனாவிற்க்கு long-term assignment போய்ட்டு வந்துவிட்டாரா?" என நினைத்துக்கொண்டே....'கொஞசம் விளக்கமாகச் சொல்லுங்க'னு கேட்டோம்... அதற்கு..." you know,we can prepare sambar using that....imm.... hey... by one of the Bakiya raj movie, this vegitable became very popular' எனச் சொன்னார்... 'முருங்கைகாயா?' என தமிழிலேயேக் கேட்டோம்.... அப்போதும் 'உஜாலா'விற்கு மாறாமல்.. 'yaya...you are rite' னு வழிந்தார்... அப்போதிருந்து அவரை 'பாக்கியராஜ்'னு டீமி'ல் ஓட்டிக்கொண்டிருந்தோம்(அவருக்கு தெரியாமல்தான்...).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆங்கிலத்தில் பேசும் மோகம்(????) வடத்தமிழகத்திலிருந்து(சென்னையும்...அதைச்சார்ந்த மாவட்டங்களும்...)வந்து 'பொட்டித்தட்டும்' மக்களிடம்,கொஞ்சம் அதிகமாக இருக்கிறது... தென்தமிழகப் பாசக்கார பயல்களிடம் தமிழ் மொழிப்பாசம் கொஞ்சம் அதிகம்தான்....அதற்கு ஒரு முக்கியக்காரணம், பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளியில் படிக்கும்வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இருப்பதும், அதை ஒரு மொழியாகக் கற்றுப் பழகாமல், ஒரு subject' ஆக பாஸ் பண்ணால் போதுமென மக்'கடிப்பதே. அதேப்போல் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்றக்கட்டாயம்,பள்ளிக் கல்லூரி படிப்புகள் முடிக்கும்வரை ஏற்ப்படுவதில்லை. வேலைக்கு செல்லும்போதுதான் அதற்க்கான சந்தர்ப்பமே அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நானே ஆங்கிலத்தில் தட்டுதடுமாறிப் பேச ஆரம்பித்தது 'பொட்டித்தட்டும்' தொழிலுக்கு வந்தப்பிறகுதான். ஆரம்பக்காலத்தில் இந்தக்குறையே,என்னை பிற மாநில மக்களோடு சகஜமாகப் பேசிப்பழகும் தன்னம்பிக்கையைக் கொடுக்கவில்லை. பிறகு ஜப்பான்,அமெரிக்கா என கட்டாயமாக ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய இடங்களில் சில வருடங்கள் பணிப்புரிந்தப் பிறகு சரியாகிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை விஷயத்தில்,கொடுத்த வேலையை கொஞ்சம் 'ப்ரஷர்' கொடுத்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிடும் திறமை நம் மக்களுக்கு உண்டு. மேனேஜ்மெண்ட்' வேலைகளைவிட, டெக்னிக்கல் பொறுப்புகளை சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தையப்பதிவில், மலையாள/அழகான வட இந்தியப்பெண்களிடம் கடின வேலையைக் கொடுத்தால், குறிப்பிட்ட வெளையில் அந்த வேலை முடிக்கப்பட்டு விடும் என்றும், அந்தவேலையைச் செய்தவர்கள் யாரென்பது,அந்தப் பெண்ணோடு யார் அடுத்த நாள் 'லஞ்ச்'க்கு செல்கிறார்களோ அவர்களே எனச் சொல்லியிருந்தேன்....அப்படி கவனித்துப் பார்த்தால்...தமிழ் மக்களின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம் என்பது உண்மைதான்....( அலோ....யாருப்பா அது... நான் எத்தனை முறை அப்படி 'லஞ்ச்'க்கு போனேனு கேக்கறது???)&lt;br /&gt;&lt;br /&gt;Disclaimer : ( இக்குழு மனப்பான்மை தமிழர்களுக்கு மிகக் குறைவு என சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, விவாதத்தில் பங்குக் கொண்ட மல்லு நண்பர் ஒருவர் ' மல்லுகளிடம் தான் அந்த மன்ப்பான்மை மிகமிகக் குறைவு எனக்கூறி அதற்க்கான சான்றுகளையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்'. இதான் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதா???? )&lt;br /&gt;அடுத்தப் பதிவில் கன்னட மக்களின் பங்கைப்பற்றி எழுதலாமென இருக்கிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-3_25.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-4.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-2370161327445551967?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/2370161327445551967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=2370161327445551967' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/2370161327445551967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/2370161327445551967'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/08/it-5_31.html' title='IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 5'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-7981199306517601226</id><published>2008-08-26T16:22:00.005+05:30</published><updated>2009-03-02T17:44:31.367+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 4</title><content type='html'>&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-3_25.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;என் 9 வருட IT வாழ்க்கையில் ஏறத்தாழ 5 வருடங்கள் மலையாளதேச டெமெஜர்களுடன் கழித்துள்ளேன். குழுமனப்பான்மைக்கு இவர்களை விட்டால் ஆளில்லை.எல்லாவற்றிலும் அவர்கள் இனத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமைக்கொடுப்பார்கள். கஷ்டப்பட்டு ஜாவா,சி,சி++ மொழிகள் கற்றுக்கொள்வதற்கு பதில் 30 நாட்களில் மலையாளம் கற்றுக் கொண்டால் நம்முடைய கேரியர் புரோக்ரஷன் வேகமாக இருக்கும் என நண்பர்களுடன் சீரியசாக பலமுறை விவாத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் விஷயம் எப்படியென்றால்,ஏதாவதொரு முக்கியப்பொறுப்பில் ஒரு மலையாளி இருக்கிறார் என்றால்,அவருக்கு கீழேயுள்ள அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும்,குறைந்தது 80% மல்லுக்'களையே பார்க்கலாம்.அதற்குப்பிறகு அவர்கள் ராஜ்ஜியம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முன்பிருந்த க்ரூப்'பின் வைஸ் ப்ரசிடென்ட் ஒரு மல்லு.அவருக்கு டைரக்ட் ரிபோர்டீஸ்(group head,delivery head,solution head,program mgr etc)எல்லோருமே மல்லுஸ்தான்.ஒரே தமிழரும்,பெங்காலியும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அவருக்கு கீழ் பணிப்புரிந்தார்கள்.அந்த க்ரூப்பில் வரும் progression, stock options,qurterly best performer awards எல்லாமே அவர்கள் மக்களுக்கு மட்டும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை நண்பன் ஒருவர், ஒரு கேண்டிடெடை முதல்சுற்று இண்டர்வியூ செய்துவிட்டு அவருடைய மல்லு பாஸிடம் சென்று,அந்த கேண்டிடேட் பிலோ ஆவெரேஜ்'தான், நிராகரித்துவிடலாம் என சொல்லியிருக்கிறார், resume'யை வாங்கிப்பார்த்த அந்த மல்லு டேமேஜர் அவன் மல்லுவென தெரிந்துக்கொண்டு,'கேரளாவிலிருந்து வந்து இருக்கிறான், கண்டிப்பாக நன்றாக வேலை செய்வான்' எனச்சொல்லி அவனை தேர்வுசெய்யச் சொல்லி விட்டார். நண்பன் ஆடிப்போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டீம் மீட்டிங் எனப்போனால்,அங்கே பெரும்பாலும் மலையாளத்தில்தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அதேப்போல் லன்ச்'க்கு போகும்போதும் அவர்கள் குழுவோடுதான் செல்வார்கள். தவறியும் வேறுயாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை விஷயத்தில் தெலுங்குதேச மக்களைவிட நன்றாக செயல் படுவார்கள்.ஆங்கிலம் பிரச்சனையாக இருக்காது,என்ன பிரச்சனையென்றால், எல்லாவற்றிலும் 'ஓ' சேர்த்து விடுவார்கள்.ஒரு மல்லுப்பொண்ணு ஒரு டீமி'ல் இருக்கிறது என்றால்,அனைத்து இள(ன)ங்காளைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அவள் வேலையை முடித்துக்கொடுத்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் கடந்த வருடம் ஒரு ப்ராஜக்டில் டேமேஜராக இருந்தப்போது, எல்லாக்கடினமான வேலையையும் ஒரு மல்லுப்பெண்ணிற்கு கொடுத்து விடுவேன்.வேலை சுலபமாக முடிந்துவிடும்.