Search This Blog

December 28, 2006

உயிர்மை

"கண்ணுக்கு மை அழகு...
கவிதைக்கு பொய் அழகு"...

பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

'நீ என்னை கவிஞனாக்கிய கவிதை' என்றான் !
'நான் என்ன 'பொய்யா'?? ... அவள் சிணுங்கினாள்...

நீ பொய்யல்ல பெண்ணே! 'உயிர்மை' நீ...
உயிரும் நீ...மெய்யும் நீ...
என் உயிரின் மையமும் நீ !!!

2 comments:

Sudhakar said...

Nice...

It has been long time since you update ur blog. I think its time now.

Why dont u write some thing about "Cauvery Issue" ;)

Sudhakar.

Dhavappudhalvan said...

Blog என்று நமக்கென்று தனியாக ஒன்றிருந்தால், காலநேரம் தேவையில்லை. 2006 Decரில் ஒரு பதிவு, மீண்டும் 2007Julyயில் ஒரு பதிவு. நண்பர். திரு.BSGஅவர்களின் Blog மூலம் தங்கள் Blog பற்றி அறிந்தேன், விரித்தேன் தங்கள் பதிவை. முடிந்தால் பார்வையிடவும் எமது பதிவையும்.