சிலசமயம் மாலை 5 மணிக்குமேல் வேலையைக்கொடுத்து(குறைந்தபட்சம் 3 மணி நேரமாகும் முடிப்பதற்க்கு) அன்றே முடிக்கச்சொல்லிவிட்டு 6மணிக்கு நான் கிளம்பிவிடுவேன்.அப்பெண்ணும் 6மணிக்கு கிளம்பிவிடும்.ஆனால் அடுத்த நாள் காலையிலே அந்தவேலை முடிந்துவிட்டிருக்கும்.யார் அந்தவேலையை முடித்தார்கள் என்பது,அந்தப்பெண் 'லன்ச்'க்கு யாருடன் அன்று செல்கிறாள் எனப்பார்த்தால் விளங்கிவிடும். சில சமயங்களில் இந்த லாஜிக் அழகான வட இந்தியப்பெண்களுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தப் பதிவில்(என்னுடைய வெற்றிக்கரமான 50வது பதிவு) 'தங்கத் தமிழனின்' சேவை/லீலைகளைப் பற்றி எழுதுகிறேன்...&lt;br /&gt;(தொடரும்...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-3_25.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-7981199306517601226?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/7981199306517601226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=7981199306517601226' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7981199306517601226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/7981199306517601226'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/08/it-4.html' title='IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 4'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-2361670005881220550</id><published>2008-08-25T21:42:00.004+05:30</published><updated>2009-03-02T17:44:54.204+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 3</title><content type='html'>&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொல்கத்தாவிலிருந்து USA தலைநகரான ஹைதராபாத் வர முதலில் ப்ளைட்தான் தேர்வுசெய்திருந்தேன்.ஒரு மாறுதலுக்காக ரயிலில் பயணம் செய்யலாமென முடிவு செய்து ரயிலில் வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பதிவு எழுத முடியவில்லை! ( அடப்பாவி, வாரயிறுதி முழுவதும் இழுத்துப்போர்த்தி தூங்கிவிட்டு,போதாக்குறைக்கு நேற்று முழுவதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு,இப்படி ஒரு பில்டப்பா??? )...ஒகே..ஓகே...இப்ப நம்ப கதையைப் பார்க்கலாம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;IT துறையில் தமிழர்களுக்கு இணையாக,இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட அதிக சதவிகிதத்தில் கோலோச்சுபவர்கள் தெலுங்குமக்களே....எல்லாப்புகழும் சந்திரபாபு'காருக்கே.... ஆந்திராவிலிருந்து ஏதாவது ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கும் எந்த ஆணைக்கேட்டாலும்,பெரும்பாலானவர்கள் அவர்கள் லட்சியமாக கூறுவது...எப்படியாவது என்ஜினியரிங் முடித்துவிட்டு,முடிந்தால் கேம்பஸில் ஏதாவது ஒரு MNC'யிலேயோ அல்லது service company'யிலோ வேலை வாங்கி இந்தியாவில்,பல்லைக்கடித்துக்கொண்டு 2-3 வருடங்களைக் கழித்துவிட்டு ஏதாவதொரு வழியில் US-longterm வாங்கிக்கொண்டு US சென்றுவிடவேண்டியது,அல்லது குறைந்தப்பட்சம் 2-3months shortterm assigment'ஆக US போய்விட்டு வந்து US Return என்ற 'tag'கோடு, உடனடியாக பெண்பார்த்து லட்சக்கணக்கான(சிலருக்கு கோடிக்கணக்கில்) வருமானத்துடன் வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டியது. இதுதான் பெரும்பாலோனோரின் குறைந்தப்பட்ச லட்சியம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேலும் இந்திய கம்பெனி வழியாக H1B-BL1 விசாவோ வாங்கி அங்கு சென்றுவிட்டு, project ஏதாவதொருக்காரணத்தால் close ஆகிவிட்டால்,அங்கிருந்தே ரிசைன் செய்துவிட்டு ஏதாவதொரு கன்சல்டன்சி கம்பெனி வழியாக வேறு வேலைக்கு தாவிவிடுவதில் முதலிடம் ஆந்திர மக்களுக்கே (நம்மவர்கள் இரண்டாமிடம்). மேலும் அவர்கள் சேரும் கன்சல்டன்சி கம்பெனிகள் பெரும்பாலும் ரொம்ப நாளைக்கு முன்னால் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்ட ஆந்திர'வாடுவின் கம்பெனியாக இருக்கும்(இந்த கன்சல்டன்சி கம்பெனி எனும் போர்வையில் இவர்கள் காசுப் பண்ணும் வித்தைகளை விரைவில் எழுதுகிறேன்). &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கேம்பஸில் வேலைக்கிடைக்காதோர் அல்லது அவர்கள் 'மார்க்கெட் வேல்யுவை' அதிகப்படுத்த விரும்புவோர் தெர்ந்தெடுக்கும் அடுத்தவழி 'அமெரிக்காவில் மேற்படிப்பு'(பெரும்பாலும் MS). அமெரிக்காவின் ஏதாவதொரு யுனிவர்சிட்டியில் இடம்பிடித்து அங்கு செல்வதற்கான விசா,தங்கும் இடம்,செலவுக்கான பணம்/வேலை ஆகியவவைகளை தயார் செய்துவிட்டு அங்கு சென்று விடுவார்கள். படிப்பு முடிந்தவுடன் மேற்சொன்ன 'கன்சல்டன்சி கம்பெனி' வழியாக ஏதாவதொருக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.பிறகு வழக்கம்போல போட்ட முதலை,வட்டியுடன் எடுக்க,கல்யாணம்,கச்சேரி,பிறகு க்ரீன்கார்டுக்கான கடும்தவம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அமெரிக்கா செல்வதற்கான முதல்படி விசா(H1B/BL1/Business/student visa) வாங்குவது.விசா பெறுவதற்கான முதற்கட்ட வேலைகளை முடித்து, சென்னையில் உள்ள US கவுன்ஸ்லெட்டில் இண்டர்வியு தேதி முடிவானவுடன்,பெரும்பாலான ஆந்திரவாசிகள் படை எடுப்பது 'விசா பாலாஜி (அ) விசா வெங்கனா'யை தரிசிக்க ஹைதராபாத் அருகிலுள்ள '&lt;/span&gt;&lt;a href="http://www.geocities.com/hkssv/chilkur.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ச்சில்கூரு&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;'க்கு. இந்தக்கோயிலுக்கு சென்று வேணடிக்கொண்டால் விசா கிடைப்பதில் எந்தச்சிக்கலும் இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.விசாக்கிடைத்து ப்ளைட் டிக்கெட்,கிளம்பும் தேதி முடிவானவுடன் திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனம் கண்டிப்பாக உண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் சிறிதுக்காலம் technical interview panel'ல் இருந்தேன்.சில HR மக்களிடமும் நல்ல பழக்கம் உண்டு.வரும் resume'க்களில் fake மிக அதிக சதவிகிதம் ஆந்திரமக்களிடமிருந்துதான்(வழக்கம் போல நம்மவர்கள் இரண்டாம் இடம்). அவர்கள் போட்டிருக்கும் யுனிவர்சிட்டி,வேலை செய்ததாகப் போட்டிருக்கும் கம்பெனிகள்(பெரும்பாலும் மன்னார்&amp;amp;கம்பேனியாக இருக்கும்) ப்ளாக்லிஸ்ட் பண்ணப்பட்டிருக்கும். இதில்தப்பி முதல்சுற்றுக்கு தேறுபவர்கள் டெக்னிக்கல் இண்டர்வியூக்கு வருவார்கள்.நான் வழக்கமாக அவர்கள் வேலை செய்த கடைசி புராஜக்ட் பற்றி விளக்க சொல்வேன்...அதிலேயே அவர்களின் திறைமை விளங்கிவிடும். ஒருமுறை தெலுங்குதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்திருந்தார்.அவரின் resume'வை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும்போதே,tellme abt u' என்றுக் கேட்டுவிட்டு resume'வைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் resume'ல் என்ன படித்துக்கொண்டிருந்தேனோ,அதையே வார்த்தை மாறாமல், வரிபிசகாமல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னடா இது,சந்திரமுகியில் ரஜினி,வடிவேல் மனசில் நினைப்பதையெல்லாம் சொல்வதுபோல இந்தப்பெண்ணும் சொல்லுதே, ஏழாவதறிவு ஏதாவது வேலைச்செய்கிறதா என நிமிர்ந்துப் பார்த்தால், அவர்மடியில் ஒரு பைலை வைந்துக்கொண்டு,அதிலிருந்த மற்றோரு resume copy'யை பார்த்து சின்சியராக படித்துக்கொண்டிருந்தார்.நான்கேட்ட ஒரு சின்னக்கேள்விக்கு எவ்வளவு சின்சியரா பதில் சொல்றாங்க... இவங்க ரோ...ம்ம்ம்ம்ப நல்லவங்க'னு அத்தோட அந்த இண்டர்வியுவை முடித்துவிட்டேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சமீபத்தில் ஒருக்கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூக்காக சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட 25 பேரை இண்டர்வியூ செய்து ஒரு 12 பேரை தேர்வுசெய்தேன்.அது தமிழகத்தில் உள்ள தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி(மேலும் அடியேன் ஒருகாலத்தில் படித்துப்பட்டம் பெற்றக்கல்லூரி).ஒரு 10 பேரைப் பார்த்தப்பிறகு 11வதாக ஒரு மாணவர் வந்தார்.ஹைதராபாத் சொந்த ஊர் என்றும், எங்கள் கம்பெனியில் வேலைப்பார்ப்பது லட்சியம் என்றும் சொன்னார்.நானும் வழக்கமாக மற்றவர்களைக் கெட்டக்கேள்விகளையே கேட்க ஆரம்பித்தேன்.எதற்கும் தெளிவான பதிலில்லை. ஆவரேஜ் லெவலில்கூட இல்லாததால்,அவரிடம் நீ தேர்வுபெறவில்லை,இப்போது போகலாமென கூறினேன்.அவ்வளவுதான்...அழும் நிலைக்கு சென்றுவிட்டார்...எப்படியாவது என்னை தேர்வு செய்துவிடுங்கள்,கம்பெனியில் சேர்வதற்க்கு முன்பு நன்றாகப் படித்து விடுகிறேன்' எனக்கூறி விடாப் பிடியாக அறையைவிட்ட வெளியே செல்லாமல் அடம் பிடித்தார்... இது என்னடா வம்பாப் போச்சி'யென வெளியிலிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டு அம்மாணவரை வெளியேற்றினேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வேலை விஷயத்தில் பெரும்பாலான 'சுந்தர தெலுங்கர்கள்' அபொவ் ஆவெரெஜ் லெவலில் உள்ளார்கள்.ஒருவிஷயத்தை ஒருமுறைக்கு இருமுறை சொல்லவேண்டும்.மேலும் தொடர்ந்தக் கண்காணிப்பும் இருக்கவேண்டும்,இல்லையேல் சொதப்பிவிடுவார்கள். ஆங்கில அறிவிலும், தமிழ்நாட்டின் இரண்டாம்/மூன்றாம் நிலை நகரங்களிலிருந்துவரும் மக்கள் அளவுக்கு சிரமப் படுவார்கள்.development project'ஐவிட maintenance project'ல் போட்டுவிட்டால் ஓரளவிற்கு சிரமமில்லாமல் இவர்களை வைத்து வண்டியை ஓட்டிவிடலாம்.மொழிப்பாசம் மற்ற இனத்தவர்களைப்போல இவர்களுக்கும் உண்டு,team'ல் அவர்கள் இனத்தினருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சமீபத்தில் முடிந்த 'appraisal cycle'ன்போது, என்னுடன் பணிப்புரியும் தெலுங்குதேச அன்பர் ஒருவர் வந்து அளாவளாவிக்கொண்டிருந்தார்.எப்போதும் வழியிலோ அல்லது ஏதாவதொரு மீட்டிங்கிலோ சந்தித்துக்கொண்டால் 'ஹாய்''பை' என்ற அளவில்தான் எங்கள் தொடர்ப்புஇருக்கும்.இப்போது வழக்கத்திற்க்கு மாறாகத்தானாக வந்துப்பேசிக் கொண்டிருக்கிறாரே என்ன விஷயம் எனக்கேட்டதற்க்கு அவருக்கு தெரிந்தவரின் 'appraisal' என்னிடம் வந்து இருப்பதாகவும்,பார்த்துப்போடுமாறும் கூறினார்.நானும் பார்த்துப் "போட்டு" விட்டேன்.;)).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்தியாவில் தெலுங்கு மக்களுடன் வேலைப்பார்த்ததைவிட அமெரிக்காவில் 3 வருடம் 'மடிப்பொட்டி' தட்டியபோது ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது,அதைப்பற்றி விரைவில் எழுதுகிறேன்.அடுத்தப்படியாக,ஹைதராபாத்திலிருந்து கொச்சினுக்கு செல்லலாமென இருக்கிறேன்... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(தொடரும்...) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/it-2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாகம் 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-2361670005881220550?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/2361670005881220550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=2361670005881220550' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/2361670005881220550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/2361670005881220550'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/08/it-3_25.html' title='IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 3'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-9120432904047248032</id><published>2008-08-22T16:22:00.003+05:30</published><updated>2009-03-02T17:45:16.114+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 2</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;முதல் பதிவிற்கு &lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இங்கே &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;போகவும்...&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய பதிவில் ஜாதிவித்தியாசம் என்பது மற்றதுறைகளோடு ஒப்பிடும்போது, IT துறையில் மிகவும் குறைந்தபட்சமே உள்ளது என முடித்திருந்தேன்.அந்த குறைந்தப்பட்சமும் வெளிப்படையாக தெரிவது 'அவாளி'டம் மட்டும்தான். அதனாலான பாதிப்புகள் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,IT துறையில் மிகவும் குறைவுதான்.ஆகவே அதைப்பற்றிய விவாதங்களை தொடர விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டமிட்ட நண்பர்கள் மாநிலவாரியான அணுகுமுறை பெருமளவில் இருப்பதாக சொன்னார்கள்..உண்மைதான்...நானும் அதைப்பற்றிதான் எழுதப்போகிறேன்.மேலும் சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணிப்புரிந்தபோது,அங்குள்ள கம்பெனிகளில் பணிபுரியும் நம்தேச மக்கள், அவர்களின் இன உணர்வையும்,மாநில பாசத்தையும்,குறுக்குவழியில் பணம் பார்க்கும் திறமையையை பற்றியும் எழுதலாம் என இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு,தெற்கு என பாகுபடுத்துவது,இந்திய அரசியல் முதல்கொண்டு,அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறக்கும் அணுகுமுறை. அதற்கு IT துறையும் விதிவிலக்கல்ல.ஆனால் ஒட்டு மொத்த IT மக்கள்தொகையில் வடக்கத்திய மாநிலங்களிலிருந்து பணிப்புரிவோரின் சதவிகிதம்,தென்மாநில மக்களின் சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது,மிகவும் குறைவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்குறைந்த வடக்கத்திய மக்களில் கோலோச்சுவது 'பெங்காலி' மக்கள்.பேச்சில் அவர்களை அடித்துக்கொள்ள முடியாது.வெறும் கையில் முழம் போடுவதில் திறைமைசாலிகள். மற்றவர்களை எப்படிப் பயன்படுத்தினால் தான் முன்னேறமுடியும் என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார்கள். எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமாக 'ரிஸ்க்' எடுப்பது அவர்களுக்கு&lt;br /&gt;'ரஸ்க்(ரசகுல்லா)' சாப்பிடுவதுபோல...இதில் அதிசயம் என்னவென்றால்,பெரும்பாலான சமயங்களில் அதில் அவர்கள் வெற்றியடைந்து விடுவதுதான்.அதற்கு காரணம்,முன்பே குறிப்பிட்டதுபோல,மடுவையும்,மலையாக காட்டும் அவர்களின் பேசும்திறமைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் 'பொட்டிதட்டும்' கம்பெனியில், சிறிதுகாலம் ஒரு 'பெங்காலி' டேமேஜருடன் வெலை செய்துக்கொண்டிருந்தேன். அவருடைய IT அறிவு எப்படிப்பட்டது என்றால், testing team அவரிடம் வந்து black box,white box testing செய்யவேண்டும் என்று சொன்னால், அந்த இரண்டு box'ம் வாங்குவதற்கான செலவு 'estmation sheet'ல் சேர்த்துவிட்டாயா? என கேட்டு அவர்களின் ஏழாவதறிவை சோதிப்பார்.ஒருமுறை 'SDLC process'ஐ optimize செய்யப்போகிறேன் என களத்தில் குதித்து, அதைப்பற்றிய விவாதத்தின்போது, sequence, class,activity diagram'போன்ற design phase' வேலைகளையெல்லாம் 'requirement phase'லயே செய்யனும்னு ஒரு பெரிய புரட்சியே பண்ணினார்.இதுபோல இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இம்மாதிரியான 'அதிமேதாவிதனமெல்லாம்' தனக்கு கீழே வேலைச் செய்பவர்களிடம்தான். அவருடைய பாஸ்'க்கோ அல்லது கஸ்டமர்கான பிரசண்டேசனுக்கோ, அதற்கு தேவையான விவரங்களை அவருக்கு கீழே வேலைப்பார்க்கும் நம்மைப்போன்ற பேசாமடந்தைகள் தலையில கட்டி,அவர்களிடமே விவரங்களை கேட்டுக்கொள்வார்.மீட்டிங் செல்லும்போதும்,நம்மை துணைக்கு அழைத்துக்கொண்டு, நம்மிடம் தெரிந்துக்கொண்ட விவரங்களை,யாருக்கும் எளிதில் புரிந்துவிடாதவண்ணம் எடுத்துவிட ஆரம்பித்தாரென்றால், 'என்னமா பேசுரான்...இவன் பேசுரது நம்பளுக்கு ஒன்னும் புரியமாட்டங்குதே...நமக்குதான் டெக்னாலஜி டச் விட்டுப்போச்சோ...இவன் ரொம்...ப புத்திசாலிடா..' என கேட்பவர்களின் கான்பிடன்ஸ் லெவலையே காலிப்பண்ணிவிடுவார்.இதிலும் மயங்காத சில புத்திசாலி கஸ்டமர்கள்,அவர் சொல்வதைப் புரிந்துக்கொண்டு சில ஆழமான கேள்விகள் கேட்கும்போது, 'இதெல்லாம் ஒரு கேள்வி,இதற்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும்,என்கீழ் வேலை செய்பவனே பதில் சொல்லிவிடுவான்' என ஒரு நக்கல் புன்னகையுடன் நம்பக்கம் கைக்காட்டி விடுவார்.இப்படிப்பட்ட திருவிளையாடல்களால், சில ஆண்டுகளுக்கு முன்பு 'டேமேஜராக' சேர்ந்தவர் இப்போது 'குரூப் ஹெட்'டாக உயர்ந்துவிட்டார்.very high growth rate....&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களைக் கைத்தூக்கிவிடுவதிலும் வல்லவர்கள்.அதேபோல் நான் புடித்த முயலுக்கு இரண்டரைக்கால்தான் என சாதிப்பதிலும்,அதை மறுப்பவர்களை வன்மம் கொண்டு சரியான நெரத்தில் மட்டம் தட்டுவதிலும் மன்னர்கள்.சில நேரங்களில் அவர்கள் 'ஈகோவே' அவர்களை படுகுழியிலும் தள்ளியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில்,முன்பே குறிப்பிட்டதுபோல 'வெறும் கையில் முழம்' போடும் பேச்சாற்றல், விளைவைப் பற்றிக்கவலைப் படாமல் துணிந்து 'ரிஸ்க்' எடுப்பது,'ஈகோ' என கலந்து செய்த கலவைதான்...பெங்காலிகள்....&lt;br /&gt;&lt;br /&gt;பெங்காலிகள் தவிர இதர வடமாநில IT மக்களோடு நான் வேலை செய்தது மிகவும் குறைவு.ஆகவே 'கொல்கத்தா'விலிருந்து 'ப்ளைட்' பிடித்து நேராக 'USA'க்கு அடுத்த பதிவில் இறங்குகிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கவனத்திற்கு... IT'ல் USA என்றால் 'United state of Andhra pradesh'&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தப்பதிவில் USA'ல உங்களை சந்திக்கிறேன்..........&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பதிவிற்கு &lt;/span&gt;&lt;a href="http://msams.blogspot.com/2008/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இங்கே &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;போகவும்...&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-9120432904047248032?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/9120432904047248032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=9120432904047248032' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/9120432904047248032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/9120432904047248032'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/08/it-2.html' title='IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 2'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-5589655240536545462</id><published>2008-08-21T11:50:00.007+05:30</published><updated>2009-03-02T17:46:14.454+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IT துறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நீயா...நானா? - ஜாதிகள் இல்லையடி பாப்பா...ஆனால் ???</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கடந்தவார விஜய் டிவி நீயாநானா நிகழ்ச்சியில் அலுவலகத்தில் ஜுனியர் சீனியர்களுக்கிடையேயான உறவு பற்றி சுடச்சுட விவாதித்தார்கள். அப்போது கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி,இனம்/ஜாதி அடிப்படையில் சீனியர்கள் அவர்களின் இனத்தை சார்ந்தவர்களை சப்போர்ட் செய்கிறார்களா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இக்கேள்விக்கு பதில் அளித்தோர் அம்மாதிரியான பாகுபடுத்தும் பாங்கு பெரும்பாலான துறைகளில் இருப்பதாக தெரிவித்தார்கள்.அந்த கேள்வி எனக்குள்ளும் எழுத்தது. நான் கடந்த பல வருடங்களாக 'பொட்டி' தட்டிக்கொண்டிருக்கும் IT துறையில் இந்தக்கேள்விக்கான பதில் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;என் அனுபவத்தில், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மிகமிகக் குறைவாகவேதான் இருக்கிறது.அதற்கு முழுமுதற்காரணம்,இங்கு யாருக்கும் கூடவேலை செய்பவர் என்ன ஜாதி என்று அறிந்துக்கொள்ளவேண்டிய அவசியம் சிறிதும் இல்லை.வேலை செய்யும் சூழலிலும் அதை வெளிப்படுத்துவதற்கான எவ்வித முகாந்திரமும் சிறிதளவும் இல்லை.IT துறையில் உள்ளோர் பெருமளவில் இளையவயதினராக இருப்பதும்,அவர்களின் திறமையையும், செயல்படும் திறனையும் கொண்டே அவர்களின் வளர்ச்சி(பெரும்பாலும்) நிர்ணயிக்கப்படுவதால் ஜாதி என்ற ஒரு கேள்வி எங்கும் எழுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் என்ன இனம் என்று வெளியுலகத்திற்க்கு வெளிப்படுத்துவதில் அவர்கள் அணியும் உடையும்,உணவுப்பழக்கவழக்கங்களுக்கும் ஒருபங்கு இருக்கிறது.ஆனால் உடை விசயத்தில், எல்லோரும் நன்றாக சம்பாதிப்பதால் மாடர்ன் உடைகள்,மற்றும் அலுவலகங்களில் ட்ரெஸ் கோட் இருப்பதால் அதற்கேற்றார்போல் உடுத்துவதால்,உடைகள்மூலம் யாரும் வேறுபடுத்தப்படுவதில்லை.&lt;br /&gt;உணவு விஷயத்திலும்,அலுவலகத்தில் அனைத்துவகை உணவுகளும் கிடைப்பதாலும், சைவம், அசைவம் சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதால்,அவ்விதத்திலும் ஒருவர் சார்ந்துள்ள இனம் வெளிப்படுத்தப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் எல்லாவற்றையும்விட, இன/ஜாதி அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கு இங்கு ஆப்பு என்பதால் ஒருவர் என்ன இனம் என்ற கேள்வி அவர்கள் இத்துறையில் காலடி எடுத்து வைக்கும்போதே அவர்கள் காலடியிலேயே மிதிப்பட்டு போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பாரதி,காந்தி மற்றும் பல தலைவர்கள் கனவுக்கண்ட ஜாதியற்ற சமுதாயம், எல்லோரும் ஓரினம், லஞ்சலாவணியமற்ற துறை ஒன்று உருவாகிவிட்டதா??? அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என ஆனந்தமாக பாடுவதற்கான நிலைமையை அடைந்துவிட்டோமா? வேறு எவ்விதத்திலும் IT துறையில் பாகுபாடுகள் இல்லாமல் 'திறமைக்கு மட்டுமே முதலிடம்,வேறு எந்த தடைக்கற்களுமே இல்லை' என ஆணித்தரமாக அடித்துக்கூறும் நிலையில் இருக்கிறோமா???&lt;br /&gt;&lt;br /&gt;(IT துறையில் உள்ள சில இருண்டப்பக்கங்களைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்...)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-5589655240536545462?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/5589655240536545462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=5589655240536545462' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5589655240536545462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5589655240536545462'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/08/blog-post.html' title='நீயா...நானா? - ஜாதிகள் இல்லையடி பாப்பா...ஆனால் ???'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-1801491681491337922</id><published>2008-07-21T12:19:00.003+05:30</published><updated>2008-08-22T16:21:55.851+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>தசாவதாரம்...ரஜினி ரசிகனின் பார்வையிலிருந்து...</title><content type='html'>ஏற்கனவே பதிவுலகத்தில் உள்ள பெரும்பாலோர் அடித்து துவைத்து காயப்போட்டுவிட்ட தலைப்புதான்.இரண்டு மூன்று வாரங்களாகவே,வாரயிறுதியில் பார்க்கவேண்டும் என திட்டமிட்டு ஏதேதோ காரணங்களால் படம் பார்க்கமுடியவில்லை. மேலும் பதிவுலகம்,பத்திரிகைகள், தொலைகாட்சி விமர்சனங்கள்,நண்பர்களின் கருத்துகள் என எல்லா திசைகளிலிருந்தும் படத்தின் அனைத்து நிறைகுறைகளையும் காட்சிவாரியாக தெரிந்துவிட்டதால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சனியன்று நண்பர்களின் குடும்பத்துடன் மாலை 4 மணிக்காட்சிக்கு PVR'ல் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துவிட்டு 340'க்கு சென்று தானியங்கி இயந்திரத்தில் கடனட்டையை சொருகினால் அது வேலை செய்யவில்லை.இரண்டு மூன்று இடங்களில் அலைந்து அங்குள்ள பணியாளர்கள் உதவியுடன் டிக்கெட் பெற்று அரங்குக்குள் செல்லும்போது 410 மணி.12 ம் நூற்றாண்டு காலத்து பாடல்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. விமர்சனம் செய்திருந்த அனைவரும் முதல் 10 நிமிடங்கள்தான் ஹைலைட் என சொல்லியிருந்தும் அக்காட்சிகளை பார்க்கமுடியாமல் போனது.ஆனால் பின்வந்தக் காட்சிகள் அக்கவலையை மறக்கச்  செய்து,படத்துடன் ஒன்றிவிட்டேன்.இடைவேளைவரை துரத்தல்கள்,இரண்டுப்பாடல்கள்,சில கொலைகள், நாயுடுவின் டைமிங் காமெடிகள் என மூச்சுவிட நேரமின்றி பரபரப்பாக எவ்வித தொய்வுமின்றி படம் ஓடியது.&lt;br /&gt;&lt;br /&gt;விமர்சித்திருந்த சிலர்,மல்லிகா ஷெராவத் பாத்திரம் சில காட்சிகளே வருவதாக கூறியிருந்தார்கள்.ஆகவே அவர் கெட்ட ஆட்டம் போட்ட பாடல் முடிந்தவுடன் அவரைக்காலி பண்ணி விடுவார்கள் என நினைததால்,அவர்தான் அவருடன் கெட்ட ஆட்டத்தை தொடர முயன்றவரை காலி பண்ணிவிட்டு சென்னை வழியாக சிதம்பரம் வந்து யானையால் காலியாகிவிடுகிறார்.கமல் படத்தில் இந்த அளவுக்கு அவருக்கு காட்சிகள் அமைந்ததே பெரிய விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பொருத்தவரை கமல் போட்ட அனைத்து வேடங்களும் தேவையானவைதான்.எதுவும் வீண் இல்லை.எடுத்துக்கொண்ட கதைக்களம் 'கியாஸ்(கேயாஸ்??) தியரி'க்கு ஒவ்வொருப் பாத்திரமும் எடுத்துக்கொண்ட முடிவை(சுனாமி 26,2004) நோக்கி சரியான பாதையில் நகர்த்த உதவியிருக்கிறது. கதையை இன்னும் ரசனையுள்ளதாக்க தேவையிருந்திருந்தால் இன்னும் இரண்டு மூன்று வேடங்கள்[கோயில் யானை, இறந்துபோகும் குரங்கு வேடங்களை சொல்லவில்லை ;))))] கூட கமல் போட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் பாதியில், முதல் 30-45 நிமிடங்கள் படம் கொஞ்சம் தொய்கிறது. கமலும்,அசினும் பேசிக்கொள்ளும் வசனங்கள்,என்னடா,திடீரென 'கிரேசி மோகன்' வசனகர்த்தா கமலின் பேனாவை பிடுங்கி எழுதியிருப்பாரோயென யோசிக்க வைத்தது. மறுபடியும் வில்லன் முழுவேகத்தில் காரியத்தில் இறங்கியவுடன் பிடிக்கும் வேகம்,சிறு புயலாகி பின் பெருத்த சூறாவளியென மாறி,சுனாமியாக பேயாட்டம் போட்டு அந்த சிலையை வெளிக்கொணர்ந்து வில்லனையும்,உயிரியையும் அழித்து கமல் அசின் 12ம் நூற்றாண்டுக் காதலின் அடுத்த அத்தியாயத்தை 21ம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைத்து தென்றலாய் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு முழு ரஜினி ரசிகன். ஆரம்பக்காலத்தில் அடிமட்ட ரசிகனுக்கு இருக்கும்(இருந்த) கமல் துவேஷம் எனக்கும் இருந்தது.ஆனால் காலம் மாறி தமிழ் படவுலகைவிட்டு வந்து சில சிறந்த பிற மொழிப்படங்கள், அமெரிக்காவில் இருந்த 2-3 வருடங்களில் பார்த்த பல ஆங்கிலப்படங்கள், என் திரை ரசனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.ஆரம்பக்காலத்தில் குறைகளை கண்டறியவேண்டும் என்ற துவேஷத்துடன் பார்த்த பல கமல் படங்களை ஒரு சாதாரண திரைப்பட ரசிகன் என்ற பார்வையில் பார்த்தபோது,கமலஹாசன் எனும் கலைஞனின் கலைதாகமும்,அடுத்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற முயற்சியும்,அவரின் நடிப்பின் பல பரிமாணங்களும் தெரிந்தது. அவ்வகையில் 'தசாவதாரம்' நிச்சயமாக கமலின் மிக முக்கியமான ஒரு படைப்பு. குறை சொல்வதற்கான காரணங்கள் படத்தில் பல இருந்தாலும், ஒரு நல்ல படத்தை கொடுத்தக் காசுக்கு வஞ்சனையின்றி ஒய்வுப்பொழுதில் பார்த்து ரசிப்பதற்க்கு ஏற்றப்படம்தான்.&lt;br /&gt;ஆகவே,விட்டக்காட்சிகளையும்,பரப்பரப்பான துரத்தல்களையும் மீண்டும் ஒருமுறை பார்க்க அடுத்தவாரக்காட்சிக்கு இப்போதே துண்டு போடவேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-1801491681491337922?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/1801491681491337922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=1801491681491337922' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/1801491681491337922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/1801491681491337922'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/07/blog-post_21.html' title='தசாவதாரம்...ரஜினி ரசிகனின் பார்வையிலிருந்து...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-3843887581223953884</id><published>2008-07-18T19:03:00.005+05:30</published><updated>2008-09-06T21:29:54.337+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>அணில்</title><content type='html'>அப்போது நான் ஐந்தாவதோ,ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கும்பலாக கூடி ஏதோ பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். கும்பலுக்குள் நுழைந்து என்ன நடக்கிறது எனப்பார்த்தால், அண்ணனின் கையில் ஒரு குட்டி அணில் நடுக்கத்துடன் முடங்கிக்கிடந்தது. எப்படி வந்தது என விசாரித்ததில், ஒரு பூனையால் துரத்தப்பட்டு வீட்டுப்பரணில் ஏற முயன்று தவறிக் கீழே விழுந்ததில் அதன் ஒரு காலில் அடிப்பட்டு அதனால் ஓட முட்டியவில்லை. அவ்வேளையில் அண்ணன் பார்த்து, பூனையை துரத்திவிட்டதால்,அணில் உயிர் தப்பியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றியுள்ள அனைவரும் ஆளாளுக்கு ஒரு வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு துணியை நீரில் நனைத்து அதன் காலில் கட்டிவிட்டார்கள். காயம் ஆறும்வரை வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு செய்து, ஒரு சிறிய கூண்டில் விட்டார்கள். அது பசியாற பாலாடையில் பாலை ஊற்றி அதற்கு கொடுத்தார்கள். அணிலும் கொஞ்சமாக குடித்துவிட்டு கூண்டிற்குள் போய்விட்டது. ஒரு வாரம்,பத்து நாட்களில் அதன் காயம் சுத்தமாக சரியாகிவிட்டது. வேளாவேளைக்கு பழங்களும், குழந்தைகள் குடிக்கும் பால் பாட்டிலில் பாலும் குடிக்க பழகியிருந்தது. காயம் ஆறிவிட்டதால் எதற்கு அதை கூண்டில் அடைத்துவைக்கவேண்டும், அதன் போக்குக்கு விட்டுவிடுங்கள் போய் விடட்டும் என அம்மா சொல்லிவிட்டார்கள். கூண்டை திறந்ததும் உற்சாகமாக வெளியே வந்த அணில் அந்த அறைக்குள் இங்கும் அங்குமாக ஓடிவிட்டு அண்ணனின் மேல் ஏறி கையில் அமர்ந்துவிட்டது.அடுத்த இரண்டு மூன்று நாட்களாக சுதந்திரத்துடன் வீட்டில் ஓடியாடிக் கொண்டிருந்தது. அது எங்கள் வீட்டை விட்டு போகாது என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SICb6h5_jBI/AAAAAAAAAEE/5wU06Aq4Tvc/s1600-h/anil.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5224346997586103314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SICb6h5_jBI/AAAAAAAAAEE/5wU06Aq4Tvc/s320/anil.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வந்த நாட்களில் அந்த அணில் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தினமும் பள்ளிவிட்டு வந்ததும் எங்கள் மாலைப்பொழுதுகள், அதனுடன் விளையாடுவதிலேயே கழிந்தது. பள்ளிவிட்டு வரும்வழியில் விற்க்கும் பழங்களை வாங்கிவந்து அதற்கு ஊட்டிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அது எங்கள் மேலெல்லாம் ஏறியிறங்கி விளையாடிக்கொண்டிருக்கும், அதற்கு பிடித்தமான உறங்குமிடம், எங்கள் சட்டையில் உள்ள மேல் பாக்கெட்.கை வழியாக மெலே ஏறி பாக்கெட்டில் நுழைந்து படுத்துக்கொள்ளும்.யாரவது கட்டிலில் படுத்திருந்தால் கட்டிலின் கால்வழியாக ஏறி அருகில் வந்து மேலே ஏறி விளையாட ஆரம்பித்துவிடும்.அணிலுக்கும் எங்கள் வீட்டிலுள்ள அனைவரையும் நன்றாக அடையாளம் க்ண்டுக்கொள்ள முடிந்தது. அம்மாவும், அண்ணனும்தான் அதற்கு பயங்கர பெட்' ஆகியிருந்தார்கள். நன்றாக சாப்பிட்டதால் பார்க்க அழகாக கொழுகொழு என ஆகியிருந்தது.&lt;br /&gt;அப்பொது நாங்கள் மளிகைக்கடை வைத்திருந்தோம். பின்புறம் வீடும் முன்புறம் கடையும் ஒன்றாக இருக்கும். அம்மாவும் அண்ணனும் வீட்டுக்கும் கடைக்கும் போய்வரும்போது, அணிலும் அவர்கள் பின்னாலேயெ முன்னும் பின்னும் போய்வந்துக்கொண்டிருக்கும்... அதன் எதிரிகளான பூனையையோ, நாயையோ பார்த்துவிட்டால் வேகமாக ஓடி பரணிலோ,அல்லது வீட்டிலுள்ள யாராவது ஒருவரின் மேலோ ஏறிக்கொள்ளும். எங்காவது வெளியூர் சென்றால் அதுவும் ஒரு விருந்தினராக எங்களோடு விஜயம் செய்யும். பயணம் செய்யும் சமயங்களில் எங்களில் ஒருவரது சட்டைப்பையில்தான் வாசம் செய்யும்.கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் எங்கள் வீட்டில் அதன் ராஜ்ஜியம்தான்.&lt;br /&gt;ஒருநாள் வீட்டில் அண்ணனைத்தவிர அனைவரும் வெவ்வேறு வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தர்ர்கள். அண்ணனுக்கு கடுமையான காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வந்து மருத்துவர் குடுத்த மாந்திரைகளைப் போட்டுக்கொண்டு பெரிய கம்பளியை போர்த்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீட்டில் யாரையும் காணாத அணில் வழக்கம் போல கட்டிலில் ஏறி கம்பளிக்குள் புகுந்துக்கொண்டது. சிறிது நேரம் கழித்து தூக்கத்தில் அண்ணன் பு...ர...ண்...டு....ப் படுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-3843887581223953884?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/3843887581223953884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=3843887581223953884' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/3843887581223953884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/3843887581223953884'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/07/blog-post_7836.html' title='அணில்'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SICb6h5_jBI/AAAAAAAAAEE/5wU06Aq4Tvc/s72-c/anil.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-885849852517336359</id><published>2008-07-15T12:38:00.005+05:30</published><updated>2008-08-22T16:20:40.062+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இதற்கு என்னதான் தீர்வு ?</title><content type='html'>கடந்த வாரத்தில்,என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலுள்ள ஊரில் சிகிச்சைக்காக சென்றார்.அங்கு ECG எடுத்துப்பார்த்துவிட்டு bad cholesterol அதிக அளவில் இருப்பதால்தான் வலி ஏற்பட்டதாக கூறினார்கள். மேலும் பெங்களுரில் உள்ள 'இருதய' மருத்துவமனைக்கு referance letter  கொடுத்து பரிசோதனைக்கு செல்ல சொன்னார்கள்.&lt;br /&gt;இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால்,உடனடியாக பெங்களூர் வந்து அந்த மருத்துவமனைக்கு சென்றார்கள். செக்கப் செய்துவிட்டு, மேலும் சில டெஸ்ட் செய்ய இருப்பதால் ஒருநாளாவது இருக்கவேண்டும் என சொல்லி ஜெனரல் வார்டில் தங்க சொல்லிவிட்டார்கள். அன்று மாலைவரை பல்வேறு டெஸ்டு' செய்துவிட்டு, மருத்துவர் மேற்க்கொண்டு என்ன செய்வது என்று நாளை சொல்வார்கள் என சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் ரவுண்ட்ஸ் வந்த முதல் மருத்துவர், அறிக்கைகளை பார்த்துவிட்டு,அபாயகரமாக எதுவும் இல்லை,உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் போதும் என சொன்னார். சிறிது நேரம் கழித்து,மற்றொரு மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டு,அதே கருத்தை தெரிவித்துவிட்டு சென்றார்.&lt;br /&gt;அடுத்ததாக தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ் வந்தார்.அவர்தான் கடைசியாக முடிவு செய்ய வேண்டியவர். அவரும்,அறிக்கைகளையெல்லாம் பார்த்தார்.எங்கிருந்து வருகிறீர்கள்,என்ன வேலை பார்க்கிறீர்கள்( ஆசிரியராக இருக்கிறார்) எனக்கேட்டுவிட்டு, கடைசியாக ஒரு குண்டைப் போட்டார். இதயத்தில் அடைப்பு இருக்கலாம் என சந்தேகப் படுவதாகவும், ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் உடனடியாக எடுக்கவேண்டும்,பணத்தைக் கட்டிவிடுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.அதற்கு மட்டும் ரூ 10500  ஆகும் என தெரிவித்தார்கள்.&lt;br /&gt;அவர்கள் வேண்டிய பணம் எடுத்து வராததால், என்னை வரசொன்னார்கள். நானும் அங்கு சென்று தலைமை மருத்துவரை சந்தித்தேன். மற்ற இருமருத்துவர்கள் எந்தப்பிரச்சனையும் இல்லை என சொல்லிவிட்டபிறகும் எதற்கு ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுக்கவேண்டும் எனக் கேட்டதற்க்கு, 'இதய அடைப்பு இருப்பதாக தான் கருதுவதாகவும், அதனால் மாரடைப்பு எப்போதுவேண்டுமானாலும் ஏற்படலாம் என சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு எந்த விளக்கங்களையும் தரவில்லை. மற்ற இருமருத்துவரர்களையும் சந்திக்கவும் முடியவில்லை. வேறு வழியும் இல்லாததால்,அதுவரை ஆகியிருந்த செலவு,ஆன்ஜியோக்ராம் டெஸ்ட்'கான பணத்தையும் (ரூ 13000) 'கடன் அட்டை' வழியாக கட்டிவிட்டேன்.&lt;br /&gt;அன்று மாலையே ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுத்துவிட்டார்கள்.ஆனால் தலைமை மருத்துவர் இல்லாததால்,மறுநாள்தான் ரிசல்ட் சொல்லப்படும் என சொல்லிவிட்டார்கள். அன்று இரவும் அங்கே தங்கவேண்டியதாகிவிட்டது.&lt;br /&gt;மறுநாள் அறிக்கையை பார்த்துவிட்டு,பெரிய அடைப்பு ஏதும் இல்லை, இருக்கும் badcholesterol 'ஐ மருந்துகள் மூலமாக சரிப்படுத்திவிடலாம் எனக்கூறி சென்று விட்டாராம். அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆக மாலை 7 மணிவரை ஆகிவிட்டது. மொத்தமாக ரூ 22000 வரை 2 நாட்களில் செலவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியால்,எனக்கு எழுந்த கேள்விகள்...&lt;br /&gt;1. எந்த அடிப்படையில் எடுக்கவேண்டிய சிகிச்சை முறைகள்,டெஸ்டுகள் முடிவாகிறது? 3 மருத்துவர்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், ரூ 10500'ம்,மேலும் ஒருநாள் தங்கலும் ஏற்பட்டது. வேண்டிய பணம் என்னால் உடனடியாக கொடுக்க முடிந்ததால்,டெஸ்ட் உடனடியாக எடுக்க முடிந்தது. இல்லையெனில் வேறு ஏற்பாடு செய்யவோ, சில நாட்கள் கழித்தோ,வேறு மருத்துவமனையிலோ டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும்.ஆனால்,அந்த மருத்துவர்,மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பயமுறுத்திய பிறகு,தள்ளிப்போடும் முடிவை எப்படி எடுக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒருவேளை வசதியில்லாதோர் இந்த நிலைமைக்கு ஆளானால் அவர்கள் கதி என்ன?&lt;br /&gt;3. மருத்துவர் சரியான விளக்கம் தராததால், அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றால், கண்டிப்பாக,முதல் மருத்துவமனையில் எடுதத எந்த அறிக்கையையும் பார்க்காமல், அதே டெஸ்டுகளை இங்கேயும் ஒருமுறை எடுக்க சொல்ல மாட்டார்கள் என என்ன நிச்சயம் ?&lt;br /&gt;4. பணவசதியிருந்தும், தலைமை மருத்துவர் சரியான விளக்கம் தராததாலும்,மற்ற இரு மருத்துவர்களும் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டதால் வீட்டிற்கு வந்துவிட்டு,சில நாட்கள் கழித்து நிஜமாகவே பிரச்சனையாகி ஏதாவது இழப்பு ஏற்பட்டால் என்ன ஆவது?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், சேவை என்பதையே மறந்துவிட்டு, மருத்துவ தொழிலை பெரும் வியாபாரமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். அங்கு செல்பவர்களை,மனரீதியான நெருக்கடிக்கு தள்ளி,அவர்கள் சொல்லும் சிகிச்சைமுறைகளை செய்வதை தவிர வேறுவழியில்லை என்றாக்கிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு என்னதான் தீர்வு ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-885849852517336359?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/885849852517336359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=885849852517336359' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/885849852517336359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/885849852517336359'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/07/blog-post_15.html' title='இதற்கு என்னதான் தீர்வு ?'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-5469279304060540973</id><published>2008-07-15T00:03:00.005+05:30</published><updated>2008-09-06T21:29:20.368+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நீ பாதி...நான் பாதி...</title><content type='html'>பழகிய காலத்தில்&lt;br /&gt;என்னில் பாதி நீ என்றாள்...&lt;br /&gt;திருமணத்திற்கு பிறகு,&lt;br /&gt;அவள் பிள்ளையின் பெயரில்&lt;br /&gt;பாதியாகிப் போனான்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-5469279304060540973?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/5469279304060540973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=5469279304060540973' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5469279304060540973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5469279304060540973'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/07/blog-post.html' title='நீ பாதி...நான் பாதி...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-415613760348717982</id><published>2008-07-09T15:04:00.004+05:30</published><updated>2008-08-22T16:19:29.611+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>BSNL-நம்பினால் நம்புங்கள்...</title><content type='html'>கடந்த ஏப்ரல் மாதத்தில் அதுவரை தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்து 6 கிமீ தொலைவில் வெறொரு வீட்டிற்க்கு குடிபெயர்ந்தேன். வீட்டில் இருந்த BSNL landline,broadband இணைப்பை புது வீட்டிற்க்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BSNL அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே கொடுத்திருந்தேன். மே மாதம்வரை எந்த சத்தமும் காணோம். customer service'ஐ அழைத்து சொன்ன உடன், புதிதாக குடியேறியுள்ள பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தை அணுக சொல்லி,நம்பரையும் கொடுத்தார்கள்.&lt;br /&gt;மே மாத முதல் இரண்டு வாரங்களில் தினமும் அவர்களை அழைத்து, என் BSNL இணைப்பு புது வீட்டிற்க்கு எப்போது கிடைக்குமென கேட்டுக்கொண்டிருந்தேன். எவ்விதமான பாசிடிவ் பதிலும் இல்லை. சனிக்கிழமைகளில் அவ்வலுவலகத்திற்கே நேரடியாகப் படையெடுக்க ஆரம்பித்தேன். ஒருவழியாக எங்கள் தெருவுக்கு பொறுப்பான லைன்மேனை சந்தித்து எப்ப்போது போன் லைன்  கொடுக்கப்போகிறீர்கள் எனக்கேட்டதற்க்கு, உங்கள் வீட்டிற்க்கு 2 முறை வந்தேன்.வீட்டில் யாருமில்லை என விட்டேத்தியாக பதில் வந்தது( என்னுடடைய தாயார் 24*7  வீட்டில்தான் இருப்பார்கள்). வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு, மறுபடி எப்போது வருவீர்கள் என்றதற்க்கு,அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள் வருவதாக வரம் தந்தார்.&lt;br /&gt;அந்தவாரம் முழுவதும் போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்ததில் மனமிரங்கி(???) வெள்ளிக்கிழமை இணைப்பு வந்துவிட்டது.வெலையை முடித்துவிட்டு மொய் பணம் கேட்டுள்ளார்,என் தாயார் ரூ 100 கொடுத்தற்க்கு,இவ்வளவுதானா? என நக்கலாக கேட்டுவிட்டு சென்றிருக்கிறார். ஒருவழியாக மே கடைசி வாரத்தில் இணைப்புக்கிடைத்து விட்டது.&lt;br /&gt;நான் வீட்டிற்க்கு வந்து 'Broadband' இணைப்பை சோதித்தால் அது வேலை செய்யவில்லை. மறுபடியும் போன் வழியே படையெடுப்பு.ஒன்றும் நடக்கவில்லை. ஏர்டெல்'க்கு மாறிவிடலாமா என தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் அலுவலகத்தின் Intranet-forum'ல் ஒரு BSNL e-mail முகவரியை பார்த்தேன்.அந்த முகவரிக்கு புகார் அனுப்பினால் மாயம் நிகழும் என போட்டிருந்தார்கள். சரி முயன்றுதான் பார்க்கலாமே என  முழுக்கதையையும் எழுதி அனுப்பினேன்.&lt;br /&gt;இரண்டு நாட்களாக எந்த சத்தத்தையும் காணோம். 3ம் நாள் ஒரு இ-மெயில் வந்தது. "உங்கள் புகார்,பங்களூர் அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உங்களை தொடர்ப்பு கொள்வார்கள்" என்றிருந்தது. அட்லீஸ்ட் ஒரு பதிலாவது வந்ததேயென வீட்டிற்க்குப் போனால்,அதுநாள்வரை வெலை செய்துக்கொண்டிருந்த போன் 'கோமா' நிலைக்குப்போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளதும் போச்சடா...என்ற எரிச்சலுடன் மறுநாள் படுகாரமாக இன்னோரு இ-மெயிலை தட்டிவிட்டேன். அன்று மதியம் பங்களூர் BSNL அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ஒரு மொபைல் எண்ணைக்கொடுத்து பேசசொன்னார்கள். முக்கியமான வேலையில் நான் மூழ்கியிருந்தால் அவர்களை தொடர்புக்கொள்ளவில்லை. மறுபடியும் வேறொருவர் BSNL'லிருந்து அழைத்து,மிகவும் மரியாதையுடன் என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, நீங்கள் எப்பொது வீட்டிற்க்கு வருவீர்களென கேட்டார்கள். சரி என்னதான் நடக்கிறது பார்க்கலாமென,அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வருவதாக சொன்னேன். பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினேன். வீட்டை அடைவதற்குள்,3-4 மிஸ்டு கால். வீட்டை அடைந்து அந்த எண்ணுக்கு கூப்பிட்டு நான் வீட்டிலிருப்பதாக கூறினேன். அடுத்த 5 நிமிடத்தில், 3 BSNL ஊழியர்கள் வந்து, 10 நிமிடத்தில் போன், broadband இணைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.அந்த 3 பேரில், முன்பு வந்த லைன்மேனும் இருந்தார், ஒரு வார்த்தைக்கூட பேசாமல்,இணைப்பைக் கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக வெலை செய்கிறதா என என்னிடம் ஒருமுறைக்கு இருமுறை சரிப்பார்க்க சொல்லி, மிக மரியாதையுடன் 'நன்றி' சொல்லிவிட்டு (பணம் எதும் கேட்க்காமல்) கிளம்பிச்சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சில நிமிடங்கள் நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா,இல்லை நடந்ததுயெல்லாம் ஏதாவது பகல்கனவா? என தெரியவில்லை. அடுத்த 2 நாட்கள் அவர்கள் போன் செய்து எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா எனவேறு விசாரித்தார்கள்.&lt;br /&gt;இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்னவென்றால்,நான் புகார் அனுப்பிய இ-மெயில் முகவரி, டெல்லியில் உள்ள BSNL உயரதிகாரியின் ID. அவர் அங்கிருந்து பெங்களூர் அதிகாரிக்கு அனுப்பி follow-up செய்ததால்தான் மேற்கண்ட மாயாஜாலங்கள் நடந்தன.&lt;br /&gt;ஒரு 10 நிமிட வேலைக்கு,கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் நேரம் செலவிட்டு இருக்கிறேன். கடைசியாக மேலிடத்தில் புகார் செய்ததால் எல்லாம் விரைவில் முடிந்தது,இல்லையென்றால் இன்னும் எந்தனை வாரங்கள்,மாதங்கள் ஆகியிருக்குமோ?&lt;br /&gt;பின்குறிப்பு : இத்தகவலை,என் நண்பர்களிடமும் சொல்லி,அவர்களும் புகார்களை இ-மெயில் தட்டிவிட்டதில், பெரும்பாலானவர்களின் BSNL பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-415613760348717982?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/415613760348717982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=415613760348717982' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/415613760348717982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/415613760348717982'/><link rel='alternate' type='text/html' href='http://msams.blogspot.com/2008/07/bsnl.html' title='BSNL-நம்பினால் நம்புங்கள்...'/><author><name>மோகன்</name><uri>http://www.blogger.com/profile/08778333824896129791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_HEUMkqz55rI/SK5yPKSbIMI/AAAAAAAAAFo/pV8A1xIrQ48/S220/mohan1.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9121487.post-5586382769481494104</id><published>2008-05-26T13:48:00.004+05:30</published><updated>2008-08-22T16:19:05.100+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>இருவர் !!</title><content type='html'>நீண்ட நாட்களாக பார்க்கவேண்டும் என்று எண்ணியிருந்தப் படம்,தொலைக்காட்சியில் பலமுறை ஒளிப்பரப்பியிருந்தும்,ஏதேதோ காரணங்களால் பார்க்கவேமுடியவில்லை. கடைசியாக கடந்த வார இறுதியில் பார்த்தேவிட்டேன்,DVD மூலமாக.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்க்கவேண்டும் என தூண்டியவைகள்,&lt;br /&gt;&lt;br /&gt;1.ஒரு (திமுக)கொடியில் பூத்த இருமலர்கள்,வெவ்வேறு துருவங்களாக மாறிய வரலாறு எந்த அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது ?&lt;br /&gt;&lt;br /&gt;2. பாடல்கள் அனைத்தும் எப்போது கேட்டாலும் மிகவும் இனிமையாக இருக்கும்,படத்தில் எந்த இடத்தில்,எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;3. ஐஸ்வர்யா'வின் முதல் படம்&lt;br /&gt;&lt;br /&gt;4. மணிரத்னத்தின் இயக்கத்தில்,சமீபத்திய திராவிட வரலாறு எவ்வாறு காட்சிப்படுததப்பட்டிருக்கிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;5. மோகன்லால்,பிரகாஷ்ராஜின் நடிப்பு,நிஜத்துடன் எந்த அளவுக்கு ஒத்துப்போயுள்ளது ?&lt;br /&gt;&lt;p&gt;படம் 'அனைத்து சம்பவங்களும் கற்பனையே' என்ற டைட்டிலுடன் ஓடத்தொடங்கியது. மோகன்லால் படக்கம்பெனிகளில் வாய்ப்பு கேட்பது, சிறு வேடங்களில் நடிப்பது, ஒரு படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டு நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் அறிமுகம் ,திடீரென மோகன்லால்,ஐஸ்வர்யா; ப்ரகாஷ்ராஜ்,ரேவதி திருமண நிகழ்வுகள், படபிடிப்பு நின்றுபோவது, ஐஸ்வர்யாவின் காரணமே தெரியாத மரணம், லால் மீண்டும் சிறுவேடங்களில் நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் ரயில் மறியல் போராட்டம், நாசர் கட்சி ஆரம்பிப்பது என ஒரு கோர்வையேயில்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது,கடைசிவரை.&lt;/p&gt;&lt;p&gt;என்னுடைய முதல் கேள்விக்கான பதில் கடைசிவரை கிடைக்கவில்லை. எடுத்துக்கொண்ட கால இடைவெளியில் 1940-1987(மோகன்லால்/MGR நடிக்க ஆரம்பிப்பதிலிருந்து, மரணம் அடையும்வரை) ஏகப்பட்ட சம்பவங்கள் 'இருவர்' வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளன. திரைக்கதையில்,எதை எடுப்பது/விடுவது என்ற  குழப்பம் இயக்குனருக்கு ஏற்பட்டுள்ளது.அதே சமயத்தில் 'உண்மை சம்பவங்களை' எந்த அளவுக்கு காண்பிப்பது/மாற்றுவது ( முதல் தேர்தல் வெற்றிக்குப்பிறகு,நாசர்(அண்ணா) முதல்வராகாமல், ப்ரகாஷ்ராஜ்(கலைநர்) முதல்வராவது; இரண்டாவது ஐஸ்வர்யாவை(ஜெயலலிதா) விபத்தில்  மரணமடைவதாக காண்பிப்பது) என்ற குழப்பமும் தெரிகிறது.மேலும் இவ்விருவரின் வாழ்க்கையின்  பெரும்பாலான  நிகழ்வுகள், அனைத்துதரப்பு மக்களும் ஆரம்பம் முதல் அறிந்ததே. படம் பார்க்கும் ரசிகன்,ஒவ்வொரு காட்சியையும், கேரக்டரையும், அவனுக்கு தெரிந்த நிஜத்துடன் ஒப்பிடும்போது பெருமளவு ஒத்துப்போகாதது,அவனுக்கு குழப்பத்தையே ஏற்ப்படுத்தி படத்தின் நம்பகத்தன்மை அடிப்பட்டு போகிறது. ஆனால் இந்த நிலைமை 'வீரப்பாண்டிய கட்டபொம்மனு"க்கோ, வீரசிவாஜிக்கோ ஏற்படவில்லை.ஏனெனில்,அவர்களின் வரலாறு நாம் புத்தகத்தில் படித்தோ,அடுத்தவர் சொல்லியோ கேட்டறிந்ததுதான்.படத்தில் அதே வரலாற்றை மிகைப்படுத்தியோ, மாற்றியோ காண்பிக்கும்போது சாதாரண ரசிகன் அதை ஏற்றுக்கொள்கிறான்.&lt;/p&gt;&lt;p&gt;பாடல்களை பொறுத்தவரை 'நறுமுகையே'  பாடல் சிறத்தமுறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மதுபாலா,மோகன்லால் ஜோடியாக நடிக்கும் படப்பாடலை,மோகன்லால்,ஐஸ்வர்யா கல்யாண ஜோடியோடு mix  செய்து அருமையாக வந்துள்ளது. 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே' (காலேஜ் ஆட்டோக்ராபில் 'கண்மணி' , 'நண்பனாக' மாறிவிட்டது) ஒரு சிறந்த கவிதைநடை.மற்றப்படி 'ஹ்ல்லோ மிஸ்டர் எதிர்கட்சி', 'ஆயிரத்தில் நான் ஒருவன்' பாடல்கள் சிறந்த முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஐஸ்வர்யாவின் முதல் தமிழ்படம்,இருவேடங்களில். 'புஷ்பா' கேரக்டரில் அதிக வேலையில்லை. நடிகையாக,இரண்டாவது வேடத்தில் ரசிக்கும்படியான சில காட்சிகளில் நடித்துள்ளார்.கதாநாயகன் தளத்திற்கு வரும்போது மரியாதைக்கொடுக்காமல் இருப்பது, மோகன்லாலுடன் காதல்வசப்படுவது, கல்யாணத்திற்கு சம்மதித்து அரசியல் காரணங்களால், மணம் புரிந்துக்கொள்ளாத நாயகனை கட்சி அலுவலகத்தில் கேள்விகணைகளால் துளைப்பது, அடுத்த அரசியல்வாரிசாகாமல்(நிஜப்படி) விபத்தில் மறைவது என சொல்லும்படியான காட்சிகள். அவரின் அன்றைய அழகு இன்றுவரை எந்த மாற்றமுமின்றி பொலிவாகயிருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;மோகன்லால்,ப்ரகாஷ்ராஜின் நடிப்பு வழக்கம்போல,எடுத்துக்கொண்ட திரைக்கதைக்கு மிகாமல் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில், 'இருவரின்' சமீபத்திய வரலாறை நன்கு அறிந்த சாதாரண ரசிகனின் (தொண்டன்) எதிர்ப்பார்ப்பை மணிரத்னம் நிறைவேற்றவில்லை.அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9121487-5586382769481494104?l=msams.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://msams.blogspot.com/feeds/5586382769481494104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9121487&amp;postID=5586382769481494104' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9121487/posts/default/5586382769481494104'/><link rel='self' 